அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மற்றும் பிரதமர் இடையே பேச்சுவார்த்தை
சைட்டம் பிரச்சினை சம்பந்தமாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இடையே கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று இரவு அலரி மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கூறியுள்ளது. சைட்டம் நிறுவனம் சம்பந்தமாக…
மேலும்
