நிலையவள்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மற்றும் பிரதமர் இடையே பேச்சுவார்த்தை

Posted by - July 13, 2017
சைட்டம் பிரச்சினை சம்பந்தமாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இடையே கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று இரவு அலரி மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கூறியுள்ளது. சைட்டம் நிறுவனம் சம்பந்தமாக…
மேலும்

கிளிநொச்சி தமிழரசுக்கட்சி உறுப்பினர்களை எதிர்க்கட்சித் தலைவர் சந்திப்பு

Posted by - July 12, 2017
கிளிநொச்சி மாவட்ட தமிழரசுக் கட்சி உறுப்பினர்களுக்கும்   எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் அவர்களுக்கும்  இடையிலான கலந்துரையாடல் ஒன்று  கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் நடைபெற்று வருகின்றது. சற்றுமுன் கொள்கைபரப்புச் செயலாளர் வேளமாளிதன் தலைமையில் ஆரம்பமான இக் கலந்துரையாடலில்  கிளிநொச்சியின்  அரசியல் மற்றும் அபிவிருத்தி…
மேலும்

ஒற்றை ஆட்சிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது – ஜனாதிபதி

Posted by - July 12, 2017
ஒற்றை ஆட்சிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். புதிய அரசியல் யாப்பில் அதிகாரப்பகிர்வு மற்றும் நல்லிணக்கம் என்பவற்றுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகின்றது. எனினும் இதன் ஊடாக அரசியல் யாப்பில் ஒற்றையாட்சிக்கு பங்கம் ஏற்பட அனுமதிக்கப்பட மாட்டாது என்று…
மேலும்

உமாஓயவுக்கு நீராட சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி

Posted by - July 12, 2017
உமாஓயவுக்கு நீராட சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியாகினர். காவற்துறையினர் இதனை தெரிவித்துள்ளனர். இன்று முற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 38 வயதான தாய், 87 வயதான பாட்டி மற்றும் இரண்டரை வயதான குழந்தை ஆகிய மூவரே இவ்வாறு…
மேலும்

வேகத்துக்கேற்ப அபராதம் அதிகரிப்பு!

Posted by - July 12, 2017
வீதி ஒழுங்கு விதிகளை மீறுவது தொடர்பிலான அபராத தொகை அதிகரிக்கப்படும் போது, வேக கட்டுப்பாட்டை மீறும் முறையின் அடிப்படையில், அபராத் தொகையை அதிகரிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பில் ஆராயும் பொருட்டு நியமிக்கப்பட்ட குழு இந்த  பரிந்துரையை முன்வைத்துள்ளது. அந்த குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை…
மேலும்

சட்ட விரோத மாத்திரைகளுடன் ஒருவர் கைது

Posted by - July 12, 2017
நுரைச்சோலை பிரதேசத்தில் சட்டவிரோத வலி நிவாரண மாத்திரைகளுடன் நபரொருவரை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். வட மேல் மாகாண கடற்படையினரும்  புத்தளம் விஷேட அதிரடைப்படையினரும் இணைந்து மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் போதே குறித்த நபர் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைதுசெய்யப்பட்ட நபரிடமிருந்து 100 சட்டவிரோத…
மேலும்

ஹெரோயினுடன் இரு இளைஞர்கள் கைது

Posted by - July 12, 2017
ஹெரோயின் வைத்திருந்த இரு இளைஞர்கள் தொம்பே – குருசகடுவ மற்றும் தெகடன ஆகிய பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். தொம்பே – குருசகடுவ பகுதியில் இளைஞர் ஒருவரிடம் இருந்து 2 கிராம் 200 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இவர் 28…
மேலும்

தம்மாலோக்க தேரரின் வழக்கு விசாரணைக்கான திகதி தீர்மானம்

Posted by - July 12, 2017
அனுமதி பத்திரமின்றி யானை குட்டியொன்றை வைத்திருந்த குற்றச்சாட்டுக்கு அமைய சட்டமா அதிபரால் உடுவே தம்மாலோக்க தேரருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு எதிர்வரும் ஓக்டோபர் மாதம் 24 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று கொழும்பு…
மேலும்

பொலிஸ் அதிகாரி உட்டபட இருவர் கைது

Posted by - July 12, 2017
பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அண்மையில் வெள்ளவத்தைப் பகுதியில் வைத்து சீனப் பெண் ஒருவரிடம் 15 மில்லியன் ரூபா பண மோசடி செய்த குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே குறித்த பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
மேலும்

மெல்லிய பொலித்தின்களைத் தடை செய்ய அனுமதி

Posted by - July 12, 2017
மெல்லிய பொலித்தின்களைத் தடை செய்வது குறித்து சுற்றுச்சூழல் அமைச்சு மற்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி கிடைத்துள்ளது. இதன்படி, தேசிய, சமயம், சமூகம், கலாச்சாரம் மற்றும் அரசியல் போன்ற அனைத்து நிகழ்வுகளிலும் பொலித்தின் பயன்பாடுகள் தடை…
மேலும்