நிலையவள்

மறைக்கப்பட்ட மனிதர்களின் பதிவுகள் – காணாமல் ஆக்கப்பட்டார் தொடர்பான ஆவணம் வெளியீடு

Posted by - July 18, 2017
மறைக்கப்பட்ட மனிதர்களின் பதிவுகள் என்ற காணாமல் ஆக்கப்பட்டார் தொடர்பான ஆவணம்  மன்னார் மாவட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தினால்  மன்னார் நகரசபை மண்டபத்தில் வைத்து வெளியிட்டு வைக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களினால் இந்த ஆவணத்தின் முதலாவது பிரதி மன்னார் மறை  மாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர்…
மேலும்

அவுஸ்திரேலிய வெளிவிகார அமைச்சர் இலங்கை விஜயம்

Posted by - July 18, 2017
அவுஸ்திரேலிய வெளிவிகார அமைச்சர் ஜுலி பிஷப் அடுத்தவாரம் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது. இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர உறவினை வலுப்படுத்தல் மற்றும் பொருளாதார மற்றும் பாதுகாப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்காக அவர் இலங்கை வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
மேலும்

கேப்பாபுலவு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மூதாட்டிக்கு சக்கர நாற்காலி

Posted by - July 18, 2017
கேப்பாபுலவு காணி விடுவிப்பு போராட்டத்தில் கலந்து கொண்டிருக்கும் ஒரு மூதாட்டி சக்கர நாற்காலியிலேயே நடமாடி வருவதாகவும்  தனது சக்கர நாற்காலி பழுதடைந்துவிட்டதாகவும் ஓர் புதிய நாற்காலியை தந்துதவுமாறு போராடும் அம்மக்களை சந்திக்க சென்ற வேளையில் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராஜா…
மேலும்

சைட்டம் மருத்துவக் கல்லூரியை முன்னேற்றுவதற்கு நடவடிக்கை

Posted by - July 18, 2017
சைட்டம் மருத்துவக் கல்லூரியை முன்னேற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக, சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். மாலபே நெவில் பெர்ணாண்டோ வைத்தியசாலை இன்று அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்பட்டது. இதுதொடர்பான நிகழ்வில் வைத்து அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். 4 மாடிகளைக் கொண்ட கட்டிடம் ஒன்றும்,…
மேலும்

இலங்கைக்கான அடுத்தகட்ட கடனை வழங்கத் தீர்மானம்

Posted by - July 18, 2017
சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்க இணங்கப்பட்டிருந்த கடன்தொகையின் அடுத்த தவணைக் கொடுப்பனவை செலுத்து நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை தீர்மானித்துள்ளது. இதன்படி 167.2 மில்லியன் டொலர் கடன்தொகை வழங்கப்படவுள்ளது. 3 ஆண்டு கால பகுதிக்குள் 1.1 பில்லியன் டொலர் கடன்தொகையை…
மேலும்

டெங்கு நோய் பரவலை தடுப்பதற்கான அவுஸ்திரேலியாவின் ஒத்துழைப்பு

Posted by - July 18, 2017
அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார அமைச்சர் ஜுலிய பிஷப் இலங்கைக்கான விஜயத்தை நாளை மேற்கொள்கிறார். அவர் தமது விஜயத்தின் போது, இலங்கையில் நிலவும் டெங்கு நோய் பரவலை தடுப்பதற்கான அவுஸ்திரேலியாவின் ஒத்துழைப்பு வேலைத்திட்டத்தை அறிவிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, சிங்கபூரின் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி விவியன்…
மேலும்

கைதிகளை சித்திரவதைக்கு உட்படுத்த கூடாது – பூஜித்

Posted by - July 17, 2017
காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் எந்தவொரு கைதியும் தாக்குதல் மற்றும் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்படக் கூடாதென காவல்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். காவல்துறையின் உயர்மட்ட அதிகாரிளுக்கான விசேட கருத்தரங்கொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனை தெரிவித்தார். காவல்துறையின் ஏதேனும் ஒரு அதிகாரி தனது கடமைகளில்…
மேலும்

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்கான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்

Posted by - July 17, 2017
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்கான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் இன்று காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.குறித்த ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் முற்பகல் 9.30 மணியளவில் ஆரம்பமாகியது. இதில் இணைத்தலைவர்களான இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், மாவை சேனாதிராஜா மற்றும்  நாடாளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன் தலைமையில்…
மேலும்

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சமுர்த்தி பயனாளிகள் கவனயீர்ப்பு

Posted by - July 17, 2017
கிளிநொச்சி கரைச்சி பிரதேச சமுர்த்தி பயனாளிகளாக தெரிவு செய்யப்பட்டு பாதிக்கப்பட்டவர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். குறித்த போராட்டம் இன்று காலை 10 மணியளவில் கரைச்சி பிரதேச செயலகம் முன்பாக இடம்பெற்றது, கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலர் பிரிவில் சமுர்த்தி…
மேலும்

பாரிய யுத்தக் கப்பலொறு கொள்வனவு

Posted by - July 17, 2017
இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட பாரிய யுத்தக் கப்பலொன்றை இலங்கை கடற்படை கொள்வனவு செய்யவுள்ளது. தற்போதைய நிலையில் , குறித்த யுத்தக்கப்பலின் கட்டுமானப்பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஓகஸ்ட் மாதம் 22ம் திகதி கோவாவில் இடம்பெறவுள்ள வைபவத்தின் பின்னர் இந்த யுத்தக்கப்பல் கடற்படைக்கு…
மேலும்