நிலையவள்

இலங்கையில் பொறுப்புக்கூறல் அவசியம் – கனடா வலியுறுத்தல்

Posted by - July 24, 2017
இலங்கையில் பொறுப்புக்கூறல் அவசியம் என்று கனடா வலியுறுத்தியுள்ளது. கறுப்பு ஜூலையை முன்னிட்டு விடுத்துள்ள செய்தியில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ருடூ இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார். 1983ஆம் ஆண்டு ஜுலை 24ஆம் திகதி முதல் ஜூலை 29 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில்…
மேலும்

உள்ளுராட்சி சபைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

Posted by - July 24, 2017
உள்ளுராட்சி சபைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளுராட்சி மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா இதனைத் தெரிவித்துள்ளார். நடைமுறையில் 335 உள்ளுராட்சி சபைகள் காணப்படும் நிலையில், புதிய தேர்தல் திருத்தச்சட்டத்தின்படி அவை 336 ஆக உயர்த்தப்படவுள்ளன. இந்த நிலையில் பிரதேசசபை, நகரசபை,…
மேலும்

முகத்துவாரம் பகுதியில் இரு நபர்களுக்கிடையில் மோதல்

Posted by - July 24, 2017
முகத்துவாரம் பகுதியில் இரு நபர்களுக்கிடையில் மோதல் கத்தி வெட்டில் முடிவு  படுகாயம் அடைந்த ஒருவர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில்  தீவிர சிகிச்சை பிரிவில்அ னுமதிக்கப்பட்டுள்ளார். அனுமதிக்கப்பட்டவர்  25 வயதுடைய முகத்துவாரம் பகுதியை சேர்ந்த   சஜித் நாமல் ஆவர்
மேலும்

சைட்டத்திற்கு எதிராக கண்டியில் ஆர்ப்பாட்டம்

Posted by - July 24, 2017
மாலபே தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக இன்று பிற்பகல் கண்டி நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது. பேராதனை பல்கலைக்கழகத்தின் மாணவர்களும் சைட்டம் எதிர்ப்பு மக்கள் எழுச்சி இயக்கத்தினரும் இந்த போராட்டத்தை நடத்தினர். மாணவர்கள் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னால் இருந்து பேரணியாக கண்டி…
மேலும்

நீதிபதி மீதான துப்பாக்கிச் சூடு பக்கச்சார்பற்ற விசாரணை அவசியம்

Posted by - July 24, 2017
யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரை கைது செய்வதற்காக விசேட விசாரணை பிரிவு ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்காக பல பொலிஸ் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் சாவகச்சேரி…
மேலும்

உயிரிழந்த பொலீஸ் அதிகாரிக்கு பல்கலைக்கழகத்தில் அஞ்சலி

Posted by - July 24, 2017
யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மீது நடாத்தப்பட்ட தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட உப பொலீஸ் அதிகாரிக்கு இன்றைய தினம் யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ சலி செலுத்தப்பட்டது. இரண்டு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டு நினைவு சுடர் ஏற்றப்பட்டு மலர்வணக்கமும் இடம்பெற்றது.
மேலும்

காணிவிடுவிப்பு போராட்டத்தில் அரசியல் தலையீடு இல்லை

Posted by - July 24, 2017
காணி விடுவிப்புக்கு நிதிகோரிய இராணுவம் நிதியை பெற்று தமது நிலைகளை பலப்படுத்தி கொண்டு காட்டுப்பகுதிகளை மீளகையளித்துள்ளதாக கேப்பாபுலவு மக்கள் குற்றம்சுமத்தியுள்ளனர். கேப்பாபுலவு மக்களின் தொடர் நில மீட்பு போராட்டம் இன்று 146 ஆவது நாளை எட்டியுள்ளது.138 குடும்பங்களுக்கு சொந்தமான 482 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி இந்த தொடர்…
மேலும்

முல்லைத்தீவு தனியார் பேருந்து செயற்பாடுகள் ஸ்தம்பிதம்

Posted by - July 24, 2017
முல்லைத்தீவு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம்  இன்று மேற்கொள்ளப்பட்டுகின்ற பணிப்புறக்கணிப்பின் காரணமாக முல்லைத்தீவு மாவட்ட போக்குவரத்து  செயற்பாடுகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து நேற்று முன்தினம் இனந்தெரியாத நபர்களால் துப்பாக்கிப் பிரயோகம்…
மேலும்

சுதந்திரக் கட்சி ஏழு பாராளுமன்ர் உறுப்பினர்கள் பசிலுடன் இரகசிய சந்திப்பு

Posted by - July 24, 2017
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஏழு பாராளுமன்ர் உறுப்பினர்கள் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுடன் இரகசிய சந்திப்பொன்றில் ஈடுபட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. அந்தச் சந்திப்பில், அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களில் ஐவரும், பிரதியமைச்சர்கள் இருவரும் இருந்ததாக செய்திகள்…
மேலும்

யாழ். துப்பாக்கிச் சூடு ; சாதாரணமாக எடுத்துகொள்ள முடியாது – மஹிந்த

Posted by - July 24, 2017
யாழ். நல்லூர்  பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தை சாதாரணமாக எடுத்துகொள்ள முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொது மக்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பொலிஸ் அதிகாரிகள் இவ்வாறான துப்பாக்கி பிரயோக அச்சுறுத்தல்களுக்கு முகம் கொடுக்க நேரிட்டால், சாதாரண மக்களின்…
மேலும்