இலங்கையில் பொறுப்புக்கூறல் அவசியம் – கனடா வலியுறுத்தல்
இலங்கையில் பொறுப்புக்கூறல் அவசியம் என்று கனடா வலியுறுத்தியுள்ளது. கறுப்பு ஜூலையை முன்னிட்டு விடுத்துள்ள செய்தியில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ருடூ இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார். 1983ஆம் ஆண்டு ஜுலை 24ஆம் திகதி முதல் ஜூலை 29 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில்…
மேலும்
