நிலையவள்

விஜயகலா தொடர்பில் நடவடிக்கை எடுக்க நீதிமன்ற அனுமதி தேவை-பொலிஸ்

Posted by - August 3, 2017
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை சம்பத்தின் போது பிரதான சந்தேக நபரான சுவில் குமார் எனப்படும் சந்தேக நபர் தப்பிச்செல்வதற்கு இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரி உதவிபுரிந்தாக கூறப்படுவது தொடர்பில் நீதிமன்றம் உத்தரவளித்தால் நடவடிக்கையெடுக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவான் குணசேகர…
மேலும்

விடுவிக்கப்பட்ட 77 தமிழக மீனவர்கள் இன்று இந்தியாவிற்கு பயணம்

Posted by - August 3, 2017
இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 77 தமிழக மீனவர்கள் இன்றையதினம் இந்தியா செல்லவுள்ளனர். இலங்கை சிறையில் இருந்த 92 தமிழக மீனவர்களில் 77 மீனவர்கள், நல்லெண்ண அடிப்படையில், கடந்த ஜூலை 25ம் திகதி விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 77 பேரும்,…
மேலும்

கிடைத்துள்ள ஊடக சுதந்திரத்தை சரியாகப் பயன்படுத்த வேண்டும்- மங்கள சமரவீர

Posted by - August 3, 2017
அரசாங்கம் ஊடகங்களுக்கு வழங்கியுள்ள சுதந்திரத்தைப் புரிந்துகொண்டு, ஊடகங்கள் பொறுப்புடன் செயற்பட முன்வர வேண்டும் என தகவல் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர வேண்டுகோள் விடுத்தார். வழங்கப்பட்டுள்ள எல்லையற்ற ஊடக சுதந்திரத்தைப் பயன்படுத்தி மீண்டும் இந்த நாட்டில் இரத்த ஆறு ஓடும் நிலையைக்…
மேலும்

யாழ்ப்பாணத்திற்குள் ஊடுருவியுள்ள விடுதலைப் புலிகள்! சிங்கள ஊடகத்தின் கண்டுபிடிப்பு

Posted by - August 3, 2017
 புலம்பெயர் புலி செயற்பாட்டாளர்கள் சுற்றுலாப் பயணிகள் போன்று யாழ்ப்பாணம் செல்வதாக சிங்கள ஊடகம்ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் புலம்பெயர் புலிச் செயற்பாட்டாளர்கள் யாழ்ப்பாணம் சென்று முன்னாள் போராளிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். பிரிட்டன் புலம்பெயர் புலி ஆதரவு தரப்பு…
மேலும்

இந்திய உற்பத்தியிலான நவீன ரக யுத்தக் கப்பல் கடற்படைக்கு

Posted by - August 3, 2017
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட  நவீன ரக கப்பல் இலங்கை  கடற்படையினரிடம் கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது. இதற்கான நிகழ்வு கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு பகுதியிலுள்ள கொள்கலன் பிரிவில் நேற்று (02) மாலை 4.00 மணிக்கு இடம்பெற்றது. இந்த கப்பல்  கடற்பாதுகாப்பு , அவசர தேவைகள் ,…
மேலும்

ரணிலுக்காக நாளை சபையில் 2 மணி நேர விவாதம்

Posted by - August 3, 2017
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் 40 வருட பாராளுமன்ற வாழ்வுக்கு வாழ்த்துக் கூறும் வகையிலான விவாதமொன்று நாளை (04) பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விவாதத்தில் அரசாங்கத்துடன் ஒட்டியுள்ள சகல கட்சித் தலைவர்களும் கருத்துத் தெரிவிக்கவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இந்நிகழ்வு நாளை காலை 10.30…
மேலும்

10 வருட ஆசிரிய சேவை இடமாற்றும் நடவடிக்கை ஸ்தம்பிதம்

Posted by - August 3, 2017
ஒரே தேசிய பாடசாலையில் 10 வருடங்களுக்கும் அதிகமாக சேவையாற்றி வரும் 12 ஆயிரம் ஆசிரியர்கள் காணப்படுவதாக கல்வி அமைச்சின் புதிய புள்ளிவிபர தரவுகள் தெரிவித்துள்ளன. நாட்டிலுள்ள சகல தேசிய பாடசாலைகளிலும் கடமையாற்றும் ஆசிரியர்கள் 40 ஆயிரம் பேர் காணப்படுவதாகவும் இதில் நான்கில்…
மேலும்

பரீட்சை நிலையங்களாகவுள்ள பாடசாலைகளில் டெங்கு ஒழிப்பு- திணைக்களம் பணிப்பு

Posted by - August 3, 2017
க.பொ.த. உயர்தரம் மற்றும் புலமைப் பரிசில் பரீட்சை என்பவற்றுக்கான பரீட்சை நிலையங்களாக பயன்படுத்தவுள்ள பாடசாலைகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சுக்கும், அரசாங்கத்தின் டெங்கு ஒழிப்புப் பிரிவுக்கும் பரீட்சைகள் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதற்கான நடவடிக்கைகள் இம்மாதம் 6, 7, 13,…
மேலும்

மேல் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 10 பேரினால் அதிகரிக்க அங்கீகாரம்

Posted by - August 3, 2017
மேல் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை மேலும் 10 பேரினால் அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன்படி, 75 பேராக காணப்படும் நீதிபதிகளின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிக்கப்படவுள்ளது. சட்ட வரைஞர் திணைக்களத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட நீதிமன்ற அமைப்பு (திருத்தச்) சட்ட மூலத்தை அரச…
மேலும்

அரசியல் கைதிகளின் உறவினர்களிடம் விக்னேஸ்வரன் உறுதியளிப்பு!

Posted by - August 2, 2017
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் விடுதலை தொடர்பில் தாம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் உறுதியளித்துள்ளார். தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் இன்று வட மாகாண முதலமைச்சரை சந்தித்தனர். இதன்போது முதலமைச்சர் இதனை குறிப்பிட்டார். இதேவேளை,…
மேலும்