மன்னார் மாவட்ட பாடசாலைகள் அனைத்தையும் புத்தளத்துடன் இணைக்க நடவடிக்கை-இ.இரவீந்தீரன்
புத்தளத்தில் இயங்கும் மன்னார் மாவட்ட பாடசாலைகள் அனைத்தையும் நிரந்தரமாக புத்தளத்துடன் இணைக்கும் நடவடிக்கை விரைவு படுத்தப்படும் என வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இரவீந்தீரன் தெரிவித்தார். வடமாகணப் பாடசாலைகள் 6 புத்தளத்தில் இயங்கும் நிலையில் அதனை நிரந்தரமாக புத்தளத்துடன் இணைப்பதற்கான…
மேலும்
