17 வயதான பாடசாலை மாணவியொருவர் தற்கொலை
17 வயதான பாடசாலை மாணவியொருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். வெலிமடை – அம்பகஸ்தொவ – கரகஹாஉல்பத பிரதேசத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தந்தையின் எச்சரிக்கையால் கோபமடைந்து இவ்வாறு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த மாணவி…
மேலும்