நிலையவள்

கிளிநொச்சியில் இரு பிரதேச செயலாளா்களுக்கு இடமாற்றம்!

Posted by - August 29, 2017
கிளிநொச்சியில் இரண்டு பிரதேச செயலாளர்களுக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் இடமாற்றம்  அறிவிக்கப்பட்டுள்ளது. பொது சேவை ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமைவாக பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் இரண்டு பிரதேச செயலாளா்களுக்கும் தொலைநகல் மூலம் (28)  பிற்பகல்…
மேலும்

யானை தாக்கி ஒருவர் பலி!இருவர் படுகாயம்

Posted by - August 29, 2017
யாழ் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேசத்தில் யானை தாக்கி ஒருவர் பலி, மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றது.என்றும் இலாதவாறு குறித்த பகுதிக்கு வருகை தந்ததாக கூறப்படும் யானை மக்களை அச்சுறுத்தும் வகையில் 3 நாட்களாக செயற்பட்டு வந்தது…
மேலும்

இரு மீனவ கிராமங்கள் இடையே ஏற்பட்ட தீவிரநிலை

Posted by - August 29, 2017
சிலாபம் – வெல்ல மற்றும் ரிதிவெல்ல ஆகிய மீனவ கிராமங்களின் இரண்டு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. மீன் விற்பனை நிலையம் ஒன்றுக்கு அருகில் நிர்மாணிக்கப்பட்டிருந்த கூடாரம் ஒன்றை முன்னிறுத்தி இந்த மோதல் இடம்பெற்றுள்ளது. அந்த இடத்திற்கு வந்த வெல்ல கிராமவாசிகள், கூடாரத்தை…
மேலும்

காட்டுத்துப்பாக்கி பொலிஸாரால் மீட்பு

Posted by - August 28, 2017
மஸ்கெலியா – ட்ரஸ்பி தோட்ட தேயிலைத்தொழிற்சாலைக்கு அருகில் உள்ள நீரோடையிலிருந்து துணியால் சுற்றப்பட்ட நிலையில்  துப்பாக்கியொன்றை பொலிஸார் மீட்டுள்ளனர். பிரதேசவாசிகளினால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய   இத் துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது. இத்  துப்பாக்கியானது  வேட்டையாடுவதற்கு பயன்படுத்துவது என்றும்    இலங்கையில் தயாரிக்கப்பட்ட காட்டுத்துப்பாக்கி  என்றும்  மஸ்கெலியா பொலிஸார்…
மேலும்

வடமத்திய மாகாண வைத்தியர்கள் வேலைநிறுத்தம்

Posted by - August 28, 2017
வடமத்திய மாகாணத்திலுள்ள அனைத்து வைத்தியசாலைகளினதும் அரச வைத்தியர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக ஏராளமான நோயாளர்கள் பல அசளகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இடமாற்றம் உட்பட பல்வேறு பிரச்சினை தொடர்பிலேயே குறித்த வேலை நிறுத்தம் நடை பெறுவதாக அரச வைத்தியர்கள்…
மேலும்

அதிக வறட்சியால் வில்பத்து தேசிய சரணாலயம் பாதிப்பு

Posted by - August 28, 2017
வில்பத்து சரணாலய பகுதியில் தொடர்ச்சியான வறட்சி காரணமாக சரணாலயத்தில் நீர்நிலைகள் வற்றியுள்ளதாகவும் காடுகள் வறண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக வனவிலங்குகளுக்கு தேவையான நீரினை பவுஸர்கள் மூலம் வழங்குவதற்கும் நீரை தேக்கி நிலையங்களை அமைப்பதற்கும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக…
மேலும்

கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டதையடுத்து அரிசியின் விலை வெகுவாக அதிகரிப்பு

Posted by - August 28, 2017
கடந்த வாரம் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலைகள் நீக்கப்பட்டதையடுத்து வியாபாரிகள் தங்களது விருப்பத்திற்கு ஏற்றவாறு விலைகளை உயர்த்தி வருவதாகப் பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். புறக்கோட்டை மொத்த வியாபாரத்தில் அரிசிக்கான மொத்த விற்பனை விலை 75 தொடக்கம் 92 ரூபாவாகவும் இறக்குமதி செய்யப்பட்ட நாடு,…
மேலும்

பரீட்சை முறைகேடுகளை கட்டுப்படுத்த விசேட நிபுணர் குழு

Posted by - August 28, 2017
நவீன தொழிநுட்பத்தை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் பரீட்சை முறைகேடுகளை மட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள நிபுணர் குழுவொன்றை அமைக்க கல்வி அமைச்சர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். அண்மைக்காலமாக இடம்பெற்ற சம்பவங்களை கருத்தில் கொண்டு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்…
மேலும்

அரசாங்கம் கடந்த 25 ஆம் திகதி பெரும்பான்மையை இழந்தது- டளஸ்

Posted by - August 28, 2017
அரசாங்கத்துடன் உள்ள 17 ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி  உறுப்பினர்கள் கடந்த 25 ஆம் திகதி உள்ளுராட்சி சபைகள் திருத்தச் சட்ட மூல வாக்களிப்பில் கலந்துகொள்ள வில்லையென்பதிலிருந்து அரசாங்கத்துக்குள்ள மூன்றில் இரண்டு பெரும்பான்மை இழக்கப்பட்டுள்ளமை உறுதியாகின்றது என கூட்டு எதிர்க் கட்சியின்…
மேலும்

ராஜிதவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை விவாதத்துக்கு வர மாட்டா- கிரியெல்ல

Posted by - August 28, 2017
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்துக்கு கொண்டுவர சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாதென பாராளுமன்ற சபைத் தலைவரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். குறித்த நம்பிக்கையில்லாப் பிரச்சினை தொடர்பில் சட்டப் பிரச்சினைகள் பல உள்ளதாகவும் இன்று…
மேலும்