சட்டவிரோதமாக மணல் ஏற்றிய ஒன்பது உழவுஇயந்திரங்களும் சாரதிகளும் பொலிசாரால் கைது
நேற்று இரவு முல்லைத்தீவு சுதந்திரபுரம் பகுதியில் அனுமதிப்பத்திரம் இன்றி மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் ஒன்பது உழவுஇயந்திரங்களும் ஒன்பது சாரதிகளும் பொலிசாரால் கைது குறித்த பகுதியில் மணல் கொள்ளை இடம்பெற்று வருவதாக பொலிசாரிற்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் கிளிநொச்சி முல்லைத்தீவிற்கான பிரதிப் பொலிஸ்மா அதிபர்…
மேலும்
