நிலையவள்

மியன்மாரில் ரோஹிஞ்சா முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற வன்முறைகளை நிறுத்துமாறு வலியுறுத்தி, கொழும்பில் ஆர்ப்பாட்டம்(காணொளி)

Posted by - September 7, 2017
மியன்மாரில் ரோஹிஞ்சா முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற வன்முறைகளையும், படுகொலைகளையும் நிறுத்துமாறு வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. நவ சமசமாஜக் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் இன்று முற்பகல் கொழும்பிலுள்ள மியன்மார் தூதரகம் முன்பாக இடம்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில்…
மேலும்

கருவப்பங்கேணி விபுலானந்தர் கல்லூரி மாணவர்கள் பாடசாலையின் பிரதான நுழை வாயிலை அடைத்து கண்டன ஆர்பாட்டம் (காணொளி)

Posted by - September 7, 2017
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட கருவப்பங்கேணி விபுலானந்தர் கல்லூரியில் கடந்த வருடம் ஆசிரியர் ஒருவரினால் மாணவி ஒருவர் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டார் என்ற சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியருக்கு, கல்லூரி அதிபர் ஒத்துழைப்பு வழங்கினார் என்ற காரணத்தில் அப்பகுதி மக்களால் கடந்த காலங்களில் ஆர்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன…
மேலும்

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் படுகொலை செய்யப்பட்ட குமாரசாமி கிருசாந்தியின் 21ஆவது ஆண்டு நினைவு தினம்(காணொளி)

Posted by - September 7, 2017
கிருசாந்தியின் 21ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்வு வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தலைமையில் இன்று காலை செம்மணிப் பகுதியில் நடைபெற்றது. நிகழ்வில் கிருஷாந்தியுடன் கொலைசெய்யப்பட்ட கிருஸ்ணகுமார் என்பவரின் மனைவி பொதுச் சுடரினை ஏற்றிவைத்தார். தொடர்ந்து வடக்கு மாகாண…
மேலும்

இம்மாதம் 20 முதல் 26 வரை டெங்கு ஒழிப்பு வாரம்

Posted by - September 7, 2017
இம்மாதம் 20 முதல் 26 வரையான காலப்பகுதியை டெங்கு ஒழிப்பு வாரமாக பிரகடனப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. நிகழும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக டெங்கு நோய் மீண்டும் பரவக்கூடிய வாய்ப்பு இருப்பதன் காரணமாக டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை…
மேலும்

CID பிரிவுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் புதிய பணிப்பாளர்

Posted by - September 7, 2017
குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஷானி அபேசேகர நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர்  குறிப்பிட்டுள்ளார். இவர் இதற்கு முன்னரும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் பணியாற்றிவர். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷமன் கொலை, மொஹமட் சியாம்…
மேலும்

ரணில்- மஹிந்த அவசர சந்திப்பு

Posted by - September 7, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரிடையே விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது. சுமார் ஒரு மணித்தியால நேரம் இக்கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இக்கலந்துரையாடலில், பாராளுமன்ற உறுப்பினர்களான தினேஷ்…
மேலும்

மன்னாரில் உள்ள பல கோடி பெறுமதியான ஆங்கிலேயர் கால இடிதாங்கியை அபகரிக்க முயற்சி

Posted by - September 7, 2017
மன்னாரில் உள்ள பல கோடி ஆங்கிலேயர் கால இடிதாங்கியை அபகரிக்க முயற்சி இடம்பெறுவதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது குறித்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது தலைமன்னார் ஊறுமலை பகுதியில் உள்ள சென் லோரன்ஸ் ஆலயத்தில் உள்ள  மிகப்  பெறுமதியான ஆங்கிலேயர் கால…
மேலும்

இரானுவத்தின் அழுத்தங்களை மீறி காணாமல் ஆக்கப்பட்டவா்களின் விடயத்தில் புதிய ஜனாதிபதி செயற்படுவரா? ஜரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் கேள்வி

Posted by - September 7, 2017
புதிய ஜனாதிபதி இராணுவத்திடம் இருந்து எழுகின்ற அழுத்தங்களை மீறி காணாமல் ஆக்கப்பட்டவா்களின் விடயத்தில் செயற்படுவரா என காணாமல்  ஆக்கப்பட்டவா்களின் உறவினா்களை நோக்கி  ஜரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் கேள்வி எழுப்பிய போது  இல்லை   அவரால் அவ்வாறு எதனையும் செய்ய முடியாது என…
மேலும்

சரத் பொன்சேகாவின் கருத்தை வரவேற்பதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவிப்பு

Posted by - September 7, 2017
இறுதிகட்ட போரின்போதும் அதற்குப் பின்னரும் இலங்கை படையினர் போர்க்குற்றத்தில் ஈடுபட்டார்கள் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ள கருத்தை வரவேற்பதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது. அறிக்கையொன்றினுடாக இந்த அறிவிப்பை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் விடுத்துள்ளது. இலங்கை…
மேலும்

வெள்ளைக்காரர்கள் நாட்டை ஆண்டபோதும் வட மாகாணத்திற்கு எதையும் செய்யவில்லை-ரெஜினோல்ட் குரே

Posted by - September 7, 2017
வெள்ளைக்காரர்கள் எமது நாட்டை ஆண்டபோதும் வடக்கு மாகாணத்திற்கு அபிவிருத்திகள் எதனையும் பெரிதாக செய்து விடவில்லை என்று வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே கூறினார். சுன்னாகம் ஸ்கந்தவோராய கல்லூரியின் முன்னாள் அதிபர் சிவசுப்பிரமணியமின் திருவுருவ சிலையினை வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட்…
மேலும்