நிலையவள்

இரு குடும்பத்தினருக்கு இடையில் மோதல்;மூவர் வைத்தியசாலையில்

Posted by - September 14, 2017
அச்சுவேலி கதிரிப்பாய் பகுதியில் இரு குடும்பத்தினருக்கு இடையில் இடம்பெற்ற தனிப்பட்ட பிரச்சினை ஒன்று வாய்த்தர்க்கமாக மாறி, கத்திவெட்டில் முடிவடைந்துள்ளது. இச்சம்பவத்தில் இரு தரப்பில் இருந்தும் மூவர் காயங்களுக்கு உள்ளான நிலையில் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா…
மேலும்

14 வயதுச் சிறுமியை தவறான முறையில் அணுகிய சமுர்த்தி உத்தியோகத்தர்!

Posted by - September 14, 2017
மண்டைதீவு 3ம் வட்டாரத்தில் உள்ள சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் 14 வயதுச் சிறுமியை தவறான முறையில் அணுகியதோடு தொலைபேசி மூலம் புகைப்படம் எடுத்ததனை அவதானித்த சிலர் தொலைபேசியை பறித்ததும் சமுர்த்தி உத்தியோகத்தர் தப்பியோடிய நிலையில் ஊர்காவற்றுறைப் பொலிசில் முறையிடப்பட்டுள்ளது. மண்டைதீவு 3ம்…
மேலும்

யாழ்ப்பாணத்தில், இலங்கை மின்சார சபை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்…..(காணொளி)

Posted by - September 13, 2017
வழங்கிய வாக்குறுதிகளை உடன் நிறைவேற்றுமாறும், சம்பள முரண்பாட்டினை சரி செய்யத்தவறியமை, 2015 ஆம் வருட முறைகேடான சம்பளக் கொள்ளை மற்றும் ஊழல் மற்றும் மோசடிகளுக்கு எதிராக, இலங்கை மின்சார சபை ஊழியர்கள் இன்று யாழ்ப்பாணத்தில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர். வட மாகாண பிராந்திய…
மேலும்

மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் (காணொளி)

Posted by - September 13, 2017
மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் குப்பைகள் அகற்றப்படாமையால் ஏற்பட்டுள்ள சுகாதார பிரச்சினையை தடுக்கும் வகையில், மாற்று நடவடிக்கையை முன்னெடுக்குமாறு வலியுறுத்தி, மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தினை மகளிர் அமைப்புக்கள் இணைந்து மட்டக்களப்பு கல்லடி, உப்போடை பொதுச் சுகாதார…
மேலும்

மன்னார் மீனவ கூட்டுறவு சங்க சமாசத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்……………..(காணொளி)

Posted by - September 13, 2017
கடல் சூழலுக்கும், கடல் வளங்களுக்கும் அழிவை ஏற்படுத்தும் இழுவை மடி கொண்டு மேற்கொள்ளப்படும் மீன் பிடி முறமையினை தடை செய்ய மேற்கொள்ளப்பட்ட கோரிக்கைகளுக்கு அமைவாக பாராளுமன்றம் ஊடக சட்டம்  நிறைவேற்றப்பட்ட போதும் இன்று வரை குறித்த சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் இதனால்…
மேலும்

மடக்கும்புர வேவஹென்ன கிராமத்தை சேர்ந்த ஒருவர், மரத்தில் கூடாரம் அமைத்து போராட்டத்தில்….(காணொளி)

Posted by - September 13, 2017
நான் வளர்த்த மரங்களை வெட்டுவதற்கு எனக்கே அதிகாரம் உண்டு. இதன் மூலமாக எனது 5 பிள்ளைகளுடைய கல்வி மற்றும் பொருளாதாரத்தை முன்னெடுக்க வேண்டும். நான் வளர்த்த மரங்களை அரசாங்கம் வெட்டுவதற்கு இடமளியேன் என தெரிவித்து, நுவரெலியா வட்டகொடை மடக்கும்புர வேவஹென்ன கிராமத்தை…
மேலும்

வடக்கு மாகாண முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜெயசிங்க பிணையில்…..(காணொளி)

Posted by - September 13, 2017
யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்யா வழக்கின் பிரதான சந்தேக நபரான சுவிஸ் குமாரை தப்பிக்க வைத்தமை தொடர்பான வழக்கில், சந்தேக நபரான வடக்கு மாகாண முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜெயசிங்க இன்று ஊர்காவற்துறை நீதிமன்றினால் கடும் நிபந்தனைகளுடன்…
மேலும்

பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களின் இடமாற்ற உத்தரவினை ஆட்சேபித்து யாழ்ப்பாணத்தில் போராட்டம்(காணொளி)

Posted by - September 13, 2017
யாழ்ப்பாண மாநகர சபையில் பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களாக பணியாற்றிய வேளையில், வடக்கு மாகாண சுகாதார அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட இடமாற்ற உத்தரவினை ஆட்சேபித்து இலங்கையின் சகல பகுதி சுகாதார உத்தியோகத்தர்களும் ஒன்று திரண்டு யாழ்ப்பாணம் பண்ணையில் இருந்து வடக்கு மாகாண சுகாதார அமைச்சு…
மேலும்

வடக்கு மாகாண மக்கள் இராணுவத்தினால் தற்பொழுதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்-அருட்சகோதரி நிக்கலா (காணொளி)

Posted by - September 13, 2017
வடக்கு மாகாண மக்கள் இராணுவத்தினால் தற்பொழுதும் பாதிக்கப்பட்டு வருவதாக, அருட்சகோதரி நிக்கலா குற்றம் சுமத்தியுள்ளார். தேசிய மீனவ ஒத்துழைப்பு அமைப்பின் ஏற்பாட்டில் கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்
மேலும்

சைட்டம் மருத்துவக் கல்லூரிக்கு எதிரான கொழும்பை நோக்கிய வாகனப் பேரணி வவுனியா புதிய பேரூந்து தரிப்பிடத்திலிருந்து………….(காணொளி)

Posted by - September 13, 2017
சைட்டம் மருத்துவக் கல்லூரிக்கு எதிரான வாகனப் பேரணி இன்று காலை வவுனியா புதிய பேரூந்து தரிப்பிடத்திற்கு முன்னிருந்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வவுனியா மாவட்ட தலைவர் வைத்தியர் எம்.எம்.அனஸ் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சைட்டம் மருத்துவ…
மேலும்