நிலையவள்

கிளிநொச்சி திருநகரில் கசிப்பு உற்பத்தி செய்த பெண் கைது!

Posted by - September 14, 2017
கிளிநொச்சி, திருநகர் வடக்கு பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட பெண் ஒருவர் புதன்கிழமை (13.09.2017) கைதுசெய்யப்பட்டதாக, கிளிநொச்சி மாவட்ட உதவி மதுவரி பொறுப்பதிகாரி நியூட்டன் அவுட்ஸ்பேன் தெரிவித்துள்ளார். தமக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்த நேற்று பிற்பகல் குறித்த பகுதியில்…
மேலும்

சட்டவிரோதமான மரக்குற்றிகளுடன் ஒருவர் கைது

Posted by - September 14, 2017
அம்பாறை – உஙன – பணராதுவ பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் மரக் குற்றிகளுடன் பாரவூர்தியில் பயணித்து கொண்டிருந்த ஒருவரை காவற்துறை கைது செய்துள்ளது. நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு ஒன்றின் போது குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்…
மேலும்

மலை­­ய­கத்தில் தொடரும் சீரற்ற கால­நிலை.!

Posted by - September 14, 2017
மலை­ய­கத்தில் தொடரும்  சீரற்ற கால­நிலை கார­ண­மாக அதி­காலை வேளை­களில் கடும்­ ப­னி­ பொ­ழிவுடன், பொது மக்­களின் இயல்பு வாழ்க்­கையும்  பாதிக்­கப்­பட்­டுள்­ளது. இந்­நிலையில்   சார­தி­களை அவ­தா­னத்­துடன்  வாக­னங்களை செலுத்­து­மாறு அறி­வு­றுத்­தப்பட்­டுள்­ளது. மாலை வேளை­களில், பலத்த காற்று, இடி­யுடன் கூடிய மழை பெய்யும்…
மேலும்

அர்ஜுன் மஹேந்திரனுக்கு 19 ஆம் திகதி ஆஜராகுமாறு விசேட அழைப்பு

Posted by - September 14, 2017
இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரனுக்கு மத்திய வங்கி முறி மோசடி தொடர்பில் சாட்சி வழங்குவதற்காக எதிர்வரும் 19 ஆம் திகதி ஆஜராகுமாறு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது. ஆணைக்குழுவின் செயலாளர் சுமதிபால உடுகமசூரியவினால் விடுக்கப்பட்டுள்ள இந்த அழைப்பு…
மேலும்

சில் ஆடை” வழக்குக்கு எதிரான மனு இன்று விசாரணைக்கு

Posted by - September 14, 2017
சில் ஆடை” விநியோக வழக்கில் நீதிமன்றத்தினால் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பெல்பிட ஆகியோரை பிணையில் விடுவிக்குமாறு கோரி முன்வைக்கப்பட்டுள்ள மனு இன்று (14) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான்…
மேலும்

மூக்கை நுழைக்க வேண்டாம், பிக்குகள் யார் என்பதை காட்ட வேண்டி வரும்-மாகல் கந்தே சுதந்த தேரர்

Posted by - September 14, 2017
தேவையற்ற முறையில் மூக்கை நுழைத்து இந்த நாட்டிலுள்ள பௌத்த பிக்குகளை நிந்தனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என  ரஞ்ஜன் ராமநாயக்கவுக்கு நாம் ஞாபகமூட்டுகின்றோம் என்று சிங்கள ராவய அமைப்பின் பொதுச் செயலாளர் மாகல் கந்தே சுதந்த தேரர் எச்சரிக்கை விடுத்தார்.…
மேலும்

இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்வது குறித்து தீர்மானமில்லை-தயாசிறி ஜயசேகர

Posted by - September 14, 2017
இலங்கை கிரிக்கெட் அணியை பாகிஸ்தானுக்கு அனுப்புவது குறித்து இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும்…
மேலும்

மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்த 05 சாரதிகள் கைது!

Posted by - September 14, 2017
கிளிநொச்சி பல்லவராஜன் கட்டுச் சந்திப் பகுதியில் சட்ட விரோதமான முறையில் போலியான மணல் வழியனுமதிப் பத்திரத்தை தயாரித்து நீண்ட காலமாக மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்த 04, டிப்பர் வாகனங்களையும் மற்றும்  அனுமதிப் பத்திரம் இன்றி ஆற்று மணலை கடத்திச் சென்ற…
மேலும்

யாழ் பல்கலைக்கழக மாணவர்களைச் சுட்டுக் கொன்ற பொலிசாருக்கு சற்று முன் பிணை

Posted by - September 14, 2017
யாழ்ப்பாணம், கொக்குவில் பகுதியில் இரு பல்கலைக் கழக மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 5 பொலிஸாருக்கு பிணை அனுமதி வழங்கப்பட்டது. இது தொடர்பான வழக்கு இன்று யாழ்ப்பாணம் உயர் நீதிமன்றில் நடைபெற்றது. அதன்போதே பொலிஸார் பிணையில்…
மேலும்

13 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு!

Posted by - September 14, 2017
முல்லைத்தீவு  ஒலுமடு கிராமத்தில்  வன்னியில் இடம் பெற்ற இறுதிக்கட்ட போரின்போது தாய் ,தந்தையினை இழந்த நிலையில் வாழ்ந்த சிறுவன் ஒருவன் நேற்றைய தினம் திடீரென  மயங்கி விழுந்து நிலையில்  மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் பரிதாபகரமாக  உயிரிழந்தான்.  குறித்த சம்பவத்தில் கனகலிங்கம்…
மேலும்