கிளிநொச்சி திருநகரில் கசிப்பு உற்பத்தி செய்த பெண் கைது!
கிளிநொச்சி, திருநகர் வடக்கு பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட பெண் ஒருவர் புதன்கிழமை (13.09.2017) கைதுசெய்யப்பட்டதாக, கிளிநொச்சி மாவட்ட உதவி மதுவரி பொறுப்பதிகாரி நியூட்டன் அவுட்ஸ்பேன் தெரிவித்துள்ளார். தமக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்த நேற்று பிற்பகல் குறித்த பகுதியில்…
மேலும்
