தவறான ஆவணங்கள் தயாரித்த மூவர் கைது
தவறான முறையில் ஆவணங்களை தயாரித்த மூவர் மாபோலை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து நடத்திய சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட வேளையில் சந்தேக நபர்களிடமிருந்து…
மேலும்
