காவற்துறையினர் மீது மேற்கொண்ட தாக்குதல் தொடர்பில் விசாரணை
கிரிபாவ – பதலவெல பிரதேசத்தில் காவற்துறையினர் மீது மேற்கொண்ட தாக்குதல் தொடர்பில் நிகவெரடிய பிரிவுக்கு பொறுப்பான காவற்துறை அதிகாரியின் தலைமையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நேற்று அந்த பிரசேத்தை முற்றுகையிட்டு சோதனை நடத்தச் சென்ற நிக்கவெரடிய பிரதேசத்தின் ஊழல் ஒழிப்பு பிரிவு அதிகாரிகள்…
மேலும்
