அரசாங்கத்தின் மூன்றில் இரண்டு பலம் மக்கள் நீதிமன்றத்தில் கிடையாது- பஷில்
இந்த அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தைக் கொண்டு காணப்பட்டாலும், நாம் மக்கள் நீதிமன்றத்தில் அது பொய் என்பதை நிரூபிப்போம் என முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார். மஹிந்த குழுவினர் இந்த அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மைப்…
மேலும்
