நிலையவள்

அரசாங்கத்தின் மூன்றில் இரண்டு பலம் மக்கள் நீதிமன்றத்தில் கிடையாது- பஷில்

Posted by - September 24, 2017
இந்த அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தைக் கொண்டு காணப்பட்டாலும்,  நாம் மக்கள் நீதிமன்றத்தில் அது பொய் என்பதை நிரூபிப்போம் என முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார். மஹிந்த குழுவினர் இந்த அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மைப்…
மேலும்

சட்டக் கல்லூரிக்கான போட்டிப் பரீட்சை 30 ஆம் திகதி

Posted by - September 24, 2017
இலங்கை சட்டக் கல்லூரிக்கு புதிய மாணவர்களை உள்வாங்குவதற்கான போட்டிப் பரீட்சை எதிர்வரும் 30 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது. 2018 ஆம் கல்வியாண்டுக்கு புதிய மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கே இப்போட்டிப் பரீட்சை நடைபெறவுள்ளது. பரீட்சையை நடாத்துவதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளும் நிறைவடைந்துள்ளதாக…
மேலும்

நாட்டில் பௌத்தர்களுக்கு இருண்ட யுகம் -மஹிந்த ராஜபக்ஷ

Posted by - September 24, 2017
பௌத்தர்கள்  இருண்ட யுகமொன்றுக்குள் தள்ளப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பௌத்த மதத்துக்கு எந்தவொரு மதிப்பும் இல்லாதுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். பிக்குகள் குழுவொன்று பின்னபாத நிகழ்வில் ஈடுபட்ட போது அவர்களுக்கு பிரச்சினைப்படுத்தியவர்கள் பௌத்தர்கள் என்பது கவலையளிக்கின்றது. சில நபர்கள் குறுகிய அரசியல் லாபம்…
மேலும்

குற்றவாளிகளைத் தண்டிப்பதில் அரசாங்கம் காலத்தை இழுத்தடிக்கின்றது- பொன்சேகா

Posted by - September 24, 2017
மோஷடிக்காரர்களைத் தண்டிப்பதில் அரசாங்கம் தேவையற்ற விதத்தில் காலத்தை இழுத்தடித்து வருவதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இவர்களுக்கு தண்டனை வழங்குவதனை அரசாங்கம் துரிதப்படுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். களனியில் இடம்பெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத்…
மேலும்

வட மாகாண குற்றச்செயல்களை தடுப்பது குறித்து ஆய்வுக் கூட்டம்

Posted by - September 24, 2017
வட மாகாணத்தில் இடம்பெறும் குற்றச்செயல்களை தடுப்பது சம்பந்தமான ஆலோசனைக் கூட்டமொன்று நேற்று யாழ்.சுண்டுக்குளியில் அமைந்துள்ள ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது. குறித்த கலந்துரையாடலில் வட மாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் ரொசான் பெர்னாந்து, வவுனியா மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபத்து தென்னக்கோன்,…
மேலும்

கொழும்பில் விபசார விடுதி சுற்றிவளைப்பு : 12 பேர் கைது.!

Posted by - September 24, 2017
கொழும்பில், கொள்ளுப்பிட்டி மற்றும் மருதானை பகுதிகளில் இரு விபசார விடுதிகள் பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டதுடன் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது, கொள்ளுப்பிட்டியில் ஆயுர்வேத நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபசார விடுதியின் உரிமையாளர் மற்றும் மூன்று பெண்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.…
மேலும்

சிங்களவர்களிலும் அடிப்படைவாதிகள் உள்ளனர்- கிரியெல்ல

Posted by - September 24, 2017
அடிப்படைவாதிகள் அனைத்து நாடுகளிலும் இருக்கின்றார்கள் எனவும் அனைத்து இனங்களிலும் உள்ளதாகவும் சபைத் தலைவரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். “ஏகீய” என்ற சொல்லுக்குப் பகரமாக “எக்ஸத்” என்ற சொல்லை வைத்தே தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கப் பெற வேண்டும் என வட…
மேலும்

இந்த அரசாங்கத்தில் நாடும் அழியும், பௌத்த சாசனமும் அழியும்- ஆனந்த தேரர்

Posted by - September 24, 2017
அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளைக் கவனியாது விட்டால், நாடும், பௌத்த சாசனமும் அழிந்து விடும் என தாயகத்தைக் காக்கும் தேசிய இயக்கத்தின் தலைவர் முருத்தொட்டுவாவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார். மக்களின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு அரசாங்கம் தனக்குத் தேவையானதைச் செய்து வருவதாகவும்…
மேலும்

இன்று அதிகாலை வர்த்தக நிலையம் ஒன்றில் தீ பரவல்!

Posted by - September 24, 2017
கலிகமுவ நகரில் வர்த்தக நிலையம் ஒன்றில் தீ பரவியுள்ளது. இன்று அதிகாலை தீ பரவியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இந்நிலையில், தீயணைப்பிற்கு 3 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு, தீயணைக்கப்பட்டுள்ளதுடன், வர்த்தக நிலையத்திற்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது. தீ பரவலுக்கான காரணங்கள்…
மேலும்

இன்று அதிகாலை கோர விபத்து; 2 பேர் பலி , 6 பேர் காயம்

Posted by - September 24, 2017
நாரம்மல – உடபொல சந்தியின் அருகாமையில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் மற்றும் ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை நாரம்மலயில் இருந்து கஹவத்தஎல நோக்கி பயணித்து கொண்டிருந்த பாரவூர்தி  ஒன்று அதிவேகம் காரணமாக வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.…
மேலும்