நிலையவள்

பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளரின இடமாற்றத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

Posted by - October 2, 2017
பட்டிருப்பு பிரதேசத்திற்குட்பட்ட இருவேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பட்டிருப்பு கல்வி வலயத்தின் பணிப்பாளர் நகுலேஸ்வரிக்கு வழங்கப்பட்டுள்ள இடமாற்றத்தை கண்டித்து சில ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பட்டிருப்பு கல்வி வலயத்தின் பணிப்பாளராக கடமையாற்றிவரும் நகுலேஸ்வரி திருக்கோயில் கல்வி வலயத்திற்கு இன்று முதல் அமுலுக்கு வரும்…
மேலும்

8 வருடங்களின் பின் கொலை சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது

Posted by - October 2, 2017
கடந்த 2009ஆம் ஆண்டில் ஒருவரை கொலை செய்து உடலத்தை  காணாமல் ஆக்கிய சம்பவம் ஒன்று தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் நேற்று வாத்துவ பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேகத்திற்குரியவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த கொலை தொடர்பிலான தகவல்கள்…
மேலும்

தமிழ் ஈழ தனிநாடு அமைக்க ஈழத்தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் – ஐ.நா.சபையில் மனு

Posted by - October 2, 2017
தமிழ் ஈழ தனிநாடு அமைக்க ஈழத்தமிழர்களிடமும் புலம் பெயர்ந்த தமிழர்களிடமும் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையில் மனு ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ இந்த மனுவை கையளித்துள்ளார்.…
மேலும்

வித்தியாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு வரலாற்று தீர்ப்பு-மைத்திரிபால சிறிசேன

Posted by - October 1, 2017
யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்யா வழக்கில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வரலாற்று தீர்ப்பாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு பெருநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே…
மேலும்

ஒருவர் பிரபல்யம் இருந்தால் தேர்தலில் வெற்றி பெறலாம் – ரணில்

Posted by - October 1, 2017
தற்காலத்தில் தேர்தல் ஒன்றில் போட்டியிட்டு வெற்றி பெறுவதற்கு மக்கள் மத்தியில் பிரபல்யம் அடைந்திருந்தால் மட்டும் போதுமானது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஹிங்குரக்கொட பிரதேசத்தில் இன்று (01) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார். நாட்டின்…
மேலும்

மாகாண சபைத் தேர்தல் அடுத்த வருடம் நடாத்தப்படுவதற்கு 50 வீதமே சாத்தியம்-மஹிந்த தேசப்பிரிய

Posted by - October 1, 2017
அடுத்த வருடம் மாகாண சபைத் தேர்தலை நடாத்தும் எதிர்பார்ப்பு 50 வீதமே உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். புதிய மாகாண சபைத் தேர்தல்கள் திருத்தச் சட்ட மூலத்தின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கைகளின் தாமதம் இதற்குக் காரணமாக அமையும்…
மேலும்

கண்டியில் 2 ஆவது சத்திர சிகிச்சைக்குட்படுத்திய யுவதி மரணம்

Posted by - October 1, 2017
கண்டி அரச வைத்தியசாலையில் இருதய மாற்று சத்திர சிகிச்சைக்குட்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 19 வயது யுவதி இன்று உயிரிழந்துள்ளார். கண்டி அரச வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது இருதய மாற்று சத்திர சிகிச்சையாக இது கருதப்படுகின்றது. அளுத்கம, கலுவாமோதர பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…
மேலும்

பாராளுமன்றே இறுதி தீர்வை எடுக்கும்- ராஜித

Posted by - October 1, 2017
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை மற்றும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பல்வேறு யோசனைகள் உள்ளன. எதிர்வரும் காலப்பகுதியில் அவை ஆராயப்படவுள்ளன. எவ்வாறாயினும் பாராளுமன்றமே இறுதி தீர்வை எடுக்கும் என அமைச்சரவை இணைப்பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார். களுத்துறையில் நடைபெற்ற ஊடகவியலாளர்…
மேலும்

உள்ளுராட்சிமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிட அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு

Posted by - October 1, 2017
எதிர்வரும் உள்ளுராட்சிமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிட அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் வைத்து பிரதமர் இதனை தெரிவித்தார். கடந்த 20 வருடம் ஆட்சி நடத்தியவர்கள் எதனையும் செய்யாத நிலையில் இன்னும் அவகாசம்…
மேலும்

கிண்ணியாவில் கசிப்பு தயாரிப்பு நிலையம் முற்றுகை

Posted by - October 1, 2017
கிண்ணியா காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட உப்பாறு பாலத்தில் இருந்து சுமார் 4 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள நன்னீர் பிரதேசத்தில் நேற்று மாலை கசிப்பு உற்பத்தி செய்யப்படும் இடம் ஒன்று கிண்ணியா காவல் நிலைய பொறுப்பதிகாரி விஜயசிறியின் தலைமையில் கிண்ணயா பொலிஸாரினால்…
மேலும்