நிலையவள்

பிரதமருக்கு ஆலோசகரை நியமிக்கும் அமைச்சரவை பத்திரம் வாபஸ்

Posted by - October 4, 2017
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆலோசகர் ஒருவரை நியமிப்பதற்காக  அமைச்சரவையில்  நேற்று சமர்ப்பிக்கப்பட்ட பத்திரம் இறுதி நேரத்தில்  வாபஸ் பெறப்பட்டது சமரசிறி என்பவரை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆலோசகராக நியமிக்கவேண்டும் என்ற   அமைச்சரவை பத்திரம் ஜனாதிபதி  தலைமையில் நேற்றுக் கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் …
மேலும்

மாத்தறை வைத்தியசாலையில் இனந்தெரியாதவரின் சடலம்

Posted by - October 4, 2017
மாத்தறை ஆதார வைத்தியசாலையின் பின் வளவில் இருந்து, அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த நபருக்கு 40 முதல் 50 வயதுக்குள் இருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர். அடையாளம் காணப்படும் வரை சடலத்தை மாத்தறை ஆதார வைத்தியசாலையின் பிணவறையில்…
மேலும்

மோட்டார் சைக்கிள் சாரதிக்கு 3 இலட்சத்து 70 ஆயிரம் ரூபா அபராதம்

Posted by - October 4, 2017
நபரொருவரை மோதிவிட்டு நிறுத்தாமல் சென்ற மோட்டார் சைக்கிள் சாரதி ஒருவருக்கு 3 இலட்சத்து 70 ஆயிரம் ரூபா அபராதம் விதித்து ஹொரணை நீதவான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டவர் கடந்த முதலாம் திகதி ஒருவர் மீது மோதிவிட்டு நிறுத்தாமல் சென்றிருந்தார். பலத்த…
மேலும்

2025ல் எயிட்ஸ் நோயற்ற நாடாக இலங்கை

Posted by - October 4, 2017
2025ல் எயிட்ஸ் நோயற்ற நாடாக இலங்கை உருவாக்கப்படும் என தேசிய பால் நோய் தொடர்பான பிரிவு அறிவித்துள்ளது. எயிட்ஸ் நோயாளிகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அப்பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார். அதிகளவில் கொழும்பில் எயிட்ஸ்…
மேலும்

ரணில் விக்ரமசிங்க நாளை ஜேர்மன் பயணம்

Posted by - October 4, 2017
ரணில் விக்ரமசிங்க தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு நாளை ஜேர்மனுக்கு பயணிக்கவுள்ளார். ஜேர்மனியின் தலை நகர் பெர்லின் நகரிற்கு மேற்கொள்ளும் இந்தப் பயணத்தை தொடர்ந்து பிரதமர் எதிர்வரும் 09ம் திகதி பின்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாகப் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பின்லாந்திற்கும் இலங்கைக்கும்…
மேலும்

உயர் நீதிமன்ற நீதிபதியின் அறையில் புகை

Posted by - October 4, 2017
உயர் நீதிமன்ற நீதிபதியின் உத்தியோகபுர்வ அறையில் புகையொன்று வெளிப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சந்தர்ப்பத்தில் குறித்த இடத்தில் இருந்த சட்டத்தரணிகள் மற்றும் வழக்கு நடவடிக்கைக்காக வந்திருந்தவர்கள் ஆகியோரும் தற்காலிகமாக வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மின் ஒழுக்கு காரணமாக இந்த புகை வெளிப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
மேலும்

தொடரூந்தில் மோதுண்டு நபரொருவர் பலி!

Posted by - October 4, 2017
ஹபராதுவை பாலடுகம பிரதேசத்தில் நபரொருவர் தொடரூந்தில் மோதுண்டு உயிரிழந்துள்ளார். காலி – மாத்தறை தொடரூந்து வீதியில் காலியில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த தொடரூந்திலேயே குறித்த நபர் மோதுண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று மதியம் 12.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சடலம்…
மேலும்

ஏறாவூர் இரட்டைப் படுகொலை சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

Posted by - October 4, 2017
ஏறாவூரில் தாய் மற்றும் மகள் இரட்டைப் படுகொலைச் சந்தேக நபர்களில் நால்வர் மட்டக்களப்பு சிறைச்சாலை அதிகாரிகளால் ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்தில் புதன்கிழமை (04) ஆஜர் செய்யப்பட்ட அதேவேளை பிணையில் விடுதலையான மற்றுமிருவர் நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜராயினர். இவ்வேளையில் வழக்கு விசாரணைக்கு…
மேலும்

முதியவர்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்

Posted by - October 4, 2017
முதியவர்கள் தொடர்பில் குறிப்பாக வயது முதிர்ந்த பெண்கள் தொடர்பில் சிறப்பு திட்டங்களை அறிமுகப்படுத்த இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி இடம்பெற்ற சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு, ஐக்கிய நாடுகள் குடித்தொகை நிதியம்…
மேலும்

துன்னாலை சிறி வல்லிபுர ஆழ்வார் கோவில் வருடாந்த மஹோற்வத்தின் இரதோற்சவ நிகழ்வு

Posted by - October 4, 2017
யாழ் வடமராட்சி துன்னாலை சிறி வல்லிபுர ஆழ்வார் கோவில் வருடாந்த மஹோற்வத்தின் இரதோற்சவம் இன்று பக்தர்கள் புடைசூழ  வெகு சிறப்பாக இடம்பெற்றது  வடக்கிலுள்ள விஷ்ணு ஆலயங்களில் மிகவும் பழமையும் தொன்மையும் வாய்ந்ததாக அறியப்படும் வடமராட்சி துன்னாலை சிறி வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின்…
மேலும்