நிலையவள்

1ம், 2ம் தர மாணவர்களுக்கு புதிய ஆங்கில புத்தகங்கள்

Posted by - October 5, 2017
அடுத்த வருடம் முதல் முதலாம் மற்றும் இரண்டாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்காக, புதிய ஆங்கிலப் பாடப் புத்தகங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக, கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. ஆரம்பப் பிரிவு வகுப்புகளில் இருந்தே ஆங்கிலப் பாடத்தை மாணவர்களுக்கு வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக,…
மேலும்

வாழைச்சேனை மீனவருக்கு ஒரே நாளில் அடித்த அதிஷ்டம்!!

Posted by - October 4, 2017
வாழைச்சேனை, பேத்தாழை பகுதியைச் சேர்ந்த ஆழ்கடல் மீன்பிடி படகு உரிமையாளர் ஒருவருக்கு 2,500 கிலோகிராமிற்கு அதிக நிறையுள்ள சுறாமீன்கள் பிடிபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த சில தினங்களாக கடலில் தங்கியிருந்து இன்று(4) கரை திரும்பிய பேத்தாழையை சேர்ந்த மீன்பிடி படகு உரிமையாளரான எஸ்.அகிலகுமார்…
மேலும்

அடுத்த மே தினத்திற்குள் வடக்கு மக்களுக்கு நிரந்தரத் தீர்வு- அமைச்சர் ராஜித அதிரடி அறிவிப்பு!

Posted by - October 4, 2017
இறுதிக்கட்ட போரின்போது இலங்கை இராணுவத்தினரிடம் சரணடைந்த, ஒப்படைக்கப்பட்ட மற்றும் கைது செய்யப்பட்ட நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் 200 நாட்களைக் கடந்தும் தொடர்ச்சியாக முன்னெடுத்துவரும் போராட்டம் நியாயமானதென அரசாங்கம் முதன்முறையாக ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த தகவலை தெரிவித்த அரசாங்கத்தின் அமைச்சரவைப் பேச்சாளரான ராஜித…
மேலும்

கொழும்பு – தூத்துக்குடி கப்பல் சேவை மீண்டும்!

Posted by - October 4, 2017
கொழும்புக்கும் தமிழகத்தின் தூத்துக்குடிக்கும் இடையில் பயணிகள் கப்பல் சேவையை  மீண்டும் ஆரம்பிப்பதற்கு பொருத்தமான முதலீட்டாளர்களைத் தெரிவுசெய்ய விண்ணப்பங்களை கோர அரசாங்கம் தீர்மானித்துள்ளது. துறைமுகங்கள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க இது குறித்து முன்வைத்த அமைச்சரவைப் பத்திரத்துக்கு  அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அரசாங்க  தகவல் திணைக்களத்தில்…
மேலும்

பிரதமர் இராஜினாமா செய்ய வேண்டும்-மஹிந்தானந்த அலுத்கமகே

Posted by - October 4, 2017
மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் குறித்து ஜனாதிபதி ஆணைக்குழு சாட்சியம் பெற்றது போதும். அறிக்கையை சட்டமா அதிபருக்கு அனுப்பி பிரதமர், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர், அலோசியஸ் உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்தி தண்டனை பெற்றுக்கொடுக்குமாறு அரசாங்கத்தைக் கோருவதாக பாராளுமன்ற…
மேலும்

பிரதமருக்கு ஆலோசகரை நியமிக்கும் அமைச்சரவை பத்திரம் வாபஸ்

Posted by - October 4, 2017
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆலோசகர் ஒருவரை நியமிப்பதற்காக  அமைச்சரவையில்  நேற்று சமர்ப்பிக்கப்பட்ட பத்திரம் இறுதி நேரத்தில்  வாபஸ் பெறப்பட்டது சமரசிறி என்பவரை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆலோசகராக நியமிக்கவேண்டும் என்ற   அமைச்சரவை பத்திரம் ஜனாதிபதி  தலைமையில் நேற்றுக் கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் …
மேலும்

மாத்தறை வைத்தியசாலையில் இனந்தெரியாதவரின் சடலம்

Posted by - October 4, 2017
மாத்தறை ஆதார வைத்தியசாலையின் பின் வளவில் இருந்து, அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த நபருக்கு 40 முதல் 50 வயதுக்குள் இருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர். அடையாளம் காணப்படும் வரை சடலத்தை மாத்தறை ஆதார வைத்தியசாலையின் பிணவறையில்…
மேலும்

மோட்டார் சைக்கிள் சாரதிக்கு 3 இலட்சத்து 70 ஆயிரம் ரூபா அபராதம்

Posted by - October 4, 2017
நபரொருவரை மோதிவிட்டு நிறுத்தாமல் சென்ற மோட்டார் சைக்கிள் சாரதி ஒருவருக்கு 3 இலட்சத்து 70 ஆயிரம் ரூபா அபராதம் விதித்து ஹொரணை நீதவான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டவர் கடந்த முதலாம் திகதி ஒருவர் மீது மோதிவிட்டு நிறுத்தாமல் சென்றிருந்தார். பலத்த…
மேலும்

2025ல் எயிட்ஸ் நோயற்ற நாடாக இலங்கை

Posted by - October 4, 2017
2025ல் எயிட்ஸ் நோயற்ற நாடாக இலங்கை உருவாக்கப்படும் என தேசிய பால் நோய் தொடர்பான பிரிவு அறிவித்துள்ளது. எயிட்ஸ் நோயாளிகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அப்பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார். அதிகளவில் கொழும்பில் எயிட்ஸ்…
மேலும்

ரணில் விக்ரமசிங்க நாளை ஜேர்மன் பயணம்

Posted by - October 4, 2017
ரணில் விக்ரமசிங்க தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு நாளை ஜேர்மனுக்கு பயணிக்கவுள்ளார். ஜேர்மனியின் தலை நகர் பெர்லின் நகரிற்கு மேற்கொள்ளும் இந்தப் பயணத்தை தொடர்ந்து பிரதமர் எதிர்வரும் 09ம் திகதி பின்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாகப் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பின்லாந்திற்கும் இலங்கைக்கும்…
மேலும்