நிலையவள்

வெடிபொருள் அகற்றல் செயல்பாடு மிகவும் மந்தகதியில்!

Posted by - October 7, 2017
கிளிநொச்சி முகமாலைப் பகுதியில் இடம்பெறும் வெடிபொருள் அகற்றல் செயல்பாடானது மிகவும் மந்த கதியிலேயே இடம்பெறுவதனால் அதனை விரைவு படுத்த பிரித்தானியா உதவி புரியவேண்டும் என பிரித்தானிய ஆசிய பசுபிக் விவகார அமைச்சர் பீல்ட் மார்க்கிடம் மாவட்டச் செயலாளர் சு.அருமைநாயகம் கோரிக்கை விடுத்தார். வடக்கிற்கு…
மேலும்

மின்சாரம் தாக்கி நபரொருவர் பலி!

Posted by - October 7, 2017
யாழ்ப்பாணம் தாவடிப் பகுதியில் வீட்டில் வேலி அடைக்கப் பயன்படுத்திய தகரம் மின் வயரை அறுத்துச் சென்றநிலையில் அவ் வீட்டின் உரிமையாளர் மின்சாரம் தாக்கிப் பரிதாபகரமாக உயிரிழந்தார். குறித்த சம்பவத்தில் தாவடி பத்திரகாளி கோவிலடியைச் சேர்ந்த 54வயதையுடை சிவசுப்பிரமணியம் – உதயகுமார்  என்பவரே…
மேலும்

ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானங்கள் மீறி முக்கொம்பன் வழியாக மணல் கொண்டு செல்லப்படுகிறது.

Posted by - October 7, 2017
பூநகரி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானங்கள் மீறி முக்கொம்பன் வழியாக யாழ்ப்பாணத்திற்கு மணல் கொண்டு செல்லப்படுவதாக முக்கொம்பன் மக்கள் தெரிவிக்கின்றனர்.  முக்கொம்பன் கிராமத்திலருந்து பத்தாங்கட்டை வரை கொங்கிறீட் பாதை அமைக்கப்பட்டுள்ளது. அவ்வழியாக நாள்தோறும் இருபதிற்கு மேற்பட்ட மணல் டிப்பர்கள் பயணிப்பதன் காரணமாக…
மேலும்

சரஸ்வதி சிலை மற்றும் வகுப்பறை கட்டட தொகுதி திறந்து வைப்பு

Posted by - October 7, 2017
முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கல்வி வலயத்துக்குட்ப்பட்ட முத்துஜயன்கட்டு இடதுகரை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் வடமாகாண கல்வி அமைச்சின் மேற்ப்பார்வையின் கீழ் பிளான் இன்றர் நெஷனல் சிறிலங்கா நிறுவனத்தின்11044633ரூபா செலவில் அமைக்கப்பட்ட புதிய கட்டட தொகுதியும் பாடசாலையில் அமைக்கப்பட்டிருந்த சரஸ்வதி சிலையும்…
மேலும்

ஐ.நா.வின் சிறப்புப் பிரதிநிதி 10 ஆம் திகதி இலங்கை விஜயம்

Posted by - October 7, 2017
ஐ.நா.வின் சிறப்பு பிரதிநிதியொருவர் எதிர்வரும் 10 ஆம் திகதி இலங்கை விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தப் பிரதிநிதி எதிர்வரும் 23 ஆம் திகதி வரையில் இலங்கையில் தங்கியிருப்பதாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இலங்கைக்கு ஐ.நா. விதித்திருந்த பல்வேறு நடவடிக்கைகளின்…
மேலும்

பொதுநலவாய விளையாட்டு விழா தீப்பந்தம் 12 ஆம் திகதி முதல் 16 வரை இலங்கையில்

Posted by - October 7, 2017
பொதுநலவாய விளையாட்டு விழா தீப்பந்தம் எதிர்வரும் 12ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் உத்தியோகபுர்வமாக கையளிக்கப்படவுள்ளதாக பொதுநலவாய விளையாட்டு சங்கம் அறிவித்துள்ளது. எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை இத்தீப்பந்தம் இலங்கையில் வைக்கப்படவுள்ளது. இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய…
மேலும்

கைது செய்தவர்கள் மீது பொலிஸ் உயர் அதிகாரி தாக்குதல்

Posted by - October 7, 2017
மாகம்புர துறைமுகம் மற்றும் மத்தளை விமானநிலையம் உட்பட அரச சொத்துக்களை விற்பனை செய்வதற்கு எதிராக ஹம்பாந்தோட்டயில் நேற்று (06) நடைபெற்ற எதிர்ப்பு ஊர்வலத்தில் கைது செய்யப்பட்ட 28 பேரில் ஒருவர் மீது பொலிஸார் தாக்குதல் நடாத்தும் காட்சிகள் வெளியாகியுள்ளன. உயர் பொலிஸ் அதிகாரியொருவர்…
மேலும்

மஹிந்த குழு கூறுவதை மட்டும் ஊடகங்கள் வெளியிடக் கூடாது- மஹிந்த

Posted by - October 7, 2017
நாட்டிலுள்ள ஊடகங்கள் மக்களுக்கு சரியான தகவல்களைக் கடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஒரு பக்கத்தாரை மட்டும் சாராமல் உண்மையைத் தேடி வெளியிட முற்பட வேண்டும் எனவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். மஹிந்த குழுவினர் கூறுவது போன்று மத்தளை விமான…
மேலும்

வடக்கு மாகாகணத்தில் இருந்து சகல நிதி நிறுவனங்கள், லீசிங் கம்பனிகளின் செயற்பாடுகளை நிறுத்துவோண்டும்- பெண்கள் அமைப்புக்கள்

Posted by - October 6, 2017
வடக்கு மாகாகணத்தில் இருந்து சகல நிதி நிறுவனங்கள், லீசிங் கம்பனிகளின் செயற்பாடுகளை நிறுத்துமாறு பெண்கள் அமைப்புக்கள் இன்று மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமியிடம் கேட்டுக்கொண்டுள்ளனர். இன்று யாழ்ப்பாணத்தில் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், கடற்றொழில் அமைப்புக்களின் சங்கப் பிரதிநிதிகள், பெண்களின் அமைப்புக்கள்,…
மேலும்

வடக்கு மாகாண சபை உறுப்பினர் அபாஸ் அப்துல் றிவ்கான் தனது உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்(காணொளி)

Posted by - October 6, 2017
வடக்கு மாகாண சபையின் 107 ஆவது அமர்வு இன்று அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைப்பெற்ற போது தனது உறுப்பினர் பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாக தெரிவித்தார். தமக்கு அடுத்த படியாக மாகாண சபை தேர்தலில் வெற்றியீட்டிய தமது கட்சி உறுப்பினராக…
மேலும்