வெடிபொருள் அகற்றல் செயல்பாடு மிகவும் மந்தகதியில்!
கிளிநொச்சி முகமாலைப் பகுதியில் இடம்பெறும் வெடிபொருள் அகற்றல் செயல்பாடானது மிகவும் மந்த கதியிலேயே இடம்பெறுவதனால் அதனை விரைவு படுத்த பிரித்தானியா உதவி புரியவேண்டும் என பிரித்தானிய ஆசிய பசுபிக் விவகார அமைச்சர் பீல்ட் மார்க்கிடம் மாவட்டச் செயலாளர் சு.அருமைநாயகம் கோரிக்கை விடுத்தார். வடக்கிற்கு…
மேலும்
