நிலையவள்

அரசியல் கைதிகள் நாளை உணவு தவிர்ப்பு போராட்டம்!

Posted by - October 8, 2017
கொழும்பு மகஸின் சிறைச்சாலையில் உள்ள அரசியல் கைதிகள் நாளை (09.10) ஒரு நாள் உணவு தவிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள அரசியல் கைதிகள் உணவு தவிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றார்கள். அத்துடன்,…
மேலும்

GMOA யினால் அரசாங்கத்துக்கு மீண்டும் சிவப்பு சமிக்ஞை

Posted by - October 8, 2017
வைத்தியர்கள் நியமனம் தொடர்பில் காணப்படும் பிரச்சினையை தீர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க முன்வராவிடின் எதிர்வரும் 10 ஆம் திகதி பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் டாக்டர் நவீன் டி சொய்சா தெரிவித்துள்ளார். இது தொடர்பிலான…
மேலும்

பஷிலுக்கு மனோ பகிரங்க சவால்

Posted by - October 8, 2017
கல்பிட்டியிலுள்ள பல தீவுகளை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதற்கு முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்திருந்தாகவும், முடியுமானால் இது பொய்யானது என்பதை பஷில் ராஜபக்ஷ நிரூபிக்கட்டும் என அமைச்சர் மனோ கணேசன் இன்று (08) பகிரங்க சவால் விடுத்துள்ளார். கடந்த அரசாங்கத்தில்…
மேலும்

கம்பளையில் காணாமல் போன லொறி நிட்டம்புவவில் மீட்பு

Posted by - October 7, 2017
கம்பளை பகுதியில் காணாமல் போன 45 லட்சம் பெறுமதியான டிப்பர் லொறியை நிட்டம்புவ, உடாம்பிட்டிய  பிரதேச குடியிருப்பு பகுதியொன்றில் வைத்து நேற்று மாலை மீட்டுள்ளதாக பூண்டுலோயா பொலிஸார் தெரிவிக்கின்றனர். கடந்த மே மாதம் 2ஆம் திகதி கம்பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில்…
மேலும்

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நாளை மறுதினம் மாபெரும் போராட்டம்

Posted by - October 7, 2017
அநுராதபுரம் சிறையில் உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு நீதி கிடைக்கவேண்டியும் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் நாளை மறுதினம் யாழ்ப்பாண பஸ் நிலையத்திற்கு முன்னால் மாபெரும் போராட்டம். முன்னெடுக்கப்படவுள்ளது.தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் தேசிய அமைப்பின் ஏற்பாட்டில் இன்றைய தினம்யாழில்…
மேலும்

கிளிநொச்சி சிறுவா் இல்லத்தில் சித்திரவதைக்குள்ளான ஜந்து சிறுவா்கள் வைத்தியசாலையில் அனுமதி

Posted by - October 7, 2017
கிளிநொச்சியில் இயங்கி வருகின்ற மகாதேவ சைவ சிறாா் இல்லத்தில் சித்திரவதைக்குள்ளான ஜந்து சிறுவா்கள் சிறுவா் நன்நடத்தை மற்றும் சிறுவா் பாதுகாப்பு  அதிகாரிகளால் மீட்கப்பட்டு கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளனா் குறித்த ஜந்து சிறுவா்களும் மின்சார வயர்  மற்றும் ஹொக்கி பட்…
மேலும்

மருத்துவர் ஒருவரை கடத்த முயற்சித்த 5 பேர் கைது

Posted by - October 7, 2017
கொழும்பு – கறுவாத்தோட்டம் பகுதியை சேர்ந்த மருத்துவர் ஒருவரை கடத்த முயற்சித்த 5 சந்தேகநபர்கள் காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். தாம் வலான குற்றத் தடுப்பு பிரிவினர் என தெரிவித்து, குறித்த மருத்துவரை சந்தேகநபர்கள் கடத்த முயற்சித்துள்ளதாக தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் பெண்…
மேலும்

81 கிலோ கேரள கஞ்சா மீட்பு!

Posted by - October 7, 2017
கற்பிடிய – வாடிய பிரதேசத்தில் இருந்து மூன்று சாக்குகளில் பொதியிடப்பட்டிருந்த கேரள கஞ்சா தொகையொன்று காவற்துறையால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சாக்குப்பையில் இருந்து 81 கிலோ 868 கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது. கற்பிடிய காவல் நிலைய…
மேலும்

போர் பாதித்த சமூகத்தில் ஆசிரியர்கள் பெற்றோர்களாகவும் அவதாரம் எடுக்க வேண்டியுள்ளது – பொ.ஐங்கரநேசன்

Posted by - October 7, 2017
போர் பாதித்த சமூகத்தில் ஆசிரியர்கள் பெற்றோர்களாகவும் அவதாரம் எடுக்க வேண்டியுள்ளது ஆசிரியர்தின விழாவில் பொ.ஐங்கரநேசன் ஆசிரியப்பணி மகத்தானது. அதுவும், போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் ஆசிரியப்பணி அதிமகத்தானது. போர் சமூகக் கட்டுமானங்களைப் பாதித்துள்ள நிலையில் ஆசிரியர்கள் வகுப்பறையில் பெற்றோர்களாகவும் அவதாரம் எடுக்க…
மேலும்

கொழும்பு – காங்கேசன்துறை வரைக்குமான புகையிரத சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

Posted by - October 7, 2017
கொழும்பு – காங்கேசன்துறை வரைக்குமான புகையிரத சேவையானது எதிர்வரும் 23ஆம் திகதியில் இருந்து 27ஆம் திகதி வரை நாவற்குழி புகையிரத நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது. நாவற்குழியில் உள்ள புகையிரத பாலத்தில் உள்ள திருத்த வேலை காரணமாக…
மேலும்