நிலையவள்

யாழ்ப்பாணம் மறவன்புலோ கிழக்கு பகுதியில் மிதிவெடி வெடித்ததில் வளர்ப்பு மாடு ஒன்றின் கால் சிதைவடைந்துள்ளது

Posted by - October 10, 2017
மறவன்புலோ கிழக்கு பகுதியில் இன்று அதிகாலை மிதிவெடியில் சிக்கி கணபதிப்பிள்ளை நகுலராசா என்பவரின் வளப்பு மாடு ஒன்றின் ஒரு காலின் கீழ் பகுதி சிதைவடைந்துள்ளது. வீட்டின் பின்பக்கமாக இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. மறவன்புலோ கிராமம் 1999ம் ஆண்டு முதல் 2010ம்…
மேலும்

முஸ்லிம்களை அடிமைகளாக மாற்ற ஹக்கீமும் றிஷாத்தும் துணை போகின்றனர் – அதாவுல்லா

Posted by - October 10, 2017
கிழக்கு மாகாண முஸ்லிம்களை மீண்டும் மேலாதிக்க சக்திகளின் அடிமைகளாக மாற்றுகின்ற செயற்பாடுகளுக்கு ரவூப் ஹக்கீமும் ரிஷாத் பதியுதீனும் துணைபோய்க் கொண்டிருக்கின்றனர் என தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாவுல்லா தெரிவித்துள்ளார். கடந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலில் அகில இலங்கை மக்கள்…
மேலும்

டெம்பிடியே சுகதானந்த தேரர், லகிரு உள்ளிட்ட மாணவ செயற் குழுவினருக்கு தடை

Posted by - October 10, 2017
டெம்பிடியே சுகதானந்த தேரர், லகிரு வீரசேகர, சுஜித பிரியங்கர பெரேரா உள்ளிட்ட மாணவ செயற் குழு உறுப்பினர்கள் எவரும், ஜனாதிபதி செயலகம் அல்லது எந்தவொரு அரச நிறுவனங்களுக்குள்ளும் அத்துமீறி நுழையக் கூடாது என கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் தடை உத்தரவு பிரப்பிக்கப்பட்டுள்ளது.…
மேலும்

எதிர்வரும் 13 ஆம் திகதி வடக்கு-கிழக்கு முழுவதிலும் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு

Posted by - October 10, 2017
வடக்கு மற்றும் கிழக்கில் எதிர்வரும் 13 ஆம் திகதி பூரண ஹர்த்தால் அனுஷ்டிப்பதற்கான அழைப்பு இன்று (10) உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவுள்ளதாக நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன. வவுனியா மேல்நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்கினை அனுராதபுரம் விசேட நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டாம் என வலியுறுத்தி அனுராதபுரம்…
மேலும்

தீபா­வ­ளியை முன்­னிட்டு 42 இந்­திய மீன­வர்­க­ளுக்கு விடு­தலை.!

Posted by - October 10, 2017
தீபா­வ­ளியை முன்­னிட்டு கைது செய்­யப்­பட்ட 42 இந்­திய மீன­வர்­களை இலங்கை அரசு விடு­விக்­கின்­றது. இந்­தியா-, இலங்கை ஆகிய இரு நாடு­க­ளுக்­கி­டையே நடை­பெற்ற சுமு­க­மான பேச்சு வார்த்­தையின் அடிப்­ப­டையில் இந்த விடு­தலை நட­வ­டிக்கை  மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ள­தாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த காலங்­களில் இரா­மேஸ்­வரம், புதுக்­கோட்டை உள்­ளிட்ட…
மேலும்

பல்­லே­க­லையில் ஆறு பேர் கைது.!

Posted by - October 10, 2017
கண்டி பல்­லே­கலை பொலிஸார் தங்கள் அதி­கார பிரிவில் நேற்று நடத்­திய திடீர் சோத­னை­களின் போது போதை­ப்பொருள் வியா­பா­ரத்­துடன் தொடர்­பு­டை­ய­வர்கள்  என்ற சந்­தே­கத்தின் பேரில் முன்னாள் உதவி பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உட்­பட ஆறு பேர் கைது­செய்­யப்­பட்­டுள்­ளனர். பல்­லே­கலை பொலிஸ் நிலையப் பொறுப்­ப­தி­காரி…
மேலும்

உடனடியாக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்!-மாவை

Posted by - October 10, 2017
அனுராதபுரம் சிறையில் உணவு இன்றி இருக்கும் 3 அரசியல் கைதிகளையும் வைத்தியசாலையில் சென்று தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சோ. சேனாதிராயா நேற்று பார்வையிட்டு குறித்த விடயம் உடனடியாக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் எனத் தெரிவித்தார். அனுராதபுரம்சிறையில் உள்ள 3 அரசியல்…
மேலும்

ஆரம்பப் பாடசாலைகள் அபிவிருத்தி!-இ.இரவீந்திரன்

Posted by - October 10, 2017
வட மாகாணத்தின் ஆரம்பக் கல்வியை மேம்படுத்தும் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் திட்டத்திற்கமைய  சகல கோட்டங்களிலும் தலா இரண்டு பாடசாலைகள் வீதம் மாதிரி ஆரம்பப் பாடசாலைகளாக மாற்றப்பட்டு அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன் தெரிவித்தார். இது…
மேலும்

வட- கிழக்கு இணைப்பிற்கு இணங்கினால் மாத்திரமே அரசியல் யாப்புக்கு ஆதரவு – த.தே.கூ

Posted by - October 10, 2017
வடக்கு கிழக்கு இணைப்பு, நிதி அதிகாரங்கள் உள்ளிட்ட தங்களின் கோரிக்கைகளுக்கு இணங்கினால் மாத்திரமே புதிய அரசியல் யாப்புக்கு ஆதரவளிக்கப்படும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அதன்நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
மேலும்

தமிழீழப் பெண்களின் எழுச்சிக்கு வித்தாகி வீழ்ந்த விடுதலைச்சுடர் 2ஆம் லெப். மாலதியின் 30ஆவது நினைவுநாள்

Posted by - October 10, 2017
எமது சமூகத்தில் வேரூன்றியிருந்த, பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். பெண்ணானவள் இப்படித்தான் இருப்பாள். இதற்கு மேல் அவளால் முடியாது. ஆணைவிட பெண்ணுக்கு ஆற்றல் குறைவு என்ற கருத்துக்களை 2ஆம் லெப். மாலதி பொய்யாக்கினாள். பெண்ணினால் எல்லாம் முடியும் என்று செய்து…
மேலும்