நிலையவள்

அரசியல் கைதிகளின் உறவினர்கள், நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் வழிபாட்டில்……………..(காணொளி)

Posted by - October 12, 2017
வவுனியா மேல் நீதிமன்றத்திலேயே தமது வழக்குகள் விசாரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, கடந்த மாதம் 25 ஆம் திகதியில் இருந்து உணவு ஒறுப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுவரும் அரசியல் கைதிகளின் உறவினர்கள் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டனர். தமது வழக்குகள்…
மேலும்

சுகாதாரத் தொண்டர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில்…(காணொளி)

Posted by - October 12, 2017
வடக்கு மாகாண சுகாதாரத் தொண்டர்கள், யாழ்ப்பாணம் வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்;டனர். சுகாதார தொண்டர்கள் தமக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்து, ஆளுநர் செயலகத்தின் நுழைவாயிலை மறித்து பதாகைகளுடன் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டனர்.…
மேலும்

வறட்சி நிவாரணம் வழங்கப்படவில்லை என மக்கள் போராட்டம்(காணொளி)

Posted by - October 12, 2017
வறட்சி நிவாரணம் வழங்கப்படவில்லை என தெரிவித்து மக்கள் வவுனியா பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் ஒன்றை நடாத்தியுள்ளனர். வவுனியா தேக்கவத்த மற்றும் கற்குளி மக்கள் தங்களுக்கு வறட்சி நிவாரணம் வழங்கப்படவில்லை என தெரிவித்து  வவுனியா பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதுடன்,…
மேலும்

பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் மீது தாக்குதல் முயற்சி

Posted by - October 11, 2017
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனின் மட்டக்களப்பு அலுவலகத்தில் இடம்பெற்ற கைகலப்பில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இன்று (11) பிற்பகல் 3.30 மணியளவில் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனின் அலுவலகத்திற்கு தனது மனைவியுடன் சென்ற மட்டக்களப்பு மாவட்ட…
மேலும்

சதோச மூலம் அரிசி இறக்குமதி – திறைசேரி செயலாளரின் தலைமையில் விசேட குழு

Posted by - October 11, 2017
400,000 மெட்ரிக் தொன் அரிசியினை இறக்குமதி செய்வது தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு திறைசேரியின் செயலாளரின் தலைமையில் விசேட குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிஷாத் பதியூதீன், நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள…
மேலும்

ரயன் ஜயலத் தொடர்ந்தும் விளக்கமறியலில்

Posted by - October 11, 2017
சுகாதார அமைச்சினுள் அத்துமீறி உள்நுழைந்து அங்குள்ள பொருட்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வைத்தியபீட மாணவர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரயன் ஜயலத்தை எதிர்வரும் 20ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு…
மேலும்

பெண்கள் பிரதிநிதித்துவம் தொடர்பில் மக்களை தெளிவூட்ட வேண்டும் – பைசர் முஸ்தபா

Posted by - October 11, 2017
புதிய அரசியல் முறைமை மற்றும் பெண்கள் பிரதிநிதித்துவம் தொடர்பில் சரியான முறையில் மக்களுக்கு தெளிவூட்டல் நிகழ்ச்சித்திட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார். இன்று கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து…
மேலும்

திடீர் வேலைநிறுத்தம், ரயில் சேவைகள் ரத்து

Posted by - October 11, 2017
ரயில் சாரதிகள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் ஆரம்பித்துள்ள திடீர் வேலைநிறுத்தத்தினால், கொழும்பு கோட்டை மற்றும் மருதானை ஆகிய ரயில் நிலையங்களிலிருந்து ஆரம்பிக்கும் சகல ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவித்துள்ளது. இந்த திடீர் அறிவிப்பிற்கு ரயில் நிலையங்களில்…
மேலும்

தோட்ட தொழிலாளர்களுக்கு 10,000 ரூபா பண்டிகை முற்பணம் – முத்து சிவலிங்கம்

Posted by - October 11, 2017
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணமாக 10,000 ரூபாவை உடனடியாக வழங்குமாறு இலங்கை முதலாளிமார் சம்மேளனத்திற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான முத்து சிவலிங்கம் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைச் செலவோடும் இன்னும் இதர செலவுகளை…
மேலும்

நல்லூரில் அரசியல் கைதிகளின் உறவினர்கள் பூசை வழிபாடு!

Posted by - October 11, 2017
அனுராதபுரம் சிறைச்சாலையில் இன்று 17 ஆவது நாளாக உணவு தவிர்ப்பு போராட்டத்தை தொடர்ந்து வரும் தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டத்துக்கு உடனடி தீர்வினை கோரி அரசியல் கைதிகளினுடைய உறவுகள் இன்று நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் விசேட பிரார்த்தனையில் ஈடுபட்டனர் அரசியல் கைதிகளின்…
மேலும்