காணாமல் போன ஒருவரது சடலம் மீட்பு!
முல்லைத்தீவு கடலில் குளிக்கச்சென்ற இரு இளைஞர்களை காணவில்லை என தேடுதல் நடவடிக்கை நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் ஒருவரது உடலம் மீட்கப்பட்டது முல்லைத்தீவு கடலில் இன்று பிற்பகல் 2 மணியளவில் கடலில் குளிக்கச்சென்ற 7 பேரில் இருவர் திடீரென அலையில் இழுத்துச்செல்லப்பட்டு காணாமல்…
மேலும்
