நிலையவள்

காணாமல் போன ஒருவரது சடலம் மீட்பு!

Posted by - October 18, 2017
முல்லைத்தீவு கடலில் குளிக்கச்சென்ற இரு இளைஞர்களை காணவில்லை என  தேடுதல் நடவடிக்கை நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் ஒருவரது உடலம் மீட்கப்பட்டது முல்லைத்தீவு கடலில் இன்று பிற்பகல் 2 மணியளவில்  கடலில் குளிக்கச்சென்ற  7 பேரில் இருவர் திடீரென அலையில் இழுத்துச்செல்லப்பட்டு காணாமல்…
மேலும்

தீபாவளி அதிகாலை சாவகச்சேரிப் பகுதியில் புகுந்த கொள்ளையர்கள்

Posted by - October 18, 2017
சாவகச்சேரி டச்சு வீதி சங்கத்தானை பகுதியில் மருத்துவர் கடவுள் அம்பிகைபாலன் வீட்டிற்கு அருகில் உள்ள வீடொன்றில் நள்ளிரவு ஒரு மணியளவில் திருடர்கள் உட்புகுந்தனர். இதன்போது இரண்டு மாணவிகளும் தாயாரும் குறித்த நேரத்தில் இருந்துள்ளனர்.வீட்டார் ஓலமிட்டுக் கத்தியதால் தாம் கொண்டு வந்த வாளால்…
மேலும்

ஜே.ஆரின் பேரன் நேரடி அரசியலில்!

Posted by - October 18, 2017
முன்னாள்  ஜனாதிபதி காலஞ்சென்ற ஜே.ஆர்.ஜெயவர்தனவின் பேரனான பிரதீப் ஜெயவர்தன நேரடி அரசியலில் குதிக்கவுள்ளதாகத் தெரியவருகிறது. இவர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கம்பஹா மாவட்ட அமைப்பாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நியமிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், அவர் நேரடி…
மேலும்

ஐ. நா. விசேட பிரதிநிதி பெப்லோ டீ கிரிப் – ஜனாதிபதி சந்திப்பு

Posted by - October 18, 2017
இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி பெப்லோ டீ கிரிப் நேற்று (17) பிற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்க வாசஸ்தலத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார். ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்ரின் பெர்ணான்டோ, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பிரசாத் காரியவசம் ஆகியோரும் இச்சந்திப்பின்போது…
மேலும்

தேர்தல் செலவுகளை கட்டுப்படுத்த சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி

Posted by - October 18, 2017
தேர்தல்களின் போது அரசியல் கட்சிகள், குழுக்கள் அல்லது வேட்பாளர்களின் மூலம் மேற்கொள்ளப்படும் தேர்தல் செலவுகள் தொடர்பில் அறிக்கையொன்றை பெற்றுக் கொள்வதற்கு மற்றும் அச்செலவுகள் தொடர்பில் மட்டுப்பாடுகளை விதிப்பதற்கு ஏதுவான முறையில் தற்போது காணப்படுகின்ற தேர்தல் சட்டங்களை திருத்தம் செய்வதற்கும் மற்றும் புதிதாக…
மேலும்

எதிர்வரும் தினங்களில் கடும் காற்று

Posted by - October 18, 2017
எதிர்வரும் தினங்களில் நாட்டின் ஊடாக மற்றும் கடற்பிரதேசங்களில் கடும் காற்று வீசக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. வங்காள விரிகுடா வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் காரணமாக நாட்டின் ஊடாக கடும் காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் , காங்கேசன்துறை…
மேலும்

குழந்தையின் கால்களை பிடித்து சுவற்றில் அடித்த கொடூர தந்தை

Posted by - October 18, 2017
குழந்தை அழுதமையினால் கால்களை பிடித்து சுவற்றில் அடித்து கொலை செய்த தந்தை ஒருவருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. புத்தல வங்குரவல பகுதியில் வசித்து வந்த விதானகே அசங்க சஞ்சீவ என்பவர் தொழிலுக்கு சென்று வீடு திரும்புகையில் குழந்தை தொடர்ச்சியாக…
மேலும்

மாங்குளத்தில் காட்டு யானைகள் அட்டகாசம்

Posted by - October 18, 2017
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட மாங்குளம் கிராம அலுவலர் பிரிவின் பழைய கொலனி பகுதியில் இன்று அதிகாலை காட்டு யானைகளால் பொதுமக்களது பயன்தரு மரங்கள் வேலிகள் என்பன அழிக்கப்பட்டுள்ளது தொடர்ச்சியாக காட்டு யானைகளால் பாதிக்கப்படும் மக்கள் இதுதொடர்பில் சம்மந்தப்பட்ட…
மேலும்

முல்லைத்தீவு கடலில் குளிக்கச்சென்ற இருவரை காணவில்லை!

Posted by - October 18, 2017
முல்லைத்தீவு கடலில் குளிக்கச்சென்ற இரு இளைஞர்களை காணவில்லை தேடுதல் நடவடிக்கை நடைபெறுகிறது முல்லைத்தீவு கடலில் குளித்துக்கொண்டிருந்த 7 பேரில் இருவர் திடீரென அலையில் இழுத்துச்செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதால் அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கை நடைபெற்று வருகிறது.
மேலும்

விளையாட்டில் ஈடுபட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி மரணம்

Posted by - October 18, 2017
பகல் முழு­வதும் விளை­யாட்டில் ஈடு­பட்­டி­ருந்த பதி­னொரு வயது நிரம்­பிய சிறுவன் இரவு வேளை திடீ­ரென மூர்ச்­சை­யற்ற நிலையில் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­ட­போது சிகிச்சை பய­னின்றி மர­ண­மா­கி­யுள்ளார். இச்­சம்­பவம் கிளி­நொச்சி முழங்­காவில் வைத்­தி­ய­சாலை வீதி இரா­ச­பு­ரத்தில் கடந்த 16 ஆம் திகதி திங்­கட்­கி­ழமை இரவு…
மேலும்