நிலையவள்

பெண் ஒருவர் நீரில் மூழ்கி பலி

Posted by - October 21, 2017
பெண் ஒருவர் நீராடச் சென்றுள்ள நிலையில் நீரில் மூழ்கியுள்ள நிலையில், சேருநுவர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதனை தொடர்ந்து உயிரிழந்துள்ளார். சேருநுவர பிரதேச, காவன்திஸ்ஸபுரயில் உள்ள கங்கை ஒன்றில் நேற்றைய தினம், குறித்த பெண் நீராடச் சென்றுள்ள போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்தது. சடலம்…
மேலும்

அரசியல் யாப்பு தொடர்பில் தெளிவூட்டும் கருத்தரங்கு

Posted by - October 21, 2017
அரசியல் யாப்பு தொடர்பில் தெளிவூட்டும் கருத்தரங்கு ஒன்று இன்று காலை பதினொருமணியளவில் புதுக்குடியிருப்பு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் தி கிந்துயன் தலைமையில் நடைபெற்றது இதன்போது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்…
மேலும்

ஏழு பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம்

Posted by - October 21, 2017
பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் சிபாரிசுகளின் பேரில் ஏழு பொலிஸ் அதிகாரிகளை இடமாற்றி உத்தரவிட்டுள்ள தேசிய பொலிஸ் திணைக்களம். இந்த இடமாற்றத்தின்படி, திருக்கோவில் பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி ரத்தோட்டை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக மாற்றப்பட்டுள்ளார். ஏற்கனவே ரத்தோட்டை பொலிஸ்…
மேலும்

அம்பாறையில் பேருந்து விபத்து; 12 மாணவர்கள் வைத்தியசாலையில்!

Posted by - October 21, 2017
அம்பாறையில் பேருந்து ஒன்று ஓடையில் விழுந்து விபத்துக்குள்ளானதில், பதினான்கு பேர் காயமடைந்ததுடன் மருத்துவமனையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களுள் பன்னிரண்டு பேர் பாடசாலை மாணவர்கள் எனத் தெரியவந்துள்ளது. வேகமாக வந்த பேருந்து, உகன – அம்பாறை வீதியில் வைத்துத் திரும்பும்போதே மேற்படி விபத்து…
மேலும்

நல்லாட்சி அரசாங்கம் வெட்கித் தலைகுனிய வேண்டும்- எஸ்.பி.திசாநாயக்க

Posted by - October 21, 2017
ஊழல் அற்ற இலங்கையை உருவாக்குவோம் என்று உறுதியளித்து இன்று ஆட்சியில் அமர்ந்திருக்கும் நல்லாட்சி அரசாங்கம், அதன் ஆட்சியில் வெளிவரும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் குறித்து வெட்கித் தலைகுனிய வேண்டும்” என்று, சமூக முன்னேற்ற, நலன்புரித் துறை மற்றும் கண்டி பாராம்பரியத் துறை அமைச்சர்…
மேலும்

ரயில்வே திணைக்களத்திற்கு 6000 மில்லியன் ரூபா வருடாந்தம் நஷ்டம்

Posted by - October 21, 2017
அண்­மையில் முன்­னெ­டுக்­கப்­பட்ட ஒரு நாள் ரயில்வே ஊழி­யர்­களின் வேலை­நி­றுத்தம் கார­ண­மாக 17 மில்­லியன் ரூபா நட்டம் ஏற்­பட்­டது. மேலும் நாட்டின் ரயில்வே திணைக்­களம் வரு­டாந்தம் 6000 மில்­லியன் ரூபா நட்­டத்தில் இயங்கி கொண்­டி­ருக்­கின்­றது. இதன்­படி தொழிற்­சங்­கங்கள் முன்­வைக்கும் கோரிக்கை அநீ­தி­யா­னது. ஆகையால்…
மேலும்

இந்தியாவின் சுரக்ஷா போர்க்கப்பல் இன்று இலங்கையிடம் ஒப்படைப்பு

Posted by - October 21, 2017
இந்தியாவிடம் இருந்து கொள்வனவு செய்துள்ள புதிய கடற்படை பாதுகாப்பு கப்பல் இன்று இலங்கை வந்தடையும். இக் கப்பலுக்கு சுரக் ஷா என்ற பெயர் சூட்டப்படவுள்ளது. இந்த ஆண்டில் இந்தியாவிடம் இருந்து கொள்வனவு செய்யப்படும் இரண்டாவது பாதுகாப்பு ஆயுதக் கப்பல் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.…
மேலும்

காணாமல் போன சிறுவன் கண்டுபிடிக்கப்பட்டான்!

Posted by - October 21, 2017
காணாமல் போனதாகச் சொல்லப்பட்ட பதினான்கு வயதுச் சிறுவன்  கண்டுபிடிக்கப்பட்டான். வாரியபொல, பாதெனியவைச் சேர்ந்த அத்துல சேனாரத்ன என்ற பதினான்கு வயதுச் சிறுவனைக் காணவில்லை என, கடந்த பதினான்காம் திகதி வாரியபொல பொலிஸ் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த ஒரு வாரமாக குறித்த…
மேலும்

1ம்,2ம் தர மாணவர்களுக்கு ஆங்கில பாடப்புத்தகம் வழங்க தீர்மானம்!

Posted by - October 20, 2017
முதலாம் மற்றும் இரண்டாம் தர மாணவர்களுக்கு எதிர்வரும் வருடத்தில் இருந்து ஆங்கில பாடப்புத்தகமொன்றை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. சிறு வயதில் இருந்தே மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சியை பெற்றுக்கொடுப்பது இதன் நோக்கமாகும் என நேற்று கொழும்பில் இ டம்பெற்ற வைபவமொன்றில் கலந்து…
மேலும்

உள்ளூராட்சி தேர்தலை ஜனவரியில் இருந்து பிற்போட அரசாங்கம் நடவடிக்கை – தினேஸ் குணவர்தன

Posted by - October 20, 2017
உள்ளூராட்சி மன்ற தேர்தலை எதிர்வரும் ஜனவரி மாதம் நடத்தாமல் பிற்போட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது அவர் இதனை தெரிவித்திருந்தார். இதற்கு பதலளித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க , உள்ளூராட்சி மன்றங்கள்…
மேலும்