நிலையவள்

அரியாலை துப்பாக்கி சூடு: விசேட அதிரடிப்படை முகாமில் சிக்கிய ஆதாரம்!!

Posted by - November 1, 2017
யாழ்.அரியாலை கிழக்கு மணியம்தோட்டம் பகுதியில் இளைஞர் மீதான துப்பாக்கிச் சூட்டை  மேற்கொண்ட விசேட அதிரப்படையின் புலனாய்வுப் பிரிவினர் பயன்படுத்திய துப்பாக்கி மற்றும் முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள் என்பன கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் மீடடுள்ளனர். யாழ்.பண்ணை வீதியில் உள்ள விசேட அதிரடிப்…
மேலும்

கைக்குண்டொன்று நந்தாவிலில் மீட்பு

Posted by - November 1, 2017
யாழ்ப்பாணம், கோண்டாவில் நந்தாவில் அம்மன் கோயிலுக்கு அருகிலுள்ள காணியொன்றிலிருந்து நேற்று வெடிக்கக்கூடிய நிலையில் கைவிடப்பட்ட கைக்குண்டொன்று கண்டுபிடிக்கப்பட்டது. பொலிஸாரின் 119 அவசர அழைப்புக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை தொடர்ந்து கோப்பாய் பொலிஸார் சம்பவ இடத்துக்கு சென்று பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். நீதிமன்றின் அனுமதியைப்…
மேலும்

வவுனியாவில் இளைஞர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில்….(காணொளி)

Posted by - October 31, 2017
வவுனியா பள்ளிவாசல் முன்பாக சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள கடைகள் அகற்றப்பட வேண்டும் என தெரிவித்து இளைஞர்கள் சிலர் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வவுனியாவில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள கடைகள் மக்கள் போக்குவரத்துச் செய்வதற்கு இடையூறாக இருப்பதால் அதை அகற்றித்தருமாறு கோரியே கவனயீர்ப்பு மேற்கொள்ளப்பட்டது.…
மேலும்

மர்மமான முறையில் உயிரிழந்த கிராம உத்தியோகத்தர்(காணொளி)

Posted by - October 31, 2017
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒந்தாச்சிமடம் கிராம உத்தியோகத்தர் பிரிவில் கடமையாற்றிவந்த நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்த கிராம உத்தியோகத்தரின் சடலம் இன்று நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைவாக மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது. மட்டக்களப்பு மகிலூரைச் சேர்ந்த கிராம உத்தியோகத்தரான சோமசுந்தரம் விக்னேஸ்வரனின்…
மேலும்

யாழ்ப்பாணத்தில் கழிவு நீர் பரிகரிப்பு திட்டம் (காணொளி)

Posted by - October 31, 2017
யாழ்ப்பாணம் காக்கைதீவில் அமைந்துள்ள யாழ் மாநகர சபையின் மீள்சுழற்சி அலகின் ஒரு பகுதியில் கழிவு நீர் பரிகரிப்பு திட்டம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ் மாநகர சபையின் 126 மில்லியன் ரூபா நிதி ஒத்துகீட்டில், கழிவு நீர் பரிகரிப்பு திட்டம் அமைக்கப்பட்டுத்…
மேலும்

நுவரெலியாவில் இரண்டு பிரதேச சபைகள் உருவாக்குவது தொடர்பில் எதிர்ப்புக்கள் (காணொளி)

Posted by - October 31, 2017
நுவரெலியாவில் அம்பகமுவ பிரதேசத்தில் உருவாக்கப்படும் மேலும் இரண்டு பிரதேச சபைகளினால் அங்கு வாழ்கின்ற இனங்களுக்கு இடையில் பாரிய பிளவுகள் ஏற்படுவதை எதிர்த்து கினிகத்தேனை நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று காலை முன்னெடுக்கப்பட்டது. மலையக முற்போக்கு முன்னணியின் ஏற்பாட்டில் முன்னால் அம்பகமுவ பிரதேச…
மேலும்

மீனவர்கள் எச்சரிக்கை!

Posted by - October 31, 2017
தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால் நாட்டின் மேற்கு மற்றும் வடமேற்குக் கரையோரப் பகுதிகளில் கடும் காற்று வீசும் என்றும், இதனால் அப்பகுதிகளில் கடல் கொந்தளிப்பாகக் காணப்படும் என்றும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. மணிக்கு சுமார் 70 முதல் 80 மைல்…
மேலும்

கட்டார் வர்த்தக அமைச்சர் – ஜனாதிபதி சந்திப்பு

Posted by - October 31, 2017
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள கட்டார் பொருளாதார மற்றும் வர்த்தக அலுவல்கள் அமைச்சர் ஷேய்க் அஹமட் பின் யஸீம் அல்தானி மற்றும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இலங்கை – கட்டார் ஒன்றிணைந்த…
மேலும்

நாட்டின் பல பகுதிகளில் சீரற்றக்காலநிலை இன்றும் தொடரும்

Posted by - October 31, 2017
நாட்டின் நிலவும் சீரற்றக்காலநிலை இன்றும் தொடரும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் பல மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதுடன், மத்திய மலை நாட்டை அண்டி பிரதேசங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய,…
மேலும்

கொழும்பு நகரை கட்டியெழுப்ப குடிநீர் வசதிகள் தேவை-சம்பிக்க

Posted by - October 31, 2017
கொழும்பு நகரிலுள்ள வருமானம் குறைந்த 30 ஆயிரம் குடும்பங்கள் வரையில் 24 மணி நேரத்துக்கும் குடிநீர் கிடைப்பதில்லை எனவும், கொழும்பு நகரை கட்டியெழுப்புவதாயின் குடிநீரை வழங்குதற்கான சக்தியை நீர்பாசனத் திணைக்களத்துக்கு வழங்கப்பட வேண்டுமேன மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர்…
மேலும்