நிலையவள்

ஈரான்-ஈராக் எல்லைப் பகுதியில் பாரிய நிலநடுக்கம், 60 பேர் பலி 300 பேர் காயம்

Posted by - November 13, 2017
ஈரான் – ஈராக் எல்லைப் பகுதியில் நேற்றிரவு(12) பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் 60 பேர் உயிரிழந்துள்ளதாகவும், சுமார் 300 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலநடுக்கம் 7.3 ரிச்ட்டர் என்ற அளவில் பதிவாகியுள்ளது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலும் மேற்குப் பிராந்திய ஈரானியர்களே…
மேலும்

தேர்தல் எப்போது என்பது இன்று தீர்மானம் – மஹிந்த தேசப்பிரிய

Posted by - November 13, 2017
உள்ளுராட்சி சபை தேர்தல் எதிர்வரும் ஜனவரி 25 ஆம் 31 ஆம் திகதிக்கு இடையிலுள்ள ஒரு தினத்தில் இடம்பெறும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி சபைகளுக்கான உறுப்பினர்கள் எண்ணிக்கை தொடர்பில் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல் இன்று…
மேலும்

த.தே.கூட்டமைப்பிலிருந்து பங்காளிக்கட்சிகள் விலகக்கூடாது-விக்னேஸ்வரன்(காணொளி)

Posted by - November 12, 2017
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலிருந்து பங்காளிக்கட்சிகள் விலகக்கூடாது என, தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவம், வடக்கு மாகாண முதலமைச்சருமான சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இருந்து கட்சிகள் வெளியேறுவதை விட சேர்ந்து பயணிப்பதே மக்களுக்கு நன்மை பயக்கும் என, வடக்கு மாகாண முதலமைச்சரும்…
மேலும்

யாழிலிருந்து கடத்தப்பட்ட கஞ்சா வவுனியாவில் அகப்பட்டது(காணொளி)

Posted by - November 12, 2017
பேரூந்தில் கடத்திச் செல்லப்பட்ட பெருந்தொகை கஞ்சா வவுனியா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த குளிரூட்டப்பட்ட பேரூந்தில் கடத்திச் செல்லப்பட்ட, 93 கிலோ 278 கிராம் நிறையுடைய கஞ்சா வவுனியா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கனகராயன்குளம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய…
மேலும்

கிளிநொச்சி மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானம்(காணொளி)

Posted by - November 12, 2017
கிளிநொச்சியில் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சியில் நாட்டப்பட்ட மற்றும் விதைக்கப்பட்ட மாவீரர் கல்லறைகள் அமைந்துள்ள இடத்தை பெற்றோர்களும், பொது அமைப்புக்களும் நினைவு கூருவதற்கு ஏற்ப சிரமதானப் பணிகளை ஆரம்பித்துள்ளனர். கிராம மக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு கிளிநொச்சியில் மாவீரர்…
மேலும்

அம்பாறை கஞ்சிக்குடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தலுக்கு ஏற்பாடு(காணொளி)

Posted by - November 12, 2017
அம்பாறை கஞ்சிக்குடிச்சாறு மாவீரர் நினைவு இல்லத்தில் 11 ஆண்டுகளிற்கு பின்னர் பிள்ளைகளின் ஆத்ம சாந்திக்கான தீபம் ஏற்றும் நிகழ்வு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்;பட்டுள்ளது. அம்பாறை கஞ்சிக்குடிச்சாறு மாவீரர் நினைவு இல்லத்தில் 11 ஆண்டுகளிற்கு பின்னர் பிள்ளைகளின் ஆத்ம சாந்திக்கான தீபம் ஏற்றும்…
மேலும்

புதிய முன்னணியில் தேர்தலில் போட்டி-சுரேஸ் பிரேமச்சந்திரன்(காணொளி)

Posted by - November 12, 2017
யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்கள் பேரவையின் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், புதிய முன்னணியில் தேர்தலில் போட்டியிடவுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும்

புதிய அரசியலமைப்பிற்கான கருத்துக் கணிப்பாக உள்ளுராட்சித் தேர்தல் அமைய வேண்டும்- கஜேந்திரகுமார் பொன்னம்பலம்(காணொளி)

Posted by - November 12, 2017
புதிய அரசியல் அமைப்பு நிராகரிக்கப்பட வேண்டிய காரணங்களை மக்கள் மத்தியில் கொண்டுசென்று சேர்க்க வேண்டும் என, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத்…
மேலும்

இலங்கை தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் இனிவரும் தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை- சுரேஷ்

Posted by - November 12, 2017
இலங்கை தமிழரசுக் கட்சியுடன் இணைந்து செயற்படுவது தொடர்பாக முக்கிய நிபந்தனைகளை ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் முன்வைத்துள்ளார் . இலங்கை தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் இனிவரும் தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை என்ற அறிவிப்பை அவர் அண்மையில் வெளியிட்டிருந்தார். தமிழரசுக்…
மேலும்

பாக்.கில் 23 கட்சிகளுடன் முஷாரப் மகா கூட்டணி

Posted by - November 12, 2017
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் 23 கட்சிகளுடன் மகா கூட்டணி அமைத்துள்ளார். பாகிஸ்தானில் பல்வேறு வழக்குகளை சந்தித்து வரும் முஷாரப் தற்போது துபாயில் வசித்து வருகிறார். உரிய நேரத்தில் பாகிஸ்தான் திரும்புவேன் என்று கூறியுள்ளார். இந்நிலையில் பாகிஸ்தானில் 23 கட்சிகளுடன்…
மேலும்