நிலையவள்

பிரதான புகையிரத போக்குவரத்து பாதையில் பயண தாமதம்

Posted by - November 16, 2017
வெயங்கொடை மற்றும் கம்ஹாவுக்கு இடையில் புகையிரதம் ஒன்று பழுதடைந்ததன் காரணமாக பிரதான புகையிரத போக்குவரத்து பாதையில் பயண தாமதம் ஏற்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
மேலும்

போதிய பெண் பிரதிநிதித்துவம் இல்லாத வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்படும் – வர்த்தமானி அறிவித்தல்

Posted by - November 16, 2017
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பெண்களின் பிரதிநிதித்துவம் இடம்பெற வேண்டிய முறை தொடர்பில், எதிர்வரும் 10 தினங்களுக்குள் வர்த்தமானி அறிவித்தலை வௌியிடவுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது ஒவ்வொரு கட்சியும் தமது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்கையில், அதில்…
மேலும்

தெண்டமான் பெயர் நீக்கம் – இலங்கையுடன் பேசுவதாக சுஷ்மா உறுதி

Posted by - November 16, 2017
அரச நிறுவனம் ஒன்றில் இருந்து, சௌமியமூர்த்தி தொண்டமானின் பெயர் நீக்கப்பட்டமை குறித்து அவதானம் செலுத்துவதாக, இந்திய வௌிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். ஹட்டனில் சௌமியமூர்த்தி தொண்டமான் பெயரில் இயங்கிவந்த தொழில் பயிற்சி நிலையத்தின் பெயரை, பூல்பேங் தொழில் பயிற்சி நிலையம்…
மேலும்

முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் வகையில் புதிய இறைவரி – ரணில் விக்கிரமசிங்க

Posted by - November 16, 2017
இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்கும் வேலைத் திட்டத்தில் முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் வகையில் புதிய இறைவரி சட்டத்தின் கீழ் நிவாரணங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ‘இன்டெக்ஸ் ஏசியா 2017′ என்ற தெற்காசியாவின் ஆடை உற்பத்தி கண்காட்சி நேற்று கொழும்பு…
மேலும்

கிளிநொச்சி சந்தை வர்த்தகர்கள் நிரந்தர கட்டிடம் கோரி கண்டனப் பேரணி

Posted by - November 15, 2017
கிளிநொச்சி சேவைச் சந்தை வர்த்தகள் தங்களுக்கு நிரந்தர கட்டடம் அமைத்த தருமாறு கோரி இன்று(15) கண்டனப் பேரணி ஒன்றை நடத்தியுள்ளனா். இன்று காலை பத்து மணிக்கு சந்தை வளாகத்திலிருந்து ஆரம்பமான கண்டனப் பேரணியானது மாவட்டச் செயலகம் வரை சென்று அங்கு அரச…
மேலும்

ஹெரோயினுடன் பெண்ணொருவர் கைது!

Posted by - November 15, 2017
ஹெரோயினை தம்வசம் வைத்திருந்த பெண்ணொருவர் பஞ்சிகாவத்தை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனார். கொழும்பு மத்திய சட்ட ஒழுங்கு பிரிவு அவரை கைது செய்துள்ளது. அந்த பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய நேற்று கைது செய்யப்பட்ட குறித்த பெண் 54 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது. அவரிடம்…
மேலும்

இராணுவத்தினரை யாழ்ப்பாண கோட்டையில் தங்க வைக்க யோசனை

Posted by - November 15, 2017
யாழ்ப்பாணத்தில் பொதுமக்களின் காணிகளில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரை யாழ்ப்பாணம் கோட்டையில் தங்க வைப்பதற்கான யோசனை ஒன்றை தாம் பிரேரித்துள்ளதாக வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார். இதற்கான யோசனையை, தாம் ஜனாதிபதிக்கும்,…
மேலும்

மலையகம் போல் மாறிய மட்டக்களப்பு

Posted by - November 15, 2017
மட்டக்களப்பு மாவட்டத்தில் என்றும் இல்லாதவாறு இன்று காலை கூடுதலான பனிப்பொழிவு,  இதனால் மட்டு மாவட்டம் எங்கும் மலையகம் போன்று காட்சியளித்துள்ளது.பிரதேசம் எங்கும் பனிக்கூட்டம் காணப்பட்டதனால் ஒருவரை ஒருவர் அடையாளம் காணமுடியாத வகையில் இருண்ட ஒரு பிரதேசமாக காட்சியளித்துள்ளது. இது மலைநாட்டில் நிலவும் காலநிலைக்கு ஒத்ததாக …
மேலும்

அனுலா வித்தியாலய அதிபருக்கு திடீர் இடமாற்றம்

Posted by - November 15, 2017
சர்ச்சைகளையடுத்து நுகேகொடை – அனுலா வித்தியாலயத்தின் அதிபர் கல்வி அமைச்சுக்கு திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். குறித்த பாடசாலையின் நிர்வாக முறைகேடு தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளையடுத்தே இந்த இடமாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக, நிர்வாகப் பிரச்சினை மற்றும் முதலாம் தரத்திற்கு மாணவர்களை…
மேலும்

கிராமத்துக்குள் புகுந்த யானை கூட்டத்தால் மக்கள் அச்சம் : வீடுகள் சேதம்

Posted by - November 15, 2017
வவுனியா, ஓமந்தை, புதிய வேலர் சின்னக்குளம் கிராமத்தினுள் புகுந்த யானைக்கூட்டத்தின் அட்டகாசத்தால் வீடு சேதமடைந்துள்ளதுடன் சுமார் 30 தென்னை மரங்கள் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளன.இன்று அதிகாலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியாவில்  அண்மைக்காலமாக மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பகுதிகளில்…
மேலும்