ஊடகவியலாளரை தாக்க முற்பட்ட மர்ம நபர்கள்!!
முச்சக்கரவண்டியில் வந்த இனந்தெரியாத மர்ம நபர்கள் ஊடகவியளாளர் ஒருவர் மீது தாக்குதலை நடாத்திவிட்டு தப்பிச்சென்ற சம்பவம் யாழ்.சாவகச்சேரிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் நேற்று (சனிக்கிழமை) மாலை 06.25 அளவில் இடம்பெற்றுள்ளது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பிராந்திய ஒலிபரப்பாகச் செயற்படும் யாழ்FM…
மேலும்
