நாளை காலை வரை அனர்த்த எச்சரிக்கை!
நிலவும் மழையுடனான காலநிலையினால் 6 மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, நாளை காலை 9.30 மணிவரை அனர்த்த எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி, காலி, பதுளை, ஹம்பாந்தோட்டை, களுத்துறை, மாத்தறை மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் தொடர்ந்தும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு தேசிய கட்டிட…
மேலும்
