நிலையவள்

நாளை காலை வரை அனர்த்த எச்சரிக்கை!

Posted by - December 3, 2017
நிலவும் மழையுடனான காலநிலையினால் 6 மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, நாளை காலை 9.30 மணிவரை அனர்த்த எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி, காலி, பதுளை, ஹம்பாந்தோட்டை, களுத்துறை, மாத்தறை மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் தொடர்ந்தும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு தேசிய கட்டிட…
மேலும்

இரணைமடு குளத்தின் அருகில் இருந்த புத்தர் சிலை நீக்கம்!

Posted by - December 3, 2017
கிளிநொச்சி இரணைமடு குளத்தின் அருகில் இருந்த சிறிய இராணுவமுகாம் அகற்றப்பட்ட பின்னர் குளத்தின் அருகில் இருந்த புத்தர் சிலையையும்  அகற்றப்பட்டுள்ளது . இரணைமடு குளத்தின் பொறியியளாலர்கள் அலுவலகம் உள்ள கட்டடத்தில் யுத்தத்தின் பின்னர்     இராணுவத்தினர் தங்களின் தேவைக்காகவும் யுத்தம் முடிவுற்ற பின்னர் இரணைமடு…
மேலும்

ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இலங்கைக்கும் இடையிலான கலந்துரைடல்

Posted by - December 3, 2017
ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இலங்கைக்கும் இடையில் முதலீடுகள் மற்றும் வர்த்தகத்தை  ஊக்குவிக்கும் வகையிலான நான்காவது கலந்துரையாடல், கொழும்பில் இடம்பெற்றுள்ளது. இந்தக்கலந்துரையாடலில் ஜேர்மனி, பிரான்ஸ், நெதர்லாந்து, பிரித்தானியா உட்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். இந்த கலந்துரையாடலின்போது, இலங்கையில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் முதலீடுகளை ஊக்குவிப்பது…
மேலும்

எந்த சவாலுக்கும் முகம் கொடுக்க தயார் – பசில்

Posted by - December 3, 2017
எந்த சவாலுக்கும் முகம் கொடுக்க தயார் என ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தெஹிவலை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். தற்போதய அரசாங்கத்தினர்…
மேலும்

கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் யாழ்ப்பாணத்தில் கூடிப் பேச்சு

Posted by - December 3, 2017
உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையேயான ஆசனப் பங்கீடு குறித்த பேச்சு இன்று பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமானது. யாழ்ப்பாணம் மாட்டீன் வீதியிலுள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைமையகத்தில் ஆரம்பமான இந்தச் சந்திப்பில் தமிழ் அரசுக்…
மேலும்

இலங்கை தொழிலாளர் காங்ரஸ் வேட்புமனுவில் கைச்சாத்து!

Posted by - December 3, 2017
எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்ரஸ் வேட்புமனுவில் இன்றைய தினம் கையெழுத்திட்டுள்ளது. அக் கட்சியின் பொது செயலாளர் முன்னாள் அமைச்சர் ஆறுமுக தொண்டமான் தலைமையில் இந்த கையெழுத்து இடம்பெற்றுள்ளது.
மேலும்

இராணுவத்தினர் அரசியலில் ஈடுபடக் கூடாது!-ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க

Posted by - December 3, 2017
தனிப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் இராணுவத்தினர் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடக் கூடாது என, இராணுவத் தளபதி லுத்தினல் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது இராணுவத்தினரின்…
மேலும்

சீரற்ற காலநிலை : உயிரிழந்தோரின் எண்ணிக்கை உயர்வு

Posted by - December 3, 2017
நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை, குறித்த காலநிலையால் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளதுடன் 27 பேர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.…
மேலும்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நபர் ஒருவர் கைது.!

Posted by - December 3, 2017
இலங்கைக்கு சட்டவிரோதமாக தங்கம் கடத்தி வந்த நபர் ஒருவர் நேற்று நண்பகல் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக சுங்க திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார். 35 வயதான குறித்த சந்தேகநபர் யாழ்பாணத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது. ஏசியா எயார்லைன்சுக்கு சொந்தமான…
மேலும்

உந்துவப் பௌர்ணமி தின நிகழ்ச்சிகளில் மைத்ரிபால பங்கேற்பு…!

Posted by - December 3, 2017
சதஹம் யாத்ரா சமய உரைத் தொடரின் உந்துவப் பௌர்ணமி தின நிகழ்ச்சிகள் இன்று முற்பகல் பம்பலபிட்டிய ஸ்ரீ வஜிராராம விகாரையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது. விகாரைக்கு சென்ற ஜனாதிபதி சமயக் கிரியைகளில் பங்குபற்றியதன் பின்னர் விகாராதிபதி அமரபுர தர்மரக்ஷித…
மேலும்