நிலையவள்

வீசா இன்றி தங்கியிருந்த இந்திய பெண் யாழ்ப்பாணத்தில் கைது

Posted by - December 5, 2017
குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறும் வகையில் இலங்கையில் தங்கியிருந்த பெண்ணொருவரை யாழ்ப்பாணம், கைய்ட்ஸ் பொலிஸார் கைது செய்துள்ளனர். சுற்றுலா வீசாவில் இலங்கை வந்து, இங்கு தங்கியிருந்து வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த வேளையிலேயே குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட பெண்…
மேலும்

அனர்த்தத்தினால் உயிரிழந்த ஒருவருக்கு 10 ரூபாய் இலட்சம் இழப்பீடு

Posted by - December 5, 2017
அனர்த்தத்தினால் உயிரிழந்த ஒருவருக்கு அரசின் மூலம் 10 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படவுள்ளதாகவும் அதன் முதற்கட்டமாக ஒரு இலட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளதாகவும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். காலி மாவட்டத்தில் உயிரிழந்த 8 மீனவர்களின் உறவினர்களை சந்தித்து அவர்களுக்கு…
மேலும்

மரங்களை தறித்து வர்த்தகம் செய்த மூவர் கைது!

Posted by - December 4, 2017
மன்னார் பூமலந்தான் வனப்பகுதியில் நீண்ட காலமாக சட்டவிரோதமான முறையில் மரங்களை தறித்து வர்த்தகம் செய்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல் துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களால் மரம்…
மேலும்

இலட்சக்கணக்கில் பணத்தினை மோசடி செய்த நபர் சிக்கினார்!

Posted by - December 4, 2017
வாடகைக்கு கார்களை வழங்குவதாக கூறி இலட்சக்கணக்கில் பணத்தினை மோசடி செய்த குற்றச்சாட்டில் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். யாழ்ப்பணத்தில் விழாக்களுக்கு கார்களை வாடகைக்கு வழங்குவதாக பத்திரிகைகளில் விளம்பரங்களை போட்டு பலரிடம் இலட்சக்கணக்கான பணத்தினை மோசடி செய்துள்ளார் என பாதிக்கப்பப்ட்டவர்கள் பொலிசாரிடம்…
மேலும்

பாம் எண்ணெய்யை தேங்காய் எண்ணெய்யாக மாற்றும் மோசடி!

Posted by - December 4, 2017
கலேவெல – எனமமல்பொத – ஏழாம் தூண் பிரதேசத்தில் நீண்டகாலமாக மேற்கொள்ளப்பட்டு வந்த பாம் எண்ணெயை தேங்காய் எண்ணெய்யாக மாற்றும் மோசடியொன்றை காவற்துறை சிறப்பு அதிரடிப்படையினர் இன்று சுற்றிவளைத்தனர். இதன்போது , ஒன்றாக கலக்கப்பட்டிருந்த 25ஆயிரம் லீற்றர் தேங்காய் எண்ணெய் மற்றும்…
மேலும்

சீரற்ற காலநிலையினால் சாதாரண தர பரீட்சைக்கு எதுவித தடையுமில்லை

Posted by - December 4, 2017
க.பொ.த சாதாரண தர பரீட்சையை நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டி.சனத் பூஜித தெரிவித்துள்ளார். சீரற்ற காலநிலையினால் பரீட்சைக்கு எந்தவித தடைகளும் ஏற்படாது என்றும் பரீட்சார்த்திகள் அனைவருக்கும் பரீட்சை அனுமதிப் பத்திரங்கள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும்…
மேலும்

திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

Posted by - December 4, 2017
ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு மீதான விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதற்கமைய குறித்த வழக்கு மீதான விசாரணைகள் அடுத்த வருடம் பெப்பிரவரி மாதம் 26 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. கடந்த ஜனாதிபதி…
மேலும்

தெற்காசியாவின் பிரபலமான சுற்றுலா மத்திய நிலையமாக இலங்கை

Posted by - December 4, 2017
தெற்காசியாவின் பிரபலமான சுற்றுலா மத்திய நிலையமாக இலங்கையை ஏற்படுத்துவதே எமது எதிர்பார்ப்பு. அதற்கான அடிப்படை தேவைகள் தற்போது பூரணப்படுத்தப்பட்டு வருகின்றன. அத்துடன் பியருக்கான வரி குறைப்பு சுற்றுலா பயணிகளுக்கு பாரிய லாபமாகும். யார் என்ன சொன்னாலும் பியருக்கான வரி குறைப்பை வரவேற்கின்றேன்…
மேலும்

13ஆவது மாடியிலிருந்து விழுந்த நபர் பலி

Posted by - December 4, 2017
பத்தரமுல்லை செத்சிறிபாய கட்டிடத்தின் 13ஆம் மாடியிலிருந்து நபர் ஒருவர் விழுந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பத்தில் உயிரிழந்தவர் 21 வயதான மஹபுர பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் தனியார் நிறுவனம் ஒன்றில் தொழிநுட்பவியலாளராக கடமையாற்றி வந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. தற்கொலை அல்லது கொலையா என்ற…
மேலும்

நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகளின் செயற்பாட்டால் தடுக்கப்பட்ட பெரும் விபத்து

Posted by - December 4, 2017
வவுனியா குளம் உடைப்பெடுக்க இருந்த நிலையில் நீர்ப்பாசன திணைக்களத்தின் துரித செயற்பாட்டால் விபத்தொன்று தவிர்க்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர். வவுனியா குளத்தில் துருசு அமைந்திருந்த பகுதியை சூழ மண் அரிப்பு ஏற்பட்டு குளத்தின் உட்புறமாக பாரிய துவாரம் ஏற்பட்ட நிலையில், குளக்கட்டு உடையும்…
மேலும்