நிலையவள்

திமுகவுடன் கூட்டணியில் இருக்கும்போது விஷாலுக்கு வாழ்த்து சொல்வதா?- குஷ்புவுக்கு கராத்தே தியாகராஜன் கண்டனம்

Posted by - December 5, 2017
திமுகவுடன் கூட்டணி வைத்திருக்கும் போது விஷாலுக்கு ஆதரவு தெரிவிப்பது ஏன் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்புவுக்கு கராத்தே தியாகராஜன்  கண்டனம் தெரிவித்துள்ளார். ஆர்.கே.நகர் தேர்தலில் நடிகர் விஷால் சுயேச்சையாக போட்டியிடுகிறார், அவருக்கு காங்கிரஸ் கட்சி செய்தித் தொடர்பாளர் குஷ்பு வாழ்த்து…
மேலும்

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நடைபயணம் மேற்கொண்டு இந்திய கலாச்சாரத்தை ஆவணப்படுத்தும் இங்கிலாந்து இளைஞர்

Posted by - December 5, 2017
இந்தியாவின் பன்முகத்தன்மை வாய்ந்த கலாச்சாரம், பண்பாடு, மக்களின் வாழ்க்கை முறைகள், இயற்கை அழகு உள்ளிட்டவற்றை ஆவணப்படுத்தும் வகையில் காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரையில் இங்கிலாந்து இளைஞர் ஒலீ ஹன்டர் ஸ்மார்ட் (34) நடைபயணம் மேற்கொண்டுள்ளார். திருநெல்வேலியில் தாமிரபரணி ஆற்றையும், சுலோச்சனா முதலியார் பாலத்தையும்…
மேலும்

திருப்பி விடப்பட்ட பேருந்துகள், இறக்கிவிடப்பட்ட பள்ளிக் குழந்தைகள்: அண்ணாசாலையில் மதியம் வரை தீராத போக்குவரத்து நெரிசல்

Posted by - December 5, 2017
சென்னையில் ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி இன்று முதல்வர், அமைச்சர்கள் நடத்திய பேரணி, டிடிவி தினகரன் அணியினர் நடத்திய பேரணி காரணமாக சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பேருந்துகள் திருப்பி விடப்பட்டதால் பள்ளிக் குழந்தைகள் சாலையில் இறக்கிவிடப்பட்டு…
மேலும்

வேலையில்லா பட்டதாரிகள் போராட்டம் : மீண்டும் ஏமாற்றிய ஆளுநர்

Posted by - December 5, 2017
மட்டக்களப்பு வேலையில்லா பட்டதாரிகள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை இன்று காலை 9 மணியளவில் முதலைகுடா மகா வித்தியாலயத்துக்கு முன்பாக முன்னெடுத்துள்ளனர்.பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழாவிற்கு கிழக்கு மாகாண ஆளுநர் வருகை தருவதை அறிந்த பட்டதாரிகள் தங்களுக்கு நியமனங்களை வழங்க கோரி இந்த கவனயீர்ப்பு…
மேலும்

வவுனியாவில் வீடு உடைத்து தங்க நகை கொள்ளை

Posted by - December 5, 2017
வவுனியா – குட்செட் வீதியில் உள்ள வீடு ஒன்றினை உடைத்து அங்கிருந்த தங்க நகைகளை இனந் தெரியாத நபர்கள் திருடிச் சென்றுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை வவுனியா – குட்செட் வீதியில் உள்ள வீடு ஒன்றில் வசிப்பவர்கள் வீட்டில் இல்லாத நிலையில் அவ் வீட்டின்…
மேலும்

சர்வதேச பயங்கரவாதிகள் இலங்கைக்குள் வர முடியாது – சாகல

Posted by - December 5, 2017
சர்வதேச பயங்கரவாதம் இலங்கைக்குள் வருவதை தடுக்கும் நோக்கில் விசேட திட்டமொன்று செயற்படுத்தப்பட்டுள்ளதாக சட்டம், ஒழுங்கு மற்றும் தென் அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். சர்வதேச பொலிஸார் (Interpol) ஏற்பாடு செய்திருந்த, சர்வதேச பயங்கரவாதத்தை தடுப்பது தொடர்பிலான நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத்…
மேலும்

தல பூட்டுவா யானை கொலை:வனஜீவி திணைக்களத்தின் வடமேல் பிரிவின் பணிப்பாளர் இடமாற்றம்

Posted by - December 5, 2017
கல்கமுவை தல பூட்டுவா யானை கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் நிறைவடையும் வரை வனஜீவி திணைக்களத்தின் வடமேல் பிரிவின் பொறுப்பான பணிப்பாளர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். உடன் நடைமுறைக்கு வரும் வகையில் அவர் கொழும்புக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதேவேளை, கல்கமுவவில் தலப்பூட்டுவா…
மேலும்

வடமாகாணத்தின் 2018ம் ஆண்டிற்கான நிதிக்கூற்று நியதிச்சட்ட அறிக்கியினை முன்மொழிந்தார் முதலமைச்சர்

Posted by - December 5, 2017
2018ம் ஆண்டிற்கான வடமாகாணத்தின் ஒதுக்கீட்டு நியதிச்சட்ட அறிக்கை இன்று வடமாகாணசபையில் முதலமைச்சரினால் முன்மொழியப்பட்டது   வடமாகாணசபையின் நூற்றி பதினொராவது அமர்வு இன்று கைதடியிலுள்ள பேரவைச்செயலகத்தில் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இடம்பெற்றது  இதன்போது வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வடமாகாணத்தின் 2018ம் ஆண்டிற்கான நிதிக்கூற்று…
மேலும்

சிறைக்காவலர்களின் பிடியிலிருந்து இரு கைதிகள் தப்பிப்பு!

Posted by - December 5, 2017
யாழ். மேல் நீதிமன்றுக்கு அழைத்து வந்த இருவர் சிறைக்காவலர்களின் பிடியிலிருந்து தப்பிப்பு வவுனியாவில் இன்று அதிகாலை சம்பவம் !2 மணி நேரத் தேடுதலின் பின் கைதாகினர் வவுனியா சிறைச்சாலையிலிருந்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றுக்கு அழைத்துவரப்பட்ட மூன்று சந்தேகநபர்களில் இருவர் சிறைச்சாலை உத்தியோகத்தர்களின்…
மேலும்

துன்னாலை இளைஞன் சுட்டுக்கொலை: பொலிஸார் இருவரும் பிணையில் விடுவிப்பு

Posted by - December 5, 2017
வடமராட்சி துன்னாலைப் பகுதியில் இளைஞன் ஒருவரைச் சுட்டுக்கொன்றனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஆகிய இருவரையும் பிணையில் விடுவிக்க யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இன்று கட்டளையிட்டது. வடமராட்சி கிழக்கில் கடந்த ஜூலை மாதம்…
மேலும்