நிலையவள்

இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்த நபர் கைது

Posted by - December 9, 2017
வவுனியா – நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்த நபரை நெளுக்குளம் பொலிஸார் நேற்று  மாலை கைது செய்துள்ளனர். நெளுக்குளம், குழுமாட்டுச்சந்தி, காத்தான் கோட்டம், தாஸ்கோட்டம், ஊர்மிளா கோட்டம், கூமாங்குளம் போன்ற பகுதியிலுள்ள இளைஞர்களுக்கு கஞ்சா…
மேலும்

தலவாக்கலை வாகன விபத்தில் மூவர் படுகாயம்

Posted by - December 9, 2017
தலவாக்கலை – ஹேமசந்திரா மாவத்தையில் இன்று மாலை 4 மணியளவில் இடம் பெற்ற வேன் விபத்தில் மூவர் படுகாயமடைந்த நிலையில் கொட்டக்கலை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஹேமசந்திர மாவத்தையிலிருந்து தலவாக்கலை நகர் நேர்ககி வந்த வாகனம்  வீதியை விட்டு விலகி சுமார் 30 அடி…
மேலும்

ஒரே வருடத்தில் ஒன்றே முக்கால் இலட்சம் டெங்கு நோயாளர்கள்

Posted by - December 9, 2017
நாட்டில், கடந்த ஓராண்டு காலப் பகுதியில் மட்டும் ஒரு இலட்சத்து 76,248 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய்த் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இதில், மேல் மாகாணத்தில் இருந்தே அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் மொத்த நோயாளர்களின்…
மேலும்

சியம்பலாண்டுவையில் பெய்த கறுப்பு மழை

Posted by - December 9, 2017
சியம்பலாண்டுவ பிரதேசத்தில் இன்று (9) முற்பகல் கறுப்பு நிற மழை பெய்துள்ளது மக்களை ஆச்சரியத்துக்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாக்கியுள்ளது. பெய்த மழை நீர் கறுப்பு நிறத்தில் இருந்ததைக் கண்டு பயந்த மக்கள், அது குறித்து அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர்.…
மேலும்

டிரம்பின் தீர்மானம் தவறு- ஐரோப்பிய ஒன்றிய நாடுகள்

Posted by - December 9, 2017
இஸ்ரேல் நாட்டின் தலைநகராக ஜெருசலமை சட்டவிரோதமான முறையில் அறிவித்தமைக்கு   ஐரோப்பிய நாடுகள் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்புக்கு தமது கண்டனத்தைத் தெரிவித்துள்ளன. இஸ்ரேல் நாட்டின் தலைநகரான டெல் அவிவ் நகரில் இயங்கிவந்த அமெரிக்க தலைமை தூதரகத்தை ஜெருசலம் நகருக்கு மாற்ற உத்தரவிட்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்,…
மேலும்

பலஸ்தீனுக்கான ஆதரவு தொடரும் – இலங்கை

Posted by - December 9, 2017
ஐக்கிய நாடுகளின் முழுமையான உறுப்புரிமையை பெற்றுக்கொடுப்பதில் பலஸ்தீனுக்கான தமது ஆதரவினை இலங்கை தொடரும் என வெளியுறவுத்துறை அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்துள்ளார். பலஸ்தீன் குடியரசு கொழும்பில் அதன் புதிய தூதரகத்தை நிர்மாணிப்பதற்காகன காணித்துண்டு ஒன்று இலங்கை அரசினால் நேற்று அன்பளிப்பு செய்யப்பட்டது.இந்தக்…
மேலும்

பாராளுமன்றத்தில் அமளி துமிளி

Posted by - December 9, 2017
இன்று காலை பாராளுமன்றத்தில் அமளி துமிளி ஏற்பட்டுள்ளது. பாராளுமன்றம் குறித்த நேரத்திற்கு முன்னர் கூடியமை குறித்து, தினேஸ் குணவர்த்த எழுப்பிய கேள்வியே இதற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது. இதேவேளை, இன்று மாலை பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு…
மேலும்

கோடி ரூபாவைக் கடத்த முயன்ற சீனர் கைது

Posted by - December 9, 2017
பெருமளவு வெளிநாட்டு நாணயத் தாள்களை வெளிநாட்டுக்கு சட்டவிரோதமாகக் கொண்டு செல்ல முயன்ற சீனப் பிரஜை ஒருவரை சுங்கத் துறையினர் இன்று தடுத்து வைத்தனர். 25 வயது நிறைந்த இந்தப் பிரயாணி சிங்கப்பூர் செல்லும் விமானத்தில் பயணம் செய்ய ஏற்பாடாகியிருந்தது. எனினும் அவரது…
மேலும்

வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று

Posted by - December 9, 2017
நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது. நல்லாட்சி அரசாங்கத்தினால் 2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் கடந்த 9ஆம் திகதி பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. ஆளும் கட்சியின்…
மேலும்

யாழில் நடைபெறவிருந்த தேசிய மீலாத் விழா நிகழ்வு ஒத்திவைப்பு

Posted by - December 9, 2017
2017ஆம் வருடத்துக்கான தேசிய மீலாத் விழா தவிர்க்க முடியாத காரணத்தினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஆர்.எம்.மலிக் தெரிவித்துள்ளார். இவ்வருட தேசிய மீலாத் விழாவை அரசாங்கம் ஜனாதிபதியின் தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடாத்தத் திட்டமிட்டு, அதன்படி எதிர் வரும் 18ஆம்…
மேலும்