நிலையவள்

நாட்டின் பல பாகங்களிலும் இன்று முதல் மழையுடன் கூடிய காலநிலை

Posted by - December 17, 2017
நாட்டின் பல பாகங்களிலும் இன்று (17) மழை பெய்வதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுவதாகவும் இந்நிலை அடுத்துவரும் சில நாட்களுக்கு தொடரும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. கடல் பிரதேசங்களில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் எனவும் திருகோணமலை முதல் ஹம்பாந்தோட்ட வரையுள்ள…
மேலும்

மலேசியப் பிரதமர் இலங்கை வந்தடைந்தார்

Posted by - December 17, 2017
இலங்கை அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று மூன்று நாள் உத்தியோகபுர்வ விஜயமொன்றை மேற்கொண்டு மலேஷிய பிரதமர் நஜீப் பின் துன் அப்துல் ரஸாக் இன்று (17) காலை இலங்கை வந்தடைந்துள்ளார். அவர் இன்று காலை 8.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்ததாக  தெரிவிக்கப்படுகின்றது.…
மேலும்

விண்ணில் 8 கிரகங்கள் சுற்றி வரும் புதிய சூரிய குடும்பம் கண்டுபிடிப்பு: நாசா விண்வெளி ஆய்வு மையம் அறிவிப்பு

Posted by - December 16, 2017
பூமியைப் போலவே மனிதர்கள் உயிர் வாழக் கூடிய வேறு கிரகங்கள் உள்ளனவா என்பதை அறிந்துகொள்ள பல நாடுகளும் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன. தவிர வேற்றுக்கிரகவாசிகள் (ஏலியன்கள்) பறக்கும் தட்டில் பூமிக்கு வந்து செல்வதாகக் கூறப்படுவது குறித்தும் ஆராய்ச்சிகள் நடக்கின்றன. இந்நிலையில், நமது…
மேலும்

கனடா நாட்டின் பணக்கார தம்பதியினரின் மர்ம மரணம்: போலீஸார் அதிர்ச்சி

Posted by - December 16, 2017
கனடா நாட்டின் மிகப்பெரிய பணக்காரர்களான பேரி ஷெர்மன், மனைவி ஹனி ஷெர்மன் தம்பதியினர் மர்மமான முறையில் இறந்து கிடந்தது பெரும் புதிராக உள்ளது என்றும் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது என்றும் கனடா போலீஸார் தெரிவித்துள்ளனர். கனடாவின் மிகப்பெரிய மருந்து உற்பத்தி நிறுவனமான…
மேலும்

இந்தோனேஷியா ஜாவா தீவுகள் அருகில் பலமான நிலநடுக்கம், ஒருவர் பலி

Posted by - December 16, 2017
இந்தோனேஷியாவின் ஜாவா தீவுகள் அருகே நேற்று நள்ளிரவில் பலமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால், கடலில் 2 அடி உயரத்துக்கு அலைகள் எழுந்ததால் மக்கள் பீதியடைந்தனர். இந்தோனேஷியாவின் கிழக்கு ஜாவா தீவில் நேற்றிரவு 11.47 மணியளவில் இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.…
மேலும்

கோரிக்கைக்கு ஏற்ப ஆசனப்பங்கீடு இடம்பெறாவிட்டால் தேர்தலிலிருந்து விலகுவோம்-ந.ஶ்ரீகாந்தா

Posted by - December 16, 2017
திருகோணமலை நகரசபைத் தேர்தலில் தமது கோரிக்கைக்கேற்ப ஆசனப் பங்கீடு மேற்கொள்ளப்படாவிட்டால் குறித்த நகர சபைக்கான தேர்தலில் இருந்து விலகவுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கம் தெரிவித்துள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சிக்கும் தமிழீழ விடுதலை இயக்கத்திற்கும் இடையில் கொழும்பில் நடைபெற்ற கலந்துரையாடலில் திருகோணமலை நகர சபைத்…
மேலும்

கணவனிடமிருந்து மனைவியை பாதுகாக்க புதிய சட்டம்!

Posted by - December 16, 2017
இலங்கையில் மனைவியின் விருப்பமின்றி அவரைக் கட்டாயப்படுத்தி பாலியல் நடவடிக்கைக்கு உள்ளாக்குதல் தண்டனைக்குரிய குற்றமாக கொண்டு வரப்படவுள்ளதாக இலங்கையின் நீதியமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார். குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் இது தொடர்பான சட்டத் திருத்தங்கள் முன்மொழியப்படவுள்ளன. கொழும்பு ஊடகமொன்றுக்கு இந்தத் தகவலினைத் தெரிவித்துள்ளார்.…
மேலும்

16 இந்திய மீனவர்கள் விடுதலை

Posted by - December 16, 2017
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறீய முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 16 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சட்டமா அதிபர் வழங்கிய உத்தரவுக்கமையவே ஊர்காவற்றுறை நீதிமன்றால் குறித்த 16 இந்திய மீனவர்களும் நேற்றைய தினம் விடுதலை செய்யப்பட்டிருந்தனர். மேலும்…
மேலும்

மக்கள் கவலை இல்லாமல் வாழ்கின்ற நிலமையை ஜ.தே.கட்சியே உருவாக்கியது!- ரவி

Posted by - December 16, 2017
நாட்டில் மக்கள் எந்த கவலையும் இல்லாமல் வாழ்கின்ற நிலமையை ஜக்கிய தேசிய கட்சியே உருவாக்கியுள்ளதாக அமைச்சர் ரவிகருணநாயக்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ளுராட்சி தேர்தல்களில் போட்டியிடுவதற்காக ஜக்கிய தேசிய கட்சியானது வேட்பாளர்களை தெரிவுசெய்யும் நடவடிக்கையில் நேற்று ஈடுபட்டிருந்தது. இந்நிகழ்விற்கு வந்திறிருந்த அமைச்சர் நிகழ்வின்…
மேலும்

பூனை கடித்து ஒருவர் மரணம் – மனைவி சந்தேகத்தில் கைது

Posted by - December 16, 2017
பூனையொன்று கடித்ததன் காரணமாக விஷமேறிய நிலையில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் – சங்கானை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் கடந்த 14 ஆம் திகதி இரவு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது அயல் வீட்டில் இருந்த வந்த பூனையொன்று…
மேலும்