நிலையவள்

மஹிந்தவின் சூழ்ச்சி ஒருபோதும் மீண்டும் வெற்றியளிக்காது -சந்திரிக்கா

Posted by - December 19, 2017
சுதந்திர கட்சியை பிளவுப்படுத்தி சிறிமாவோ பண்டாரநாயக்கவிற்கு எதிராக 1980 ஆண்டில் செய்த சூழ்ச்சியை மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் முன்னெடுக்க முடியாது என தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க , கட்சியின் சட்டதிட்டங்களுக்கு எதிராக செயற்படுபவர்களுக்கான நடவடிக்கைகளை பின்னர் அறிவிப்பதாகவும்…
மேலும்

பதவியை வழங்க அவர் முட்டாளும் அல்ல வாய்ப்பை நிராகரிக்க நான் முட்டாளும் அல்ல- மஹிந்த

Posted by - December 19, 2017
தலைமை பதவியை வழங்குவதற்கு அவர் முட்டாளும் அல்ல அவ்வாறு வழங்கியும் நிராகரிக்க நான் முட்டாளும் அல்ல என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ , சோடிக்கப்பட்ட பொய்யாக பல கருத்துக்கள் உலாவுவதாகவும் குறிப்பிட்டார். சுதந்திர கட்சியின் தலைவர் பதவியை தருவதாக…
மேலும்

பிணை முறி மோசடி விவகாரம்- தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியை பாதிக்கும்

Posted by - December 19, 2017
மத்திய வங்கி பிணை முறி மோசடியானது ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றியை பாதிக்கும் என அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இது எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றி வாய்ப்பினை மிக மோசமாக பாதிக்கும் என அவர்…
மேலும்

மலேசியா – இலங்கை இடையில் ஒத்துழைப்பை உறுதிப்படுத்துவதற்கு இரு நாட்டு தலைவர்களும் இணக்கம்

Posted by - December 19, 2017
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்திருக்கும் மலேசிய பிரதமர் நஜீப் ரஸாக் மற்றும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஆகியோருக்கு இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று (18) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதி அலுவலகத்திற்கு வருகை தந்த மலேசியப் பிரதமரை…
மேலும்

2020 இல் நாட்டின் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க

Posted by - December 19, 2017
2020 ஆம் ஆண்டில் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க செயற்படுவார் என சர்வதேச வர்த்தக இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தற்போது நாமல் ராஜபக்ஷவை…
மேலும்

பரீட்சை விதிமுறைகளை மீறுவோருக்கெதிராக கடுமையான சட்டம் – கல்வி அமைச்சர்

Posted by - December 19, 2017
பரீட்சை விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சின் மூலம் பரீட்சை ஆணையாளர் மற்றும் பொலிஸாருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சை நடவடிக்கைகளை சரியாக மேற்கொள்ளும் மாணவர்களுக்கு நீதியை…
மேலும்

உள்ளூராட்சி மன்ற தேர்தல் : 15 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்பு பணியில்

Posted by - December 19, 2017
248 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்கள் பொறுப்பேற்கும் பணி நேற்று ஆரம்பமானது. இதற்கமைவாக சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதற்காக 15 ஆயிரம் பொலிஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உள்ளுராட்சி மன்ற தேர்தல் கட்டளைச் சட்ட விதிமுறைக்கு அமைவாக நாட்டில் எந்தவொரு இடத்திலும் எத்தகைய…
மேலும்

களனியில் திடீர் தீ விபத்து.

Posted by - December 17, 2017
களனி – திப்பிடிகொட பகுதியிலுள்ள பொலித்தீன் தயாரிப்பு தொழிற்சாலை ஒன்றில் இன்று அதிகாலை திடீரென தீ பரவியுள்ளது. பொலிஸாருக்கும் தீயணைப்பு பிரிவினருக்கும் வழங்கப்பட்ட தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு குழுவினர் பொது மக்களின் உதவியோடு தொழிற்சாலையில் பரவிய தீயை கட்டுப்பாட்டிற்குள்…
மேலும்

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு.!

Posted by - December 17, 2017
வவுனியா ஈரப்பெரியகுளம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பில் இருந்து யாழ். நோக்கிச் சென்ற கல்வியற்கல்லூரிக்குச் சொந்தமான வேன் ஈரப்பெரியகுளம் பகுதியில் வீதியில் நடந்து சென்ற ஒருவர் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் வீதியில் நடந்து சென்றவரான…
மேலும்

சட்டவிரோத மதுபானங்களுடன் ஒருவர் கைது.!

Posted by - December 17, 2017
லிந்துலை – மில்டன் தோட்டத்தில் சட்டவிரோதமாக விற்பனை செய்ய வைத்திருந்த ஒருதொகை மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அத்துடன், இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்ட தலவாக்கலை விஷேட அதிரடிப்படையினர், இதன்போது ஒருவரைக் கைதுசெய்துள்ளனர். நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து, சந்தேகநபரை லிந்துலை…
மேலும்