நிலையவள்

நாடு பூராகவும் பாடசாலை மட்டத்தில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

Posted by - December 27, 2017
நாடு பூராகவும் நாளுக்கு நாள் அதிகரிக்கும் டெங்கு நோயிலிருந்து பாடசாலை மாணவர்களை பாதுகாக்கும் நோக்கில் பாடசாலை மட்டத்தில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசமின் பணிப்பின் பேரில் கல்வி அமைச்சினால் குறித்த வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.…
மேலும்

பிராந்திய ஊடகவியலாளர்களின் தொழில்சார்ந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்கு விசேட குழு

Posted by - December 27, 2017
பிரதேச ஊடகவியலாளர்களின் தொழில்சார்ந்த பிரச்சினைகள் குறித்து கண்டறிந்து அவற்றிற்கான தீர்வுகளை வழங்குவதற்கு பரிந்துரைகளை முன்வைப்பதற்காக​ விசேட குழுவொன்றை நியமிக்குமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பணிப்புரை வழங்கினார். அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் மற்றும் ஊடகத்துறை அமைச்சின் மேலதிக செயலாளர் தொழில் ஆணையாளர்…
மேலும்

ஒரு மாதத்திற்கு முன்னர் சவுதியில் உயிரிழந்த பெண்ணின் சடலம் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டது

Posted by - December 27, 2017
பணிப்பெண்ணாக இலங்கையில் இருந்து சவதி அரேபியா சென்ற பெண் ஒருவர் ஒருமாதத்திற்கு முன்னர் உயிரிழந்துள்ளார். குறித்த பெண்ணின் சடலம் நேற்று நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கெகிராவை கிதுல்ஹிடியாவ பிரதேசத்தை சேர்ந்த குறித்த பெண், கடந்த 2011 ஆம் ஆண்டு அவர் தொழில்…
மேலும்

தேர்தல் விளம்பரங்களை அகற்றாத பொலிஸ் OIC இற்கு எதிராக நடவடிக்கை

Posted by - December 27, 2017
தமது பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் போஸ்டர், கட்அவுட் உட்பட தேர்தல் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்தும் விளம்பரங்கள் அனைத்தையும் அகற்ற நடவடிக்கை எடுக்க தவறும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் விவகாரங்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்…
மேலும்

ஜனாதிபதியின் இராஜதந்திரமே தேயிலை தடை நீக்கத்துக்கு காரணம்- மஹிந்த

Posted by - December 27, 2017
ரஷ்யாவினால் விதிக்கப்பட்டிருந்த தேயிலைக்கான தடையை மிக விரைவில் நீக்கிக் கொள்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு முடியுமாக இருந்ததாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். ஜனாதிபதியின் உயர்ந்த மட்ட இராஜதந்திர தொடர்பே இந்த நிலைக்குக் காரணம் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
மேலும்

விதை உருளைக்கிழங்கு இன்மையால் யாழ் விவசாயிகள் பாதிப்பு

Posted by - December 27, 2017
விதை உருளைக்கிழங்குகள் இல்லாமையால் யாழ்ப்பாணத்தில் சுமார் 2000 விவசாயிகள் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த வருடம் அரசாங்கத்தின் வேலைத் திட்டமொன்றிற்கு அமைய, யாழ்ப்பாணத்தில் 10000 விவசாயிகளுக்கு மானிய முறையின் கீழ் அரசாங்கத்தினால் விதை உருளைக்கிழங்குகள் வழங்கப்பட்டன. எனினும், இவ் வருடம் இந்த…
மேலும்

புகையிரத திணைக்களத்தின் வருமானம் அதிகரிப்பு

Posted by - December 27, 2017
கடந்த 3 மாதகாலப் பகுதிக்குள் புகையிரதங்களில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் புகையிரத திணைக்களத்தின் வருமானம் 20 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் புகையிரத திணைக்கள உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கம்பஹா, வெயாங்கொட, றாகம ஆகிய ரயில் நிலையங்களிலும் ஹோமாகம, கொட்டாவ,…
மேலும்

ஜி.எல். பீரிஸின் கட்சியில் 3 பேரே உறுப்பினர்கள்- மஹிந்த அமரவீர

Posted by - December 27, 2017
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு நாளைய (28) தினம் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்றை இணைத்துக் கொள்வதற்கான திட்டமொன்று இருந்ததாகவும், அக்கனவு தற்பொழுது  நிராசையாக மாறியுள்ளதாகவும் தெரிவித்த அமைச்சர் மஹிந்த அமரவீர, இப்போழுது அக்கட்சியில் ஜி.எல்.பீரிஸும், பசில் ராஜபக்ஷவும் மாத்திரமே அங்கம்…
மேலும்

தபால் மூல வாக்­கா­ளர்­க­ளுக்­கான வாக்­குச்­சீட்­டுக்கள் அனுப்­பி­வைக்க நட­வ­டிக்கை.!

Posted by - December 27, 2017
உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தபால் மூல வாக்­க­ளிப்பு எதிர்­வரும் ஜன­வரி மாதம் 25ஆம், 26ஆம் திக­தி­களில் நடை­பெ­ற­வுள்ள நிலையில் ஜன­வரி 11ஆம் திகதி முதல் தபால் மூல வாக்­க­ாளர்­க­ளுக்­கான வாக்குச் சீட்­டுக்­களை அனுப்­பி­வைப்­ப­தற்­கு­ரிய நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­டவுள்­ள­தாக தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் மேல­திக தேர்­தல்கள் ஆணை­யாளர்…
மேலும்

தொடர்பை சீனா துண்­டிக்கும் அபாயம்.!

Posted by - December 27, 2017
கொழும்பு துறை­முக நக­ரத்­திட்­டத்­திற்­காக முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ மற்றும்  சீன ஜனா­தி­பதி ஆகியோர் இணைந்து நாட்டிய அடிக்­கல்லை தகர்த்து அதனைக் கட­லில்­போட்­டுள்­ளனர். அவ்­வி­டயம் சீனா­விற்குத் தெரி­ய­வந்தால் அந்­நாடு இலங்­கை­யு­ட­னான தொடர்பை தொடர்ந்தும் பேணுமா என்­கின்ற சந்­தேகம் எழுந்­துள்­ள­தாக பாரா­ளு­மன்ற…
மேலும்