நிலையவள்

சிறுத்தையிடமிருந்து தப்பிய தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி

Posted by - January 2, 2018
ஹட்டன் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹட்டன் பன்முா் தோட்ட பகுதியில் கொழுந்து பறித்து கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது சிறுத்தை தாக்கியதில் ஐந்து தொழிலாளர்கள் காயங்களுக்கு உள்ளாகி டிக்கோயா கிழங்கன் மாவட்ட வைத்திசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று…
மேலும்

விக்னேஸ்வரனின் உருவப் பொம்மை எரிக்கப்படும்; எச்சரிக்கும் ஊழியர்கள்

Posted by - January 2, 2018
இலங்கைப் போக்குவரத்துச் சபையினரின் 3 அம்ச கோரிக்கைகளை ஏற்று, முதலமைச்சரினால் பிறப்பிக்கப்பட்ட ஆணையினை நகர்த்தாவிடின், முதலமைச்சரின் உருவப் பொம்மையை எரிக்கும் சூழ்நிலை ஏற்படுமென்று வடமாகாண இலங்கை போக்குவரத்துச் சபையினர் தெரிவித்துள்ளனர். இலங்கைப் போக்குவரத்துச் சபையின் வடமாகாண சாலை ஊழியர்கள் நேற்று (01.01)…
மேலும்

வீட்டு சின்னத்துக்கு வாக்களிப்பதும் யானை சின்னத்துக்கு வாக்களிப்பதும் ஒன்றுதான்- சுரேஷ்

Posted by - January 2, 2018
தற்போது உள்ள அரசியல் சூழலில் மக்கள் வீட்டு சின்னத்து வாக்களிப்பதும் தேசிய கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் யானை சின்னத்துக்கு வாக்களிப்பதும் ஒன்றுதான் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்  ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை இயக்கத்தின் தலைவருமான சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.…
மேலும்

கொழும்பில் துப்பாக்கிப் பிரயோகம் : நால்வர் காயம்

Posted by - January 2, 2018
கொழும்பு நாகலகம வீதியில் இனந்தெரியாதோர் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவத்தில் 4 பேர் காயமடைந்ததுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்த நால்வரும்  சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை…
மேலும்

நீர்வேலி விபத்தில் 6 வயது சிறுமி பலி!

Posted by - January 2, 2018
யாழ்ப்பாணம் – நீர்வேலி பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் 6 வயது சிறுமி உட்பட இருவர் பலியாகியுள்ளதோடு இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முச்சகரவண்டி சாரதியான 57 வயது நிரம்பிய  சிங்காரவேலு பாஸ்கரன் மற்றும் 6 வயதான  ராஜ்குமார் டனிஸ்ரா  ஆகிய இருவருமே…
மேலும்

மக்கள் சேவையில் வெளிப்படைத்தன்மையுடன் செயலாற்றுதல் அரச உத்தியோகத்தர்களின் பொறுப்பாகும்

Posted by - January 2, 2018
அரச அதிகாரிகள் சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு, வெளிப்படைத்தன்மையுடன் மக்களுக்கு சேவையாற்றுவதன் மூலமே அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி செயற்திட்டங்களின் தூய்மைநிலை மேலோங்கும் என ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோ தெரிவித்தார். முறையான திட்டமிடலுடன் சினேகபூர்வமாக மக்களுக்கு சேவையாற்ற வேண்டியது அரச உத்தியோகத்தர்களின் பொறுப்பாகும் எனவும்…
மேலும்

வடக்கில் அரச பஸ் ஊழியர்கள் தொடர்ந்தும் வேலை நிறுத்தம்

Posted by - January 2, 2018
வடமாகாண அரச பஸ் ஊழியர்கள் முன்னெடுத்திருக்கும் வேலை நிறுத்தம் இன்று இரண்டாவது நாளாகவும் நடைபெற்று வருகின்றது. இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா பஸ் நிலையத்தை மூடியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் வடமாகாண போக்குவரத்து அமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துமே வடமாகாண அரச…
மேலும்

பிரித்தானிய பிரஜையின் சடலம் மீட்பு

Posted by - January 2, 2018
வயதுடைய பிரித்தானிய பிரஜை ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மாளிகாவத்தை அரலிய உயன பகுதியில் குறித்த சடலம் இன்று மதியம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மேலும்

தமிழ்க் கூட்டமைப்பின் வேட்பாளருக்கு கொலை அச்சுறுத்தல்

Posted by - January 2, 2018
யாழ். மாநகரசபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் உதயசிறிக்குத் தொலைபேசி ஊடாக உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவரின் பாதுகாப்புக்குப் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் நியமிக்கப்பட்டுள்ளதா பொலிஸார் தெரிவிக்கின்றனர். இது தொடர்பில்…
மேலும்

கொழும்பு மாநகர சபை தேர்தலை பிற்போடுமாறு கோரிக்கை

Posted by - January 2, 2018
கொழும்பு மாநகர சபையின் தேர்தலை பிற்போடுமாறு தேசிய மக்கள் கட்சியினால் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் செயலாளர் சட்டத்தரணி ஸ்ரீநாத் பெரேரா உள்ளிட்ட மூன்று வேட்பாளர்கள் மூலம் குறித்த மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த மனுவில் பிரதிவாதிகளாக தேர்தல்கள் ஆணையாளர்…
மேலும்