சிறுத்தையிடமிருந்து தப்பிய தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி
ஹட்டன் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹட்டன் பன்முா் தோட்ட பகுதியில் கொழுந்து பறித்து கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது சிறுத்தை தாக்கியதில் ஐந்து தொழிலாளர்கள் காயங்களுக்கு உள்ளாகி டிக்கோயா கிழங்கன் மாவட்ட வைத்திசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று…
மேலும்
