நிலையவள்

தப்பிச் சென்றிருந்த பாலியல் துஷ்பிரயோக குற்றவாளி மூன்றாண்டுகளின் பின் கைது

Posted by - January 5, 2018
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் கடந்த 2014 ஆம் ஆண்டு குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்ட ஒருவர் 3 ஆண்டுகளின் பின்னர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கான தண்டனைத் தீர்ப்பு வரும் 9ம் திகதி வழங்கப்படும் எனவும் அன்றுவரை குற்றவாளியை யாழ்ப்பாணம் சிறையில் தடுத்து…
மேலும்

ஐக்கிய தேசிய கட்சியின் விசேட மாநாடு

Posted by - January 5, 2018
ஐக்கிய தேசிய கட்சியின் விசேட கட்சி மாநாடொன்று எதிர்வரும் 7ம் திகதி நடைபெறவுள்ளது. குறித்த மாநாடு கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கொழும்பு கெம்பல் மைதானத்தில் இடம்பெறவுள்ளது. எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் 8000…
மேலும்

பிணைமுறி மோசடி குறித்து ஜனாதிபதியின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது – ஹிஸ்புல்லாஹ்

Posted by - January 5, 2018
மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள விசேட அறிவிப்பு வரவேற்கத்தக்கதாகும். நாட்டின் நலன் கருதி நடுநிலையான தீர்மானமாகவும் அது அமைந்துள்ளது என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். காத்தான்குடியில் நேற்று பிற்பகல்…
மேலும்

2017 / 2018 பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்ப கையேடு வெளியீடு

Posted by - January 5, 2018
2017 / 2018 ஆம் ஆண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்ப கையேடு வெளியிடப்பட்டுள்ளது. கடந்த வருடத்தில் கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பப்படிவங்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. பல்கலைக்கழகங்களுக்கான விண்ணப்பங்களை இணையத்தளத்தினூடாக மாத்திரமே மேற்கொள்ளமுடியும் எனவும்…
மேலும்

மக்கள் விடுதலை முன்னணி மாகாண சபை உறுப்பினர் கைது

Posted by - January 5, 2018
மக்கள் விடுதலை முன்னணி மாகாண சபை உறுப்பினர் அசோக ரண்வலா கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் ஒருவரை விடுவிக்குமாறு சபுகஸ்கந்த பொலிஸ் நிலைய மேலதிக பொறுப்பதிகாரியை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும்

ஜோசப் பரராஜசிங்கம் எம்.பி படுகொலை வழக்கு:மட்டு.மேல் நீதிமன்றில் பிள்ளையான் ஆஜர்!

Posted by - January 4, 2018
பிள்ளையான் எனப்படும், சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு எதிராக மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை தொடர்பான விசாரணைகளுக்காக, மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலையுடன் தொடர்புடைய…
மேலும்

தலைநகர் கொழும்பை ஆக்கிரமிக்கப் போகும் சீனாவின் புதிய திட்டம்!

Posted by - January 4, 2018
கொழும்பில் ஒரு பில்லியன் அமெரிக்க டொலரில் 60 மாடிகளைக் கொண்ட மூன்று கட்டிடங்களை அமைக்கும் மாபெரும் திட்டத்துக்கு சீனா முதலீடு செய்யவிருக்கின்றது.இந்த 60 மாடிகளைக் கொண்ட மூன்று கட்டிடங்களையும், வெளிநாட்டு நிறுவனங்களை ஈர்க்கும் வகையில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. சீன துறைமுக நிறுவனம்…
மேலும்

மு.கா.கனவு காணும் கட்சியல்ல மக்கள் கனவை நனவாக்கும் கட்சி -ரவூப் ஹக்கீம்

Posted by - January 4, 2018
பொத்துவில் பிரதேசத்திலிருந்து எம்மை விரட்டலாம் என்ற நோக்கில் சிலர் கனவு கண்டுகொண்டு இருக்கிறார்கள். ஆனால், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கனவு காணும் கட்சியல்ல, மக்கள் கனவை நனவாக்கும் கட்சி என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.…
மேலும்

இலங்கையின் முதலாவது மெகா சதொச நிலையம் நாளை திறந்துவைப்பு

Posted by - January 4, 2018
இலங்கையின் முதலாவது மெகா சதொச நிலையம் நாளை வெளிசரையில் திறந்துவைக்கப்படவுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இந்நிகழ்வு இடம்பெறவுள்ள அதேவேளை, கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பங்கேற்கவுள்ளார். நாடு பூராகவும் 400வது சதொச கிளையாக நாளை திறந்துவைக்கப்படும் மெகா…
மேலும்

பிரித்தானிய பிரஜையின் மரணம் தொடர்பில் இருவர் விளக்கமறியலில்

Posted by - January 4, 2018
பிரித்தானிய பிரஜை ஒருவரின் மர்ம மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முச்சக்கரவண்டி சாரதி ஒருவரும் அவரது நண்பர் ஒருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை எதிர்வரும் 16ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழுப்பு மேலதிக நீதவான் புத்திக ஸ்ரீ ராகல இன்று…
மேலும்