நிலையவள்

பர்பசுவல் ட்ரேஷரிஸ் மீதான மத்திய வங்கியின் தடை மேலும் நீடிப்பு

Posted by - January 6, 2018
முதன்மை விநியோகஸ்தராக வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட முடியாதவாறு பர்பசுவல் ட்ரேஷரிஸ் நிறுவனத்துக்கு (Perpetual Treasuries Ltd) இலங்கை மத்திய வங்கி விதித்திருந்த தடை மேலும் ஆறு மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று 05 ஆம் திகதி முதல் பர்பசுவல் ட்ரேஷரிஸ் நிறுவனத்திற்கான தடை மேலும் நீடிக்கப்படுவதாக…
மேலும்

அறிக்கை முழுமையாக வந்தவுடன் நடவடிக்கை எடுங்கள்- பிரதமர் பணிப்பு

Posted by - January 6, 2018
மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் முழுமையான அறிக்கை வெளியிடப்பட்டவுடன் நாணயச் சபையுடன் கலந்துரையாடி அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மத்திய வங்கி ஆளுநருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். நேற்றைய தினம் அலரி மாளிகையில்…
மேலும்

ஐ.தே.க.யின் 70 ஆண்டு ஆவது நிறைவு விழா நாளை கொழும்பில்

Posted by - January 6, 2018
ஐக்கிய தேசியக் கட்சியின் 70 வது ஆண்டு நிறைவு விழா எதிர்வரும் 07 ஆம் திகதி காலை கொழும்பு கெம்பல் மைதானத்தில் நடைபெறவுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கட்சித் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இம்மகாநாடு நடைபெறவுள்ளது. கட்சியின் 70 …
மேலும்

கடந்த வருடத்தில் மாத்திரம் 3755,0686,437 ரூபா பெறுமதியான போதைப் பொருட்கள் மீட்பு

Posted by - January 6, 2018
கடந்த 2017 ஆம் ஆண்டின் ஆரம்பம் முதல் டிசம்பர் இறுதி  வரையிலான காலப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் 3755,0686,437 ரூபா பெறுமதியான போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக சட்டம், ஒழுங்கு  அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார். இவ்வாறு கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களுள், ஹெரோயின், சட்டவிரோத…
மேலும்

வணக்கஸ்தலத்தை வழங்கினால் மதகுருவின் பிரஜாவுரிமை பறிக்கப்படும்- மஹிந்த

Posted by - January 6, 2018
வணக்கஸ்தலங்களில் வேட்பாளர்கள் சார்பாக மத நிகழ்வுகள் இடம்பெற்றால் அல்லது தேர்தல் விஞ்ஞாபனங்களை வௌியிட்டால் வேட்பாளர்களுக்கு எதிராக மாத்திரமன்று மத ஸ்தலத்தின் குருக்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்தார். இவ்வாறாக செயற்படுபவர்கள் கண்டறியப்பட்டால், அவர்களின் பிரஜாவுரிமை…
மேலும்

சட்ட மா அதிபர் நடவடிக்கை எடுக்காது போனால் JVP வழக்கு தொடரும்- விஜதஹேரத்

Posted by - January 6, 2018
மத்திய வங்கி முறி மோசடி தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையின் பிரகாரம் வழக்குத் தொடர்வதற்கு சட்ட மா அதிபர் திணைக்களம் உடன் நடவடிக்கை எடுக்கத் தவறினால் அதற்கு எதிராக நீதிமன்றம் செல்லவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி அறிவித்துள்ளது. இந்த…
மேலும்

பொதுஜன பெரமுனவின் முதலாவது பிரச்சாரக் கூட்டம் இன்று கடவத்தையில்

Posted by - January 6, 2018
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிரணியின் உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்கான  முதலாவது பொதுக் கூட்டம் பொதுக் கூட்டம் இன்று (06) மாலை கடவத்தையில் நடைபெறவுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றும் இக்கூட்டம் மாலை 3.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. ஒரு மாவட்டத்துக்கு இரு…
மேலும்

சப்புகஸ்கந்த சம்பவம் தொடர்பில் விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க அமைச்சர் உத்தரவு

Posted by - January 5, 2018
சப்புகஸ்கந்த சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரித்து அறிக்கை சமர்பிக்குமாறு தெற்கு அபிவிருத்தி மற்றும் சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க கொழும்பு குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். சப்புகஸ்கந்த பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் பிரிவு பொறுப்பதிகாரியை அச்சுறுத்தியதாக கூறி, மக்கள் விடுதலை முன்னணியின்…
மேலும்

சதொசவில் பியர், வைன் ரக மதுபானம் கட்டாயம் வைக்கப்பட வேண்டும்- அமைச்சர் ஜோன்

Posted by - January 5, 2018
நாட்டிலுள்ள சதொச விற்பனை நிலையங்களில் கட்டாயம் பியர், வைன் சாராய வகைகள் விற்பனை செய்யப்பட வேண்டும் எனவும் அவற்றில் தவறு இல்லையெனவும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ மதஅலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார். இலங்கையின் முதலாவது மெகா சதொச நிலையம் இன்று(05) வெலிசரையில்…
மேலும்

இன்னும் 2 மாதங்களில் அத்தியாவசிய பொருட்களின் விலை குறையும்- ரணில்

Posted by - January 5, 2018
இன்னும் இரண்டு மாதங்களில் அத்தியாவசிய பொருட்களின் விலை மேலும் குறைவடையும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். இலங்கையின் முதலாவது மெகா சதொச நிலையம் இன்று (05) வெலிசரையில் திறந்துவைக்கப்பட்டது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில்  இடம்பெற்ற இந்நிகழ்வில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர்…
மேலும்