நிலையவள்

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயற்பாட்டாளருக்கு விளக்கமறியலில்

Posted by - January 26, 2018
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயற்பாட்டுக்குழு அங்கத்தவர் ஆத்மா பிரியதர்ஷனவை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2015ம் வருடத்தில் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்திய குற்றச்சாட்டில் ஆத்மா பிரியதர்ஷன உள்ளிட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் 6…
மேலும்

இலங்கை ரயில்வேதுறை அபிவிருத்திக்கு இந்தோனேசியா ஒத்துழைப்பு

Posted by - January 26, 2018
இலங்கை ரயில்வேதுறை அபிவிருத்திக்காக முழுமையான ஒத்துழைப்பை இந்தோனேஷியா வழங்கவுள்ளது. இதற்கான களஆய்வு அறிக்கையை தயாரிக்ககோரி இந்தோனேஷிய தொழிநுட்ப குழுவினரை இலங்கைக்கு அனுப்புவதற்கு இந்தோனேஷியா ஜனாதிபதி ஜோகோ விடோடோ உறுதி அளித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்தோனேஷியா ஜனாதிபதிக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும்…
மேலும்

விக்டர் ரத்னாயக்கவின் மனைவி தொடர்ந்தும் விளக்கமறியலில்

Posted by - January 26, 2018
தங்க ஆபரண மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பிரபல பாடகர் விக்டர் ரத்னாயக்கவின் மனைவி ஹஷினி அமேந்ராவை எதிர்வரும் பெப்ரவரி 9ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளையில் தங்காலை நீதவான் நீதிமன்றத்தின்…
மேலும்

நிதி அமைச்சு ஜனாதிபதியின் கீழ்

Posted by - January 26, 2018
எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தலை அடுத்து நிதி அமைச்சை ஜனாதிபதியின் கீழ் கொண்டுவருவதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, அண்மையில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் நாட்டின் பொருளாதார வீழ்ச்சி தொடர்பில் கடுமையாக…
மேலும்

கல்லடி பாலத்திலிருந்து பொறியியலாளரின் சடலம் மீட்பு

Posted by - January 26, 2018
மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் இருந்து பொறியியலாளர் ஒருவரின் சடலம் இன்று அதிகாலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். நேற்று முன்தினம் கல்லடி பாலத்தில் இருந்து குதித்தாக தெரிவிக்கப்படும் மட்டக்களப்பு மின்சாரசபை காரியாலயத்தில் மின்சார அத்தியட்சகராக கடமையாற்றி வந்த க.உமாரமணன் (33வயது)…
மேலும்

260 தேர்தல் முறைப்பாடுகள் – 222 சந்தேகநபர்கள் கைது

Posted by - January 25, 2018
உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான விதிமுறைகளை மீறிய 106 சம்பவங்கள் பதிவாகியுள்ள அதேவேளை, 260 தேர்தல் முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை,பதாதைகள், சுவரொட்டிகள் மற்றும் கொடிகளை காட்சிப்படுத்தி வாகனங்களை செலுத்தியமை மற்றும் அவற்றை வைத்திருந்தமை, சட்டவிரோத ஊர்வலங்களை நடத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில்…
மேலும்

ஊடகவியலாளர்களின் புலமைப்பரிசில் நிதியை அதிகரிக்க நடவடிக்கை

Posted by - January 25, 2018
ஊடகவியலாளர்களின் தொழில்துறையை மேம்படுத்துவதற்கு தேவையான சகல ஒத்துழைப்புகளும் வழங்கப்படும் என நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் ஆர்.எச்.எஸ்.சமரதுங்க தெரிவித்துள்ளார். நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அத்துடன்…
மேலும்

பசிலின் வழக்கிற்கான தினம் அறிவிப்பு

Posted by - January 25, 2018
கடந்த ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் பிரதேச சபைகளுக்கு ஜீ.ஐ.இரும்பு கம்பிகள் பகிர்ந்தளித்து அரசுக்கு 3 1/2 கோடி நஷ்டம் ஏற்படுத்தியமை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஆகியோருக்கெதிரான வழக்கு எதிர்வரும்…
மேலும்

முல்லைத்தீவில் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளுடன் இருவர் கைது

Posted by - January 25, 2018
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளுடன் இருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இன்று பகல் 12.00 மணியளவில் புதுக்குடியிருப்பு தேராவில் பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள்…
மேலும்

தபால் மூல வாக்களிப்பு நாளை நிறைவு

Posted by - January 25, 2018
எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பவர்களுக்கு இன்றும் , நாளையும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தபால் மூல வாக்குப் பதிவு திங்கட்கிழமை ஆரம்பமானது. திங்கள் , வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ஏதோவொரு காரணத்தினால் வாக்களிக்கத் தவறிய வாக்காளர்கள்…
மேலும்