நிலையவள்

கோத்தபாயவை கைது செய்ய விடாமல் பாதுகாத்தது பிரதமர் ரணில் தான்!! ஜனாதிபதி மைத்திரி

Posted by - January 27, 2018
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கைது செய்யப்படாமைக்கு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே காரணம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிரடியாகத் தெரிவித்துள்ளார். கோத்தபாயவைக் கைது செய்ய வேண்டாம் என்று தாம் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…
மேலும்

ஏமாற்றும் அரசியலுக்கு முற்றுப் புள்ளி வைப்போம்- ஜே.வி.பி.

Posted by - January 27, 2018
மக்களை ஏமாற்றும் ஊழல் நிறைந்த அரசியலுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் ஆரம்பமாக இந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலைப் பயன்படுத்துமாறு மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமாரதிஸாநாயக்க வேண்டுகோள் விடுத்தார். ஜனாதிபதிக் கதிரையில் அமரும் முன்னர் கூறிய விடயங்களையல்ல அக்கதிரையில் அமர்ந்ததன்…
மேலும்

நாட்டின் பல பகுதிகளிலும் இன்று மழை பெய்யும்- வளிமண்டலவியல் திணைக்களம்

Posted by - January 27, 2018
நாட்டின் பல பாகங்களிலும் மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டத்திலும் இன்று இரவு வேளையில் மழைபெய்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் திணைக்களம் அறிவித்துள்ளது. காலி, மாத்தறை மற்றும்…
மேலும்

ஐ.தே.கட்சியே ஜனாதிபதியின் கழுத்தில் தொங்கியது- அமைச்சர் டிலான்

Posted by - January 27, 2018
கூட்டரசாங்கம் என்பதன் கருத்து ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம் என்பதல்ல எனவும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஒரு போதும் ஐக்கிய தேசியக் கட்சியின் பின்னால் செல்லவில்லையெனவும் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார். சரியாக சொல்வதாக இருந்தால், ஐக்கிய தேசியக்…
மேலும்

பிணை முறி, பாரிய ஊழல் மோசடி அறிக்கைகள் குறித்த விவாதம் பெப்ரவரி மாதம் 8 ஆம் திகதி

Posted by - January 27, 2018
பிணை முறி மற்றும் பாரிய ஊழல் மோசடிகள் குறித்த அறிக்கைகள் மீது விவாதம் நடத்த பெப்ரவரி மாதம் 8 ஆம் திகதி பாராளுமன்றை கூட்டவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தெனியாயவில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.…
மேலும்

வேகத்தினால் வந்த விபரீதம்!! வவுனியாவில் இளைஞன் கோர விபத்தில் பலி!!

Posted by - January 26, 2018
வவுனியா, விநாயகபுரம் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் இளைஞன் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதுஇச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது; நேற்றிரவு (25.01) மேசன் வேலைக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த அரபாத் நகர் பகுதியை சேர்ந்த சஜா…
மேலும்

தனது இரு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து தற்கொலைக்கு முயன்ற தாய் !

Posted by - January 26, 2018
மஹியங்கனையில் தாயொருவர் இரண்டு பிள்ளைகளை கொலை செய்து, தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.இரண்டு பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்த தாய் ஒருவரும் தானும் விஷமருந்தி தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார். எனினும் அவர்கள் ஆபத்தான நிலையில் மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிசிகிச்சை பெற்று வருகின்றனர்.ஒன்று…
மேலும்

தென்மராட்சியை அதிர வைத்த பாரிய கொள்ளைக் கும்பல்!! கடலில் பாய்ந்து விரட்டிப் பிடித்த பொலிஸ்!

Posted by - January 26, 2018
பதுங்கு குழி­யி­னுள் மறைந்­தி­ருந்த கொள்­ளைக் கும்­பல் ஒன்­றைத் தாம் இனம் கண்டு கைது செய்­தி­ருப்பதாக சாவ­கச்­சே­ரிப் பொலி­ஸார் தெரி­வித்­துள்ளனர் .சந்­தே­க­ந­பர்­கள் இரு­வர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர். மேலும் மூவர் தப்­பி­யோ­டி­விட்­ட­னர். கைது செய்­யப்­பட்­ட­வர்­க­ளி­டம் நடத்­திய விசா­ர­ணை­யி­லி­ருந்து 3 வீடு­க­ளில் கொள்­ளை­ய­டிக்­கப்­பட்ட ஒரு லட்­சத்து…
மேலும்

தோண்டுமிடமெல்லாம் மாணிக்க கற்கள்!! பதுளையில் அதிசயம்!!

Posted by - January 26, 2018
இலங்கையில் ஒரு பகுதியில் மாணிக்கக்கல் புதையல் ஒன்று கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.பதுளை – செங்கலடி கிழக்கு பிரதான வீதியிலுள்ள பாலத்திற்கு அடியில் மாணிக்கக்கல் புதையல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் நேற்று அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்ட போது, தோண்டும் இடமெங்கும் மாணிக்க கற்கள் காணப்பட்டதாக…
மேலும்

சுதந்திர கட்சிக்கு புதிய மாவட்ட இணைப்பாளர் மூவர் நியமனம்

Posted by - January 26, 2018
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி சார்பில் நியமிக்கப்பட்ட புதிய 3 மாவட்ட இணைப்பாளர் இன்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடமிருந்து நியமனக் கடிதங்களை பெற்றுக்கொண்டனர். கண்டி மாவட்டத்துக்கு நியமிக்கப்பட்ட முன்னாள் பூஜாபிட்டிய பிரதேச சபை உறுப்பினர் அனுரகுமார மடலூஸ்ஸ, மாத்தளை மாவட்டத்துக்கு நியமிக்கப்பட்ட…
மேலும்