கோத்தபாயவை கைது செய்ய விடாமல் பாதுகாத்தது பிரதமர் ரணில் தான்!! ஜனாதிபதி மைத்திரி
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கைது செய்யப்படாமைக்கு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே காரணம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிரடியாகத் தெரிவித்துள்ளார். கோத்தபாயவைக் கைது செய்ய வேண்டாம் என்று தாம் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…
மேலும்
