மாற்றுத் தமிழ்க் கட்சிகள் ஒன்றுபட்டு செயற்படுவதன்மூலம் தமிழர்களின் ஒற்றுமையை அரசிற்கு நிரூபிக்க முடியும்- துரைராஜசிங்கம்(காணொளி)
மாற்றுத் தமிழ்க் கட்சிகள் ஒன்றுபட்டு செயற்படுவதன்மூலம் தமிழர்களின் ஒற்றுமையை அரசிற்கு நிரூபிக்க முடியும் என, இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார். மாற்றுத் தமிழ்க் கட்சிகளாக இருக்கின்றவர்கள் கௌரவம் பார்க்காமல் ஒன்றுபட்டு இருப்பதன் மூலம் இந்த…
மேலும்
