நிலையவள்

மாற்றுத் தமிழ்க் கட்சிகள் ஒன்றுபட்டு செயற்படுவதன்மூலம் தமிழர்களின் ஒற்றுமையை அரசிற்கு நிரூபிக்க முடியும்- துரைராஜசிங்கம்(காணொளி)

Posted by - January 27, 2018
மாற்றுத் தமிழ்க் கட்சிகள் ஒன்றுபட்டு செயற்படுவதன்மூலம் தமிழர்களின் ஒற்றுமையை அரசிற்கு நிரூபிக்க முடியும் என, இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார். மாற்றுத் தமிழ்க் கட்சிகளாக இருக்கின்றவர்கள் கௌரவம் பார்க்காமல் ஒன்றுபட்டு இருப்பதன் மூலம் இந்த…
மேலும்

இந்தியாவுக்கு ஏற்ற விதத்தில் மீன்பிடி சட்டத்தில் திருத்தம் செய்ய முடியாது-மஹிந்த

Posted by - January 27, 2018
நாட்டின் மீன் வளத்தை பாதுகாக்கும் நோக்கிலேயே சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதனால் இலங்கை மீன்பிடி சட்டத்தில் இந்தியாவுக்கு ஏற்ற வகையில் திருத்தங்களை மேற்கொள்ள முடியாது எனவும் கடற்றொழில் நீரியில்வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். இலங்கை மீன்பிடி சட்டத்தில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் திருத்தத்துக்காக…
மேலும்

தனமல்வில – வெல்லவாய பிரதான வீதியில் பாரிய விபத்து; மூன்று பேர் உயிரிழப்பு

Posted by - January 27, 2018
தனமல்வில – வெல்லவாய பிரதான வீதியின் தெலுல பிரதேசத்தில் இன்று காலை பாரிய விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் இதுவரை 03 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் மூன்று பேர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறினார்.…
மேலும்

பௌத்த விகாரையில் இருந்து இளைஞரின் சடலம் கண்டெடுப்பு

Posted by - January 27, 2018
சப்புகஸ்கந்த, ஹெய்யன்துடுவ தெவமித்த பௌத்த விகாரையின் தாது வாழிபாட்டு அறைக்கு அருகிலிருந்து சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்த இளைஞர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்த விகாரையின் விகாராதிபதியால் வழங்கப்பட்ட தகவலின் பிரகாரம் சடலம் க்ணடெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இன்று…
மேலும்

பத்து வருடங்களின் பின் மன்னார் மீனவரின் வலையில் சிக்கிய இராட்சத மீன்!!

Posted by - January 27, 2018
மன்னார் வளைகுடா கடற்பகுதியில் இன்றைய தினம் மீனவரொருவருக்கு யானை திருக்கை எனப்படும் இராட்சத திருக்கை மீனொன்று சிக்கியுள்ளது.இராமேஸ்வரம் மீனவர்கள் பாம்பனில் இருந்து மன்னார் வளைகுடாவின் ஆழ்கடல் பகுதி வரையில் சென்று மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறான சந்தர்ப்பத்தில் மீனவரொருவர் விசைப்படகில்…
மேலும்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் பொலிஸாரால் கைது!!

Posted by - January 27, 2018
யாழ் மாநகர சபைக்கான தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் உதயசிறியை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பிலேயே உதயசிறி உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம்…
மேலும்

வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் பெண் சடலமாக மீட்பு!!

Posted by - January 27, 2018
வவுனியா கற்பகபுரம் பகுதியில் இளம் பெண்ணொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த சடலம் நேற்றுப் பிற்பகல் மீட்கப்பட்டு வவுனியா பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கற்பகபுரம் 5ஆம் ஒழுங்கையில் வசித்து வந்த அர்ச்சுனன் கோகிலவதனி என்ற 21…
மேலும்

பஸ்ஸிலிருந்து இறங்க முற்பட்ட மாணவி சில்லினுள் நசியுண்டு பரிதாப மரணம்!!

Posted by - January 27, 2018
அம்பலாந்தோட்டையில் பேருந்திலிருந்து கீழே இறங்க முற்பட்ட போது ஏற்பட்ட விபத்தில் மாணவியொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.பட்டபொல, எட்டம்பகஹா பகுதியில் இன்று மாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவர் 18 வயதான எட்டம்பகஹா…
மேலும்

ரயிலில் மோதுண்ட உழவுஇயந்திரம்!! மயிரிழையில் உயிர் தப்பிய சாரதி!! ஏறாவூரில் பயங்கரம்!!

Posted by - January 27, 2018
பாதுகாப்பற்ற கடவையால் பயணித்த சிறிய ரக உழவு இயந்திரமொன்று மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. நேற்று (25) மாலை 5.35 மணியளவில் ஏறாவூர்ப் பிரதேசத்தில் இடம்பெற்ற இவ்விபத்தில், சிறிய ரக உழவு இயந்திரத்தின் சாரதி உழவு இயந்திரத்திலிருந்து…
மேலும்

நயினாதீவு கடலில் குருநகர் மீனவர்கள் மாயம்!! தேடும் பணிகள் தீவிரம்!!

Posted by - January 27, 2018
யாழ். குருநகரிலிருந்து கடந்த புதன்கிழமை(24) கடற்தொழிலுக்குச் சென்ற மூவர் காணாமல் போயுள்ள நிலையில் அவர்களைத் தேடும் பணி மும்முரமாக இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது; கடந்த புதன்கிழமை இரவு கடற்தொழிலுக்குச் சென்ற மேற்படி மீனவர்கள் மூவரும் மறுநாள்…
மேலும்