நிலையவள்

இனவாத்தை தோற்கடித்து தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்புவோம்-அநுர

Posted by - January 31, 2018
தமிழ் சிங்கள மக்களுக்கிடையே முரண்பாடுகள் இல்லை. ஏன் இரு இனத்தவர்களும் பிரிய வேண்டும். இரு இனங்களையும் பிரிப்பதற்கு மேலே உள்ள அரசியல்வதிகள் சூழ்ச்சியை கையாள்கின்றார்கள். இவ்வாறான அரசியல்வாதிகளுக்கு பாடம்புகட்ட அனைவரும் மக்கள் விடுதலை முன்னணியுடன் அணிதிரள வேண்டுமென மக்கள் விடுதலை முன்னணியின்…
மேலும்

மாற்று சமுகத்துக்கு காணிகளை விற்றவர்கள் வாக்கு கேட்டு வருகிறார்கள்-வியாளேந்திரன்

Posted by - January 31, 2018
தென்னிலங்கையில் உள்ளவர்களுக்கும், மாற்றுச் சமூகத்துக்கும் ஆயிரக்கணக்கான காணிகளை வழங்கியவர்கள் தற்போது தேர்தலில் வாக்கு கேட்டு வந்துள்ளனர் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சா.வியாளேந்திரன் தெரிவித்தார். வாகரை, மாங்கோணி பாம்கொலணியில் நேற்று மாலை நடந்த நிகழ்வில் உரையாற்றிய போதே அவர்…
மேலும்

முதலமைச்சரை பதவி விலக்க கோரி ஹட்டனில் ஆர்ப்பாட்டம்

Posted by - January 31, 2018
பதுளை தமிழ் மகளிர் வித்தியாலய அதிபர் பவானி ரகுநாதன், முழந்தாளிட்டதாக தெரிவிக்கப்படும் சம்பவத்திற்கு எதிராகவும், அதற்கு காரணமான ஊவா மாகாண முதலமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளை உடனடியாக பதவி நீக்கி சட்ட நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியும் இன்று ஹட்டன் நகரில் பொது மக்களால்…
மேலும்

2 கோடி லஞ்சம் பெற்றதாக கூறும் சிவசக்தி ஆனந்தனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை-எம். ஏ. சுமந்திரன்

Posted by - January 31, 2018
2 கோடி ரூபா லஞ்சம் பெற்றதாக கூறிய பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்குரிய ஏற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாகவும், சட்ட நடவடிக்கை தொடர்பான அறிவித்தலை சட்டத்தரணிகள் அறிவிப்பார்கள் என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.…
மேலும்

ரவி கருணாநாயக்க கட்சி நடவடிக்கைகளில் இருந்து விலக வேண்டும்

Posted by - January 31, 2018
முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, ஐக்கிய தேசிய கட்சியின் அனைத்து செயற்பாடுகளில் இருந்தும் தவிர்ந்து இருக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பிணைமுறி மோசடி சம்பந்தமான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் ஆராய்ந்த, ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திலக்…
மேலும்

மைத்திரி-ரணில் தேர்தலின் பின்னர் பழைய காதலர்கள் – மஹிந்த

Posted by - January 31, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் மக்களை ஏமாற்றுவதற்கு நாடகமாடுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றம்சாட்டியுள்ளார். தேர்தலின் பின்னர் பழைய காதலர்கள் போன்று மீண்டும் ஜனாதிபதியும் பிரதமரும் ஒன்று சேர்வார்கள் என அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்துள்ள கருத்து…
மேலும்

ஊழல் மோசடி சட்டத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை அங்கீகாரம்

Posted by - January 31, 2018
லஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான வழக்குகளை மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் மாத்திரமல்லாது ஏனைய நீதிமன்றங்களிலும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியும் விதமாக சட்டத்தில் புதிய மாற்றங்களைக் கொண்டுவர அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இது தொடர்பில் கொண்டுவரப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்துக்கு…
மேலும்

ஊழல் மோசடிகளைக் குறைக்காமல் அபிவிருத்தி செய்ய முடியாது- ரணில்

Posted by - January 31, 2018
ஊழல் மோசடிகளைக் குறைக்காமல் அபிவிருத்தியை ஏற்படுத்த முடியாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த நல்லாட்சி அரசாங்கம் குற்றவாளிகளைத் தண்டிப்பதற்கான பொறிமுறையொன்றை ஏற்படுத்தியுள்ளது. மோசடிகள் குறைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். கம்பஹாவில்  ஐ.தே.க. வேட்பாளர்களை ஆதரித்து இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு…
மேலும்

மண் சரிவு அபாயம் 107 பேர் இடம்பெயர்வு

Posted by - January 31, 2018
ராகல பிரதேசத்தில் மண் சரிவு அபாயம் காரணமாக 20 குடும்பங்கள் தங்களது வசிப்பிடங்களில் இருந்து வௌியெற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ராகல, லிடெல்வத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 20 குடும்பங்களிலுள்ள 107 பேர் இவ்வாறு வௌியேற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதுதவிர காணப்படுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக ருக்சைட்,…
மேலும்

முன்னாள் நிதி அமைச்சர் ரவியை கைது செய்ய சதித் திட்டம்- பந்துல

Posted by - January 31, 2018
உள்ளுராட்சி சபைத் தேர்தலின் இறுதிக் காலகட்டத்தில் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவை அவரது சுய விருப்பத்தின் பேரில் கைது செய்து தேர்தல் லாபம் தேட சதித் திட்டமொன்று தீட்டப்பட்டுள்ளதாக கூட்டு எதிர்க் கட்சி சார்பு பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன…
மேலும்