நிலையவள்

மட்டக்களப்பில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

Posted by - February 2, 2018
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தாந்தாமலை வீரகண்டிச்சேனை வயல் வாடியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நான்கு பிள்ளைகளின் தந்தையான சின்னத்தம்பி மாணிக்கப்போடி (58 வயது )என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இம்மரணம் தொடர்பாக திடீர் மரண விசாரணை அதிகாரி சண்முகநாதன் கணேசதாஸ்…
மேலும்

இளம் யுவதி அடித்துக் கொலை!! யாழில் கொடூரம்!!

Posted by - February 2, 2018
யாழ். இளவாலையில் 25 வயதான யுவதி ஒருவர் அடித்துகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.தாக்குதலுக்கு இலக்கான யுவதி தெள்ளிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் புகுந்த திருடர்கள் அங்கிருந்து ஒரு லட்சம் ரூபாய் பணத்தை…
மேலும்

யாழில் திருமணமாகி ஆறு மாதங்களில் உயிரிழந்த இளம் பெண்!!

Posted by - February 2, 2018
யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பப்  பெண்ணொருவர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். கரவெட்டி இமயாணன் பகுதியை சேர்ந்த 22 வயதான மனோரஞ்சன் சிந்துஜா என்ற பெண்னே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று…
மேலும்

போதைப்பொருளுடன் பெண் கைது

Posted by - February 2, 2018
ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த பெண் ஒருவர் பொரளை லெஸ்லி ரணகள பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். மேல்மாகாண குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலை அடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த பெண் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர் கைது…
மேலும்

தேர்தல் முறைப்பாடுகளை குறுந் தகவல் மூலம் தெரியப்படுத்த வசதி

Posted by - February 2, 2018
உங்கள் தேர்தல் முறைப்பாடுகளை தேர்தல் ஆணைக்குழுவின் தேர்தல்கள் முறைப்பாட்டு விசாரணைப் பிரிவிற்கு இன்று முதல் குறுந் தகவல் (SMS) மூலம் அனுப்பி வைக்க முடியும் என தேர்தல் ஆணையாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. உங்கள் தேர்தல் முறைப்பாடுகளை பின்வரும் படிமுறைகளின் ஊடாக குறுந்…
மேலும்

யானை தாக்கி விகாராதிபதி வைத்தியசாலையில் அனுமதி

Posted by - February 2, 2018
பெல்லன்வில ரஜமகா விகாரையின் விகாராதிபதி பேராசிரியர் பெல்லன்வில விமலரத்ன தேரர் யானைக்கு உணவு கொடுக்க முற்பட்டபோது ஏற்பட்ட விபத்து காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது களுபோவில வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். பெல்லன்வில விமலரத்ன…
மேலும்

இந்திய வரவுசெலவுத் திட்டத்தில் இலங்கைக்கு 125 கோடி ரூபா ஒதுக்கீடு

Posted by - February 2, 2018
இந்தியாவின் 2017-18ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் இலங்கைக்கு 125 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கத்தின் கடைசி வரவுசெலவுத் திட்டத்தை நேற்று இந்திய பாளுமன்றத்தில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி சமர்ப்பித்தார். குறித்த வரவுசெலவு திட்டத்தில் அயல்நாடுகளான இலங்கை ,…
மேலும்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மயோன் முஸ்தபா சரணடைந்தார்

Posted by - February 2, 2018
இலஞ்சம் வழங்க முயற்சித்த குற்றச்சாட்டில் கடந்த 8 வருடங்களாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மயோன் முஸ்தபா சட்டத்தரணி ஊடாக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். 2010 ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவாக…
மேலும்

பிரிட்டிஷ் அரசகுடும்பத்தை வரவேற்கும் ஆவணம் போலியானது

Posted by - February 2, 2018
இலங்கை வந்துள்ள பிரிட்டிஷ் அரச குடும்ப உறுப்பினர்களை வரவேற்கும் குழு என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படும் வழிகாட்டல்கள் அடங்கிய ஆவணம் போலியானது என இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் இளவரசர் எட்வேட் மற்றும்…
மேலும்

மஹிந்தவின் பாதுகாப்பு வாகனம் மோதியதில் தந்தை, மகள் படுகாயம் : வவுனியாவில் சம்பவம்

Posted by - February 2, 2018
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு பிரிவின் வாகனத்துடன் மோட்டார் சைக்களொன்று மோதி விபத்துக்குள்ளாகியதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் வவுனியா – கனகராயன்குளம், புதுக்குளம் சந்தியில் நேற்று மாலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் படுகாயமடைந்தவர்கள் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…
மேலும்