நிலையவள்

ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு மக்கள் அதிகாரத்தை வழங்க மாட்டார்கள்-சந்திரிக்கா

Posted by - February 5, 2018
ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு மக்கள் அதிகாரத்தை வழங்க மாட்டார்கள் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார். கம்பஹா பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஊழல், மோசடிகளின் மூலம் பணம் சம்பாதித்த நபர்களை…
மேலும்

சிறுவர்களை அரசியலில் ஈடுபடுத்துவதை கண்டால் 1929 இற்கு அறிவியுங்கள்- அதிகாரசபை

Posted by - February 5, 2018
அரசியல் விவகாரம் தொடர்பில் பிள்ளைகளை ஈடுபடுத்த வேண்டாம் என சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை சகல அரசியல் கட்சிகளிடமும், சுயாதீனக் குழுக்களிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளது. உள்ளுராட்சி சபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சிறுவர்கள் பல்வேறு உத்திகள் மூலம் அரசியல் விவகாரங்களில் ஈடுபடுத்தப்படுவதாக…
மேலும்

வேதனையினால் ஏற்பட்ட மாரடைப்பு காரணம்- பிரேத பரிசோதனை அறிக்கை

Posted by - February 5, 2018
பெல்லன்வில ரஜமகா விகாரையின் விகாராதிபதி பேராசிரியர் பெல்லன்வில விமலரத்ன தேரரின் மரணத்துக்கான காரணம் யானை தாக்கியதானால் ஏற்பட்ட விலா எலும்பு முறிவின் வேதனையினால் ஏற்பட்ட மாரடைப்பு என பிரேத பரிசோதனை மூலம் தெரியவந்துள்ளது. தேரரின் சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை களுபோவில…
மேலும்

முடியுமானால் நேருக்கு நேர் வாருங்கள்- அரசியல் தலைவர்களுக்கு ஜனாதிபதி சவால்

Posted by - February 5, 2018
முடியுமானால் நேருக்கு நேர் வந்து கருத்துத் தெரிவிக்குமாறு நாட்டிலுள்ள பிரதான அரசியல் தலைவர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார். நேற்று (04) மாலை இடம்பெற்ற பொதுக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார். திருட்டு, மோசடி, ஊழல், வீண்விரயம்,…
மேலும்

இரட்ணஜீவன் கூலிற்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்- மணிவண்ணன்(காணொளி)

Posted by - February 3, 2018
தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பேராசிரியர் இரட்ணஜீவன் கூலிற்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாநகர சபை வேட்பாளர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார் அகில இலங்கை தமிழ்க்காங்கிரஸ் கூட்டணி மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலில்…
மேலும்

புதிய ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு உறுப்பினர்கள் 5 பேர்

Posted by - February 3, 2018
ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் மற்றும் மிஹின் லங்கா நிறுவனம் என்பவற்றில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் மோசடிகளை விசாரணை செய்ய ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணைக்குழுவின் உறுப்பினர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். இந்தவகையில், இதன் உறுப்பினர்களாக, உயர் நீதிமன்ற…
மேலும்

லசந்த கொலை வழக்கு: முன்னாள் IGP யிற்கு வெளிநாடு செல்ல தடை

Posted by - February 3, 2018
சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலை தொடர்பான சாட்சிகளை மறைக்க உதவியதாக குற்றம்சாட்டப்பட பொருத்தமானவர்கள் எனக் கருதப்படும் சந்தேகநபர்களான முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்ரமரத்ன உட்பட முன்னாள் உயர் பொலிஸ் அதிகாரிகள் மூவருக்கு வெளிநாட்டுப்…
மேலும்

ஜே.வி.பி. இருக்கும் வரையில் நாட்டில் இனமோதல் ஒன்று இனி வராது- அனுரகுமார உறுதி

Posted by - February 3, 2018
மக்கள் விடுதலை முன்னணி அரசியலில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் வரையில் இந்த நாட்டில் இன ரீதியிலான மோதல் ஒன்று ஏற்படுவதற்கு இடமளிக்கப் போவதில்லையெனவும், இதற்கான உத்தரவாதத்தை மக்கள் முன்னிலையில் ஜே.வி.பி. இன்று வழங்குவதாகவும் அக்கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். கஹட்டோவிட்ட, ஓகொடபொலவில் நேற்று (2)…
மேலும்

காலணி கண்காட்சியும் மலிவு விற்பனையும், இன்று BMICH இல்

Posted by - February 3, 2018
காலணி மற்றும் தோல் பொருட்கள் கண்காட்சி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் உத்தியோகபுர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. பண்டாரநாயக்க ஞாபகர்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (02) ஆரம்பமான இக்கண்காட்சி நாளை (04) வரை நடைபெறவுள்ளது. இக்கண்காட்சியில் இலங்கையிலுள்ள 10 முன்னணி காலணி உற்பத்தி…
மேலும்

சுதந்திர தினத்தை முன்னிட்டு பொருட்கள் விலை குறைப்பு, 7 ஆம் திகதி வரை அமுல்

Posted by - February 3, 2018
தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு அரிசி, பருப்பு உட்பட 7 அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன்படி, ஒரு கிலோ பாஸ்மதி அரிசி 120 ரூபாவுக்கும், வெள்ளைப் பச்சை அரிசி ஒரு கிலோ 60 ரூபாவுக்கும், உடைந்த அரிசி…
மேலும்