நிலையவள்

முச்சக்கர வண்டி விபத்தில் ஒருவர் பலி

Posted by - February 6, 2018
கொழும்பு – நீர்கொழும்பு வீதியில் ஜாஎல, குடெல்ல சந்தியில் ஏற்பட்ட வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். முச்சக்கர வண்டியை கட்டுப்படுத்த முடியாமல் கவிழ்ந்ததால் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சீதுவ, லியனகேமுல்ல பிரதேசத்தை சேர்ந்த 36 வயதான நபர் ஒருவரே…
மேலும்

உதயங்க தொடர்பில் உயர்மட்டகுழு ஆராய்வு

Posted by - February 6, 2018
துபாயில் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவுக்கு எதிரான அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பில் இலங்கையின் உயர் மட்ட அதிகாரி கள் குழுவொன்று கூடி ஆராய்ந்து வருவதாக பொலிஸ் பேச்சாளர் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.…
மேலும்

ஸ்ரீலங்கன் ஆணைக்குழுவில் சாட்சியம் அளிக்க மஹிந்த தயார்

Posted by - February 6, 2018
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தொடர்பில் விசாரணை நடாத்த நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சி வழங்க தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று கட்டுநாயக்க பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஆணைக்குழு…
மேலும்

பிரதமர் ரணிலை பாதுகாக்கவா அலோசியஸின் கைது ? – வாசுதேவ கேள்வி

Posted by - February 5, 2018
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பாதுகாக்கும் நோக்கிலா மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி விவகாரம் தொடர்பில் அர்ஜுன அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனரென பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நாளை செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ள பிணைமுறி விவாதம்…
மேலும்

101 வயது முதியவர் யாழில் உயிரிழப்பு

Posted by - February 5, 2018
யாழில் 101 வயதுடைய முதியவர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். சாவகச்சேரி தனக்களைப்பை பிறப்பிடமாக கொண்டவரும் கலாசாலை வீதி, திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா நமசிவாயம் என்பவரே உயிரிழந்தவராவர். ஓய்வு பெற்ற கிராம சேவையாளரான முதியவர் கடந்த 1917 ஆம்…
மேலும்

பிணை முறி மோசடி தொடர்பான விவாதத்திற்கு மேலதிகமாக இரு தினங்கள்

Posted by - February 5, 2018
மத்திய வங்கியின் பிணை முறி மோசடி மற்றும் பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து பாராளுமன்றத்தில் முன்னெடுக்கப்படவுள்ள விவாதத்திற்கு நாளை (06) தவிர்த்து மேலும் இரு தினங்கள் பெற்றுக்கொள்ள சபாநாயகருடன் நடைபெற்ற கட்சி தலைவர்களின் கூட்டத்தில் ஒப்புக்…
மேலும்

சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு அமைப்பாளர் சாணக்கியன் தமிழரசுக் கட்சியில் இணைவு!!

Posted by - February 5, 2018
மட்டக்களப்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் பலம்மிக்க நபராக விளங்கிய இராசமாணிக்கம் சாணக்கியன் யாரும் எதிர்பாராத விதத்தில் தமிழரசுக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளார். முன்னாள் பட்டிருப்பு தொகுதியின் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி அமைப்பாளராகவும் இரா.சாணக்கியன் விளங்கினார்.மண்முனை, தென்எருவில்பற்று பிரதேச…
மேலும்

ஊஞ்சல் கயிறு இறுகி பரிதாபமாக உயிரை விட்ட சிறுமி!! கோப்பாயில் சோகம்!

Posted by - February 5, 2018
யாழில் ஊஞ்சல் விளையாடிக் கொண்டிருந்த ஒன்பது வயது சிறுமியொருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.இந்தச் சம்பவம் கோப்பாய் பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளதுடன், ஊஞ்சல் கயிறு சிறுமியின் கழுத்தில் இறுகியதால் சுவாசத்தடை ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,…
மேலும்

சேதமடைந்த நாணயத்தாள்களை மாற்றிக்கொள்வதற்கான இறுதித்திகதி அறிவிப்பு

Posted by - February 5, 2018
சேதமடைந்த மற்றும் கிழிந்த நாணயத்தாள்களை வங்கிகள் மூலம் மாற்றிக்கொள்வதற்கான கால அவகாசம் அடுத்தமாதம் 31ஆம் திகதியுடன் நிறைவடைவதாக இலங்கை மத்தியவங்கியின் நிதி திணைக்களத்தின் உயர் அதிகாரி தீபா செனவிரத்ன தெரிவித்தார். ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் நாணயத்தாள்கள் சுத்தமாக வைத்திருப்பது மிகவும்…
மேலும்

350 வாக்காளர் அட்டைகள் மாயம் – தபால் ஊழியருக்கு விளக்கமறியல்

Posted by - February 5, 2018
உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பில் விநியோகிப்பதற்காக வழங்கப்பட்ட 350 வாக்காளர் அட்டைகள் காணாமல் போனமை தொடர்பில் தபால் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இரத்தினபுரி, பல்லேபெத்த தபால் அலுவலம் மூலம் பகிர்ந்தளிப்பதற்காக வழங்கப்பட்ட வாக்காளர் அட்டைகளை விநியோகிக்காமல் மறைத்த குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே…
மேலும்