நிலையவள்

தமிழர்களை மிரட்டிய இராணுவ அதிகாரி இடை நிறுத்தம்

Posted by - February 6, 2018
பிரித்தானியாவில் ஆர்ப்பாட்டம் நடத்திய புலம்பெயர் தமிழர்களை மிரட்டியதாகக் கூறப்படும் இலங்கை பிரிகேடியரை, அரசாங்கம் அவரது பணிகளில் இருந்து உடனடியாக தற்காலிகமாக நிறுத்தி வைத்திருப்பதாகத் தெரிவித்துள்ளது. சுதந்திர தினத்தன்று இலங்கை அரசுக்கு எதிராக பிரித்தானியாவில் புலம் பெயர் தமிழர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.…
மேலும்

முல்லைக் கடலில் அள்ளப்பட்ட ஆயிரக்கணக்கான சாவலைவெள்ளி மீன்கள்!!

Posted by - February 6, 2018
முல்லைத்தீவு கடலில் ஆயிரக்கணக்கான சாவாலை வெள்ளிமீன்கள் இன்றைய தினம் சிக்கியுள்ளதாக அப்பகுதி மீனவர்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.ஆழ்கடல் மற்றும் கரைவலை மீனவர்களின் மீன்பிடி தொழில் நடவடிக்கையின் மூலம் இவ்வாறான பெறுமதியான மீன்கள் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த மீன்கள் ஒரு கிலோகிராம் 370 ரூபா…
மேலும்

கம்பஹாவில் ஒருவர் சுட்டுக் கொலை

Posted by - February 6, 2018
கம்பஹா, ​கெஹெல்பந்தர பகுதியில் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இன்று (06) காலை 8.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு பேர் இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர் தெரிவித்தார்.​ சம்பவத்தில்…
மேலும்

400 தேங்காய்களுடன் மாட்டிக்கொண்ட திருடர்கள்

Posted by - February 6, 2018
மாரவில, லன்சிககம பகுதியில் உள்ள தேங்காய் தோட்டத்திலிருந்து 400 தேங்காய்கள் திருடிய 4 பேரை மாரவில பொலிஸ் குற்ற புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சந்தேக நபர்கள் திருடப்பட்ட தேங்காய்களை முச்சக்கர வண்டியில் ஏற்றி பல முறை எடுத்துச் சென்றுள்ளனர்.…
மேலும்

தல பூட்டுவா” கொலை – சந்தேக நபர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில்

Posted by - February 6, 2018
கல்கமுவே “தல பூட்டுவா” யானையை கொலை செய்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களை எதிர்வரும் 14ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளையில் மஹவை மேலதிக நீதவான் மற்றும் மேலதிக மாவட்ட…
மேலும்

ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்பட்டுள்ளது-வீ.ஆனந்தசங்கரி

Posted by - February 6, 2018
மாவை சேனாதிராஜா பேய் வீட்டில் வாழ்வதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி குறிப்பிட்டுள்ளார். கிளிநொச்சியில் உள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர்:…
மேலும்

நாமலின் வழக்கு 16ம் திகதி விசாரணைக்கு

Posted by - February 6, 2018
நிதி மோசடி ஆட்டத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட 6 பேருக்கெதிராக தொடரப்பட்டிருக்கும் வழக்கு எதிர்வரும் 16ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று மேல்நீதிமன்ற நீதிபதி சம்பத் அபேகோன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட…
மேலும்

உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்காக 9ம் திகதி சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை

Posted by - February 6, 2018
உள்ளூராட்சி மன்ற தேர்தல் வாக்கெடுப்பு நடவடிக்கைகளுக்காக நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 9ம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை வாக்குப் பெட்டிகள் மற்றும் ஆவணங்கள் விநியோகித்தல் மற்றும் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளுக்காக தெரிவுசெய்யப்பட்டிருக்கும் 19 பாடசாலைகள் மற்றும் 2…
மேலும்

வேலையில்லா பட்டதாரிகளுக்கு விரைவில் நியமனங்கள்

Posted by - February 6, 2018
கிழக்கு மாகாணத்தில் வேலையில்லா பட்டதாரிகளுக்கு விரைவில் நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகம தெரிவித்துள்ளார். நேற்று (05) பொத்துவிலுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இவ்விடயம் தொடர்பில் எடுத்துக்கூறியதாகவும் ​அவர் தெரிவித்துள்ளார். மேலும் கிழக்கு மாகாணத்தில் மொத்தமாக…
மேலும்

தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் வெளிநாட்டவர்கள்

Posted by - February 6, 2018
உள்ளூராட்சிமன்ற தேர்தல் கண்காணிப்புக்களை மேற்கொள்ளவதற்காக 10 வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை வரவழைக்க தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படை குறித்த கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக இந்தியாவிலிருந்து நால்வரும், கொரியா, மாலைதீவு, இந்தோனேசியா ஆகிய நாடுகளிலிருந்து தலா இருவரும் வரவழைக்கப்படவுள்ளனர். குறித்த கண்காணிப்பாளர்களை எதிர்வரும் 10ம்…
மேலும்