நிலையவள்

மின்சாரம் தாக்கி யுவதி உயிரிழப்பு

Posted by - February 7, 2018
புலத்சிங்ஹல, ஹேனத்தன்ன பகுதியில் மின்சாரம் தாக்கி யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். தேயிலை தொழிற்சாலை ஒன்றின் அதிகாரியாக கடமையாற்றிய குறித்த யுவதி தனது வீட்டிலிருக்கும் போது மின்சார தாக்குதலுக்குள்ளாகியுள்ளதுடன் புலத்சிங்ஹல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அம்பிலிபிட்டிய, கொடகவெல…
மேலும்

70 வருடங்களாக இலங்கைத் தீவு கொள்ளையர்களிடம் சிக்கியுள்ளது – ஜே.வி.பி

Posted by - February 7, 2018
ஊழல் தொடர்பான அறிக்கைகளை கையில் வைத்துக்கொண்டு, ஊழலில் ஈடுபட்டவர்களை ஆட்சியமைக்க அழைப்பது ஜனாதிபதியின் ஊழலுக்கெதிரான போராட்டமே ஊழல் மிக்கதாக மாறியுள்ளதா? என்ற சந்தேகம் ஏற்படுவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். பிணைமுறி மோசடி…
மேலும்

மழையுடன் கூடிய காலநிலை

Posted by - February 7, 2018
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கரையோரப் பகுதிகளில் காலை வேளையில் சிறிதளவு மழை பெய்யலாம் எனவும் மேற்கு, சப்ரகமுவ, தெற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் சில பகுதிகளில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய மழையின் போது…
மேலும்

இன்று பிற்பகல் முதல் விசேட பஸ் போக்குவரத்து

Posted by - February 7, 2018
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காரணமாக இன்று பிற்பகல் முதல் விசேட பஸ் போக்குவரத்து சேவையை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. விசேட சேவையின் நிமித்தம் 150 பஸ்கள் மேலதிகமாக சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாகவும் இலங்கை போக்குவரத்து சபையின் நடவடிக்கை பிரிவு அத்தியட்சகர்…
மேலும்

02 கோடி பெறுமதியான தங்கம் கடத்திய இருவர் கைது

Posted by - February 7, 2018
காங்கேசந்துறை கடற் பகுதியில் 3.7 கிலோ கிராம் தங்க பிஸ்கட்டுக்களை சட்டவிரோதமாக கடத்த இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று மாலை (6) சந்தேகத்திற்குறிய படகு ஒன்று தொடர்பாக கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து இருவரும் தங்கக் கட்டிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
மேலும்

வாகன விபத்தில் இருவர் பலி, இருவர் வைத்தியசாலையில்

Posted by - February 7, 2018
புலத்சிங்ஹல, மதுகம வீதியின் பஹலவெல்கம பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயங்களுக்குள்ளாகியுள்ளனர். எனினும் காயங்களுக்குள்ளாகியிருப்பவர்களின் நிலை கவலைக்கிடமாக காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வேன் ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதன் காரணமாக விபத்து நிகழ்ந்துள்ளதாக…
மேலும்

தனியார் கல்வி நிறுவனங்களிடம் தேர்தல் ஆணையகம் வேண்டுகோள்

Posted by - February 7, 2018
தனியார் கல்வி நிறுவனங்களில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு வாக்கெடுப்பில் கலந்துகொள்ளும் விதத்தில் தேர்தல் தினத்தில் பாட வகுப்புக்களை அமைத்துக்கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணையகம் வேண்டிக்கொண்டுள்ளது. தனியார் கல்வி நிலையங்களில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு தேர்தல் தினத்தில் நடைபெறும் பாட வகுப்புக்கள் மற்றும் பரீட்சைகள்…
மேலும்

வாக்குச் சாவடிக்கு அருகில் விதிக்கப்பட்டுள்ள தடைகள்

Posted by - February 7, 2018
வாக்கெடுப்பு நிலையமொன்றிலிருந்து 400 மீற்றர் பரப்பினுள் தடை செய்யப்பட்டுள்ள செயல்கள் பற்றி தேர்தல்கள் ஆணைக்குழு பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது. வாக்காளர்களிடம் வாக்களிக்குமாறு இரந்து கேட்டல், ஒருவருக்கு வாக்களிக்குமாறு பரிந்து கேட்டல், ஒரு கட்சிக்கு வாக்களிக்குமாறு அல்லது வாக்களிக்க வேண்டாமென கட்டாயப்படுத்துதல் என்பன தடைசெய்யப்பட்டுள்ளன.…
மேலும்

பலர் தூக்குக் கயிற்றுக்கும் போகும் நிலைமை ஏற்படும்-ஏரான் விக்கிரமரத்ன

Posted by - February 6, 2018
மத்திய வங்கி பிணைமுறி விவகாரத்தில் இந்த ஆட்சியினையும் தாண்டி கடந்த 2008 ஆம் ஆண்டில் இருந்து ஆராயப்பட வேண்டும் என ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ள போதிலும் அதையும் தாண்டி 1990 ஆம் ஆண்டில் இருந்து விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என நிதி இராஜங்க…
மேலும்

அர்ஜுன் அலோசியஸ், பலிசேனவை பார்க்கச் சென்றோரின் பெயர்களை வெளியிட வேண்டும் -அநுர

Posted by - February 6, 2018
மத்திய வங்கி மோசடி தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அர்ஜுன் அலோசியஸ் மற்றும் பலிசேன ஆகியோரை சிறைக்கு சென்று பார்க்கச் சென்றவர்களின் பெயர் பட்டியலை பாராளுமன்றத்திற்கு வெளியிட வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவுமான அநுர…
மேலும்