நிலையவள்

போலி வாக்குச் சீட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன – பொலிஸ்

Posted by - February 9, 2018
குருநாகல் – வெஹர பகுதியில் அச்சிடப்பட்டு கொண்டிருந்த போலி வாக்குச் சீட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இவை கைப்பற்றப்பட்டுள்ளன. அதேவேளை வாக்களிப்பு நிலையங்களுக்கோ அல்லது வாக்கு எண்ணும் மத்திய நிலையங்களுக்கோ மது போதையில்…
மேலும்

இராணுவத்துக்கு பாதிப்பு ஏற்பட ஜனாதிபதி இடமளிக்க மாட்டார்- சுசில்

Posted by - February 9, 2018
எமது இராணுவ அதிகாரி பிரிகேடியர் பிரியங்கர பெர்னாண்டோவுக்கு எதிராக வெளிவிவகார அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட சிறு புறக்கணிப்பை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒரு சில மணித்தியாலங்களில் தலையிட்டு தடுத்து நிறுத்தியதாக அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்தார். ஜனாதிபதியிடம் கேட்கவும் இல்லை, ஜனாதிபதியை அறிவுறுத்தவும்…
மேலும்

அலோஷியஸ், பலிசேனவின் பிணை உத்தரவு 16ம் திகதி

Posted by - February 9, 2018
பினைமுறி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பேர்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் அலோஷியஸ் மற்றும் அதன் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோர் தொடர்பிலான பிணை உத்தரவு எதிர்வ்ரும் 16ம் திகதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை நீதவான்…
மேலும்

24 இலட்சம் பெறுமதியான தங்கங்களுடன் பெண் கைது

Posted by - February 9, 2018
24 இலட்சம் ரூபா பெறுமதியான 4 தங்க பிஸ்கெட்டுக்களை சட்டவிரோதமான முறையில் இந்தியாவிற்கு கொண்டு செல்ல முயற்சித்த பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கண்டி, பேராதெனிய பகுதியை சேர்ந்த 35 வயதுடைய பெண் ஒருவரே…
மேலும்

கண்டி மாவட்டத்திலும் சகல ஏற்பாடுகளும் பூர்த்தி

Posted by - February 9, 2018
கண்டி மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான சகல வேலைகலும் பூர்த்தி அடைந்துள்ளதாகவும் நாளை (10) சனிக்கிழமை காலை 7.00 மணி முதல் மாவட்டத்தின் 925 வாக்களிப்பு நிலையங்களிலும் வாக்களிப்பு வேலைகள் ஆரம்பிக்கப்படுவதாகவும் வாக்களிப்பதற்கு தகுதி பெற்ற வாக்காளர்கள் அனைவரும் காலை வேலையிலே…
மேலும்

264 கிலோ கழிவு தேயிலை தூளுடன் இளைஞன் கைது

Posted by - February 9, 2018
சுமார் 264 கிலோ கிராம் கழிவு தேயிலை தூளுடன் இன்று அதிகாலை வெலிமடை புகுல்பொல பகுதியில் 18 வயதுடைய இளைஞர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கழிவு தேயிலை தூளை கெப் ரக வாகனம் ஒன்றில் அனுமதி பத்திரம்…
மேலும்

இலஞ்சம் வாங்கிய அதிகாரிக்கு நடந்த விபரீதம்

Posted by - February 9, 2018
வவுனியாவில் லஞ்சம் வாங்கிய வன இலாகா அதிகாரி இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார். வவுனியா, நெடுங்கேணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வன இலாகா அதிகாரியே இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கொழும்பில் இருந்து வருகை தந்த இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழு…
மேலும்

அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை

Posted by - February 9, 2018
உள்ளூர் அதிகாரசபை தேர்தல் காரணமாக நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளும் இன்றையதினம் மூடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதனுடன் வாக்கு சீட்டுகளுக்கான பெட்டிகள் மற்றும் ஆவணங்களை விநியோகித்தல் மற்றும் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படவுள்ள 19 பாடசாலைகளும், 2 கல்வியல் கல்லூரிகளும் கடந்த 07ம்…
மேலும்

வாக்குச் சாவடிக்கு கையடக்கத் தொலைபேசி எடுத்துச் செல்லாதீர் !- தே.ஆ.

Posted by - February 9, 2018
உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெறவுள்ள நாளைய தினத்தில் வாக்களிப்பு நிலையத்துக்குள் கையடக்கத் தொலைபேசி பயன்பாடு முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. நாளை(10) காலை 7.00 மணிமுதல் மாலை 4.00 மணிவரை வாக்களிப்பு இடம்பெறவுள்ளது. வாக்குச் சாவடியில் கையடக்க தொலைபேசியை பயன்படுத்தல், காணொளி எடுத்தல்,…
மேலும்

நேற்று வரை மொத்தம் 1411 தேர்தல் முறைப்பாடுகள் – தேர்தல்கள் ஆணைக்குழு

Posted by - February 9, 2018
உள்ளுராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் முறைப்பாட்டுப் பிரிவுக்கு நேற்றைய (08) தினம் வரையில் 1411 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இவற்றுள், தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பாக 1328 முறைப்பாடுகளும், வன்முறைகள் தொடர்பில் 83…
மேலும்