நிலையவள்

தாஜுதீன் கொலை : இந்த 0773554441இலக்கம் யாருடையது? நீதிமன்றம் விளக்கம் கோரல்

Posted by - February 17, 2018
ரகர் வீரர் வசீம் தாஜுதீன் கொலை செய்யப்பட்ட தினத்தன்று அவரது தொலைபேசிக்கு வந்த “மிஸ்கோள்” அழைப்பு தொடர்பில் விளக்க அறிக்கையொன்றை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்குப் பெற்றுக் கொடுக்குமாறு கொழும்பு மேலதிக மஜிஸ்ட்ரேட் சாந்தனி டயஸ் டயலொக் நிறுவனத்துக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த…
மேலும்

இந்த சூழ்நிலையில் நாட்டைப் பொறுப்பேற்க மாட்டோம்- மஹிந்த ராஜபக்ஷ

Posted by - February 17, 2018
இந்த நாட்டை சரிசெய்யாமல் இடைநடுவில் நாட்டைப் பொறுப்பேற்பது உசிதமானதல்லவெனவும், இந்த கூட்டணி அரசாங்கம் எஞ்சியுள்ள காலத்தை எவ்வாறு கடத்தப் போகின்றது என்பதை நாம் அவதானமாகவுள்ளோம் எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில் ஆட்சியாளர்கள் செயற்படும்…
மேலும்

உலகிலேயே மிகப் பெறுமதி வாய்ந்த காரை கொள்வனவு செய்த இலங்கையின் மிகப் பெரிய கோடீஸ்வரர்!!

Posted by - February 16, 2018
லம்போகினி கார்களை விட பல மடங்கு விலைமதிப்புள்ள பெண்ட்லி ரக கார் ஒன்றை இலங்கையின் கோடீஸ்வரர் ஒருவர் கொள்வனவு செய்துள்ளார்.இலங்கையின் தற்போதைய முதல்நிலை பணக்காரரான தம்மிக்க பெரேரா என்பவரே குறித்த பெண்ட்லி ரக கார் ஒன்றைக் கொள்வனவு செய்துள்ளதுடன், கட்டுநாயக்க விமான…
மேலும்

நீர்வேலியில் கோர விபத்து!! ஆலயக் குருக்கள் படுகாயம்!!

Posted by - February 16, 2018
யாழ் நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லுாரிக்கு முன்னால் சற்று முன் ஏற்பட்ட விபத்தில் கோயில் குருக்கள் படுகாயமடைந்துள்ளார்.பின்னால், வந்த மோட்டார் சைக்கிளைக் கவனிக்காமல் திருப்பியதே விபத்துக்கான காரணம் எனத் தெரியவருகின்றது. கோயில் குருக்கள் யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
மேலும்

மின்கம்பத்துடன் உந்துருளி மோதி கோர விபத்து!! தந்தையும் மகனும் ஸ்தலத்தில் பலி!!

Posted by - February 16, 2018
மாத்தறை – கதிர்காமம் பிரதான வீதியில் இடம்பெற்ற உந்துருளி விபத்தில் தந்தையும், மகனும் பலியானர்.அவர்கள் பயணித்த உந்துருளி, வீதிக்கு அருகிலிருந்த மின்கம்பம் ஒன்றில் மோதியதில் நேற்று இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.29 வயதுடைய தந்தையும், அவரது 6 வயது மகனுமே இந்த விபத்தில்…
மேலும்

கிழக்கு உள்ளுராட்சி சபைகளில் மைத்திரியுடன் கரம் கோர்க்கும் முஸ்லீம் காங்கிரஸ்!!

Posted by - February 16, 2018
கிழக்­கில் பெரும்­பா­லான உள்­ளூ­ராட்சி சபை­க­ளில் தனித்து ஆட்­சி­ய­மைப்­ப­தற்­கு­ரிய அறு­திப் பெரும்­பான்மை சிறி­லங்கா முஸ்­லிம் காங்­கி­ர­ஸுக்கு கிடைக்­கா­த­தால் கூட்­டாட்­சியை உரு­வாக்­கு­வது தொடர்­பில் அந்­தக் கட்­சி­யின் முக்­கிய தலை­வர்­கள் தீவி­ர­மாக ஆராய்ந்து வரு­கின்­ற­னர். சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் ஆத­ர­வைத் திரட்­டி­னால் முக்­கிய இடங்­க­ளில் ஆட்­சி­ய­மைப்­ப­தற்­கு­ரிய…
மேலும்

தெப்பானாவ பிரதேசத்தில் மீட்கப்பட்ட மிக அழகானதும் மிகக் கொடியதுமான விஷப்பாம்பு!!

Posted by - February 16, 2018
இலங்கையில் உயிர்வாழும் பாம்பு இனங்களில் மிகவும் அழகானதும் அரிய வகையானதுமான பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.’மல்சரா’ என அழைக்கப்படும் ‘பொல்மல் கரவல’ என்ற பாம்பு ஒன்று அண்மையில் குருவிட்ட, தெப்பானவ பிரதேசத்தில் கிடைத்துள்ளதாக தெஹிவளை விலங்கியல் பூங்காவின் கல்வி அதிகாரி நிஹால் செனரத்…
மேலும்

மஹிந்த ரணிலிடம் தெரிவித்ததை வெளிப்படுத்தினார் ராஜித

Posted by - February 16, 2018
மஹிந்த ராஜ­பக்ஷ  பிர­தமர் ரணில் விக்­கி­ர­மசிங்கவை தொடர்பு கொண்டு அவரை பிர­தமர் பத­வி­யி­லி­ருந்து வில­க­வேண்டாம் என்று கூறி­யி­ருக்­கின்றார். அதி­க­மான வாக்குவீதத்தை பெற்­றுக்­கொண்­டதால் நீங்கள் ஏன் பதவி விலக வேண்டும் என மஹிந்த ராஜ­பக் ஷ பிர­தமர் ரணி­லிடம்  கேட்­டுள்ளார் என்று அமைச்­ச­ரவைப் பேச்­சா­ளரும்…
மேலும்

மட்டக்களப்பில் தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலையில் 11 மன்றங்கள்

Posted by - February 16, 2018
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 11 உள்ளூராட்சி மன்றங்களில் எந்தக் கட்சியும் தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. காத்தான்குடி நகர சபையில் மாத்திரம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து 10 உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளதால் அக் கட்சி காத்தான்குடி நகர சபையில் தனித்து ஆட்சியமைக்கும் நிலையை…
மேலும்

அம்­பா­றையில் 98,914 பேர் வாக்­க­ளிக்­க­வில்லை.!

Posted by - February 16, 2018
அம்­பாறை மாவட்­டத்தில் நடை­பெற்­று­மு­டிந்த உள்­ளூராட்­சி­மன்றத் தேர்­தலில் 98ஆயி­ரத்து 914பேர் வாக்­க­ளிக்­க­வில்­லை­யென தேர்­தல்கள் ஆணைக்­குழு தெரி­வித்­துள்­ளது. மாவட்­டத்தில் வாக்­க­ளிக்­கத்­த­கு­தி­யான  5லட்­சத்து 673வாக்­கா­ளர்­களுள் 4லட்­சத்து ஆயி­ரத்து 759 வாக்­கா­ளர்­களே வாக்­க­ளித்­துள்­ளனர். அதன்­படி 98914 பேர் வாக்­க­ளிக்­க­வில்லை. அதே­வேளை நடை­பெற்று முடிந்த உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில்…
மேலும்