பாடசாலை அதிபர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி நெறி இடை நிறுத்தம்- கல்வி அமைச்சு
அரச பாடசாலை அதிபர்களுக்கு கல்வி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டு வந்த தலைமைத்துவப் பயிற்சி நெறித் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவிட கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இந்த பயிற்சி நெறியின் போது ஹம்பாந்தோட்டை சுச்சீ தேசிய பாடசாலை அதிபரின் மரணம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள கல்வி அமைச்சினால் குழுவொன்று…
மேலும்
