நிலையவள்

பாடசாலை அதிபர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி நெறி இடை நிறுத்தம்- கல்வி அமைச்சு

Posted by - February 21, 2018
அரச பாடசாலை அதிபர்களுக்கு கல்வி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டு வந்த தலைமைத்துவப் பயிற்சி நெறித் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவிட கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இந்த பயிற்சி நெறியின் போது ஹம்பாந்தோட்டை சுச்சீ தேசிய பாடசாலை அதிபரின் மரணம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள கல்வி அமைச்சினால் குழுவொன்று…
மேலும்

பாராளுமன்றம் இன்று பிற்பகல் 1.00 மணிக்கு மீண்டும் கூடுகிறது

Posted by - February 21, 2018
பாராளுமன்றம் இன்று பிற்பகல் 1.00 மணிக்கு மீண்டும் கூடவுள்ளது. மோட்டார் வாகன சட்டத்தின் கீழுள்ள ஒர் ஒழுங்கு விதி இன்றைய தினம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. பாரிய லஞ்ச ஊழல் மோசடிகள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட அறிக்கையின் தமிழ் மொழி மூல பிரதி…
மேலும்

இன்று அதிகாலை தனியார் பயணிகள் பஸ் தீப்பிடிப்பு, 15 பேர் காயம்

Posted by - February 21, 2018
யாழ்ப்பாணத்திலிருந்து தியத்தலாவ வரை பயணித்து மீண்டும் பண்டாரவெல நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த தனியார் பயணிகள் பஸ் ஒன்று திடீர் என தீப்பற்றிக் கொண்டதனால் 15 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (21) அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்கள் தியதலாவ வைத்தியசாலையில்…
மேலும்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் அறவழி போராட்டத்திற்கு ஆதரவாக யேர்மனி தலைநகரில் நடைபெற்ற கவனயீர்ப்பு நிகழ்வு

Posted by - February 21, 2018
தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் அறவழி போராட்டம் ஒரு ஆண்டு நிறைவடைவதை முன்னிட்டு அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக யேர்மன் தலைநகர் பேர்லினில் இன்றைய தினம் கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெற்றது. கடும் குளிரையும் பொருட்படுத்தாது இந் நிகழ்வில் தமிழ்…
மேலும்

தமிழ் கட்சிகள் ஒரு பொது கொள்கையின் அடிப்படையில் செயற்பட வலியுறுத்தல்- என். ஸ்ரீகாந்தா

Posted by - February 20, 2018
தமிழ் மக்களின் தேசிய பிரச்சினைக்கும், அடிப்படைப் பிரச்சினைக்கும் தமிழ் கட்சிகள் ஒரு பொது கொள்கையின் அடிப்படையில் ஒன்றிணைந்து செயற்பட தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணையுமாறு தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் சட்டத்தரணியுமான என். ஸ்ரீகாந்தா பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். யாழ்.…
மேலும்

பொரள்ள பகுதியில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம்

Posted by - February 20, 2018
பொரள்ள, கொட்டா வீதியில் ரயில் கடவைக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மேலும்

நாட்டை அப்பச்சிக்கு வழங்கவும் – ஞானசார தேரர்

Posted by - February 20, 2018
தற்பொழுது நாட்டில் ஸ்திரமற்ற அரசியல் நிலைமை காணப்படுவதால் யாராவது ஒரு தரப்பினர் அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என ஞானசார தேரர் தெரிவித்தார். பொதுபல சேனா அமைப்பின் ஊடகவியலார் மாநாடு இன்று இடம்பெற்றது. இங்கு உரையாற்றும் போதே ஞானசார தேரர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.…
மேலும்

அதிபர்கள் வெற்றிடங்கள் விரைவில் பூர்த்தி செய்யப்படும் – கல்வி அமைச்சர்

Posted by - February 20, 2018
தேசிய பாடசாலைகளில் நிலவும் அதிபர்கள் வெற்றிடங்கள் விரைவில் பூர்த்தி செய்யப்படும் என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற அமர்வின் போது பாராளுமன்ற உறுப்பினர் டக்லஸ் தேவானந்தா முன்வைத்த கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார். தேசிய…
மேலும்

தேசிய அரசாங்கத்திலிருந்து எவரும் வெளியேறவில்லை-லக்ஷ்மன்

Posted by - February 20, 2018
தேசிய அரசாங்கத்தின் எந்தவொரு தரப்பு பங்குதாரரும் வெளியேறவில்லை என சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். தேசிய அரசாங்கம் என்ற ரீதியில் அனைவரும் ஒன்றிணைந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். நாட்டில் அரசாங்கத்தின் தற்போதைய நிலைமை தொடர்பாக இன்று பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள்…
மேலும்

தேசிய அரசாங்கம் குறித்து சபாநாயகர் நாளை பாராளுமன்றில் விசேட உரை

Posted by - February 20, 2018
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என்பன இணைந்து உருவாக்கப்பட்டுள்ள தேசிய அரசாங்கத்தின் ஒப்பந்த காலம் தொடர்பில் நாளை (21) அமைச்சரவையில் விசேட அறிவிப்பொன்றை மேற்கொள்ளவுள்ளதாக சபாநாயகர் கருஜயசூரிய இன்று (20) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். எதிர்க் கட்சி…
மேலும்