நிலையவள்

20 இந்திய மீனவர்கள் விடுதலை

Posted by - February 24, 2018
சட்டவிரோதமான முறையில் இந்நாட்டு கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த 129 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்ததுடன் அவர்களில் 109 மீனவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்திய கடற்படை மற்றும் கரையோர பாதுகாப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தனர். அதன்படி கைது செய்யப்பட்டுள்ள ஏனைய…
மேலும்

விஜேதாச ராஜபக்ஷவுக்கும் அமைச்சு? – பிரதமர் இரகசிய சந்திப்பு

Posted by - February 24, 2018
இராஜினாமா செய்த முன்னாள் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவுக்கு நாளை வழங்கப்படவுள்ள அமைச்சு நியமனத்தின் போது அமைச்சொன்றை வழங்க கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அரசியல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன. இது தொடர்பில் கடந்த வாரம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் விஜேதாச ராஜபக்ஷ எம்.பி. இற்கும்…
மேலும்

சட்டம் ஒழுங்கு அமைச்சு ரணிலிடம், பொன்சேகாவுக்கு வழங்க ஸ்ரீ ல.சு.க. எதிர்ப்பு

Posted by - February 24, 2018
நல்லிணக்க அரசாங்கத்தின் நாளை(25) நியமனம் செய்யப்படவுள்ள புதிய அமைச்சரவையில் சட்டம் ஒழுங்கு அமைச்சு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கப்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நாளை (25) காலை 11.00 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்து, சம்பந்தப்பட்டவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும்…
மேலும்

இன்று அமைச்சர் நாளை சாதாரண எம்.பி.

Posted by - February 24, 2018
இன்றைய அமைச்சர் நாளை சாதாரண பாராளுமன்ற உறுப்பினராக இருக்க முடியும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர்  மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இன்று அங்குனுகொலபலஸ்ஸவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் கூறியுள்ளார். திறமைக்கு முன்னுரிமை வழங்கும் வகையிலான…
மேலும்

நேற்று பலியான பாதால உலக தலைவர் டீ. மஞ்சு, பிரபல அமைச்சர்கள் இருவரின் சகா- பொலிஸ்

Posted by - February 24, 2018
வத்தளை புனித ஆனா கிறிஸ்தவ ஆலயத்துக்கு அருகில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பலியான பாதாள உலக குற்றவாளியெனச் சந்தேகிக்கப்படும் டீ. மஞ்சு என்பவர் பிரபல அமைச்சர்கள் இருவரின் மிக நெருங்கிய சகா என பொலிஸாருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. இவருக்கு பிரபல…
மேலும்

அர்ஜூன் அலோசியஸ், கசுன் பலிசேன சிறைச்சாலை வைத்தியசாலைக்கு

Posted by - February 24, 2018
மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பேர்ப்பச்சுவல் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் அந்நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோர் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்

முச்சக்கரவண்டியின் 1 ஆவது கிலோ மீட்டருக்கான கட்டணம் அதிகரிப்பு

Posted by - February 24, 2018
முச்சக்கரவண்டியின் உதிரிப் பாகங்கள் விலை அதிகரித்துள்ளதனால் ஆரம்ப கிலோமீட்டருக்கான பயணக் கட்டணமாக அறவிடப்பட்டு வந்த 50.00 ரூபாவை 60.00 ரூபாவாக அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக  தேசிய முச்சக்கரவண்டி சம்மேளனத்தின் தலைவர் சுனில் ஜயவர்தன தெரிவித்துள்ளார். இந்த கட்டண அதிகரிப்பு எதிர்வரும் 26…
மேலும்

இந்திய பிரஜைகள் மூவர் கைது!

Posted by - February 23, 2018
இந்தியாவில் வர்த்தக உதவியாளர்களாக பணியாற்றும் மூன்று இந்தியப் பிரஜைகள் 55 லட்சம் ரூபா பெறுமதியுடைய 10 தங்க பிஸ்கட்களுடன்  நேற்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த இந்தியப் பிரஜைகள் மூவரும்  தனியார் விமான சேவைக்கு உரித்தான விமானத்தில்…
மேலும்

மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் விரைவாக நடத்தப்பட வேண்டும்.!

Posted by - February 23, 2018
மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் விரைவாக நடத்தப்பட வேண்டும்.  மாகாண சபைகள் என்பது மக்களின் உரிமை. மக்களின் உரிமையை பறிக்காமல் அரசாங்கம் மாகாண சபைகளுக்கான தேர்தல் தொடர்பில் தனது கவனத்தில் கொள்ள வேண்டுமென்று பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார். மாகாண சபைகளுக்களுக்கான தேர்தல்…
மேலும்

பிரபல பாதாள உலகக் குழுத் தலைவன் பலி.!

Posted by - February 23, 2018
பிரபல பாதாள உலகக் குழுத் தலைவரும் போதைப் பொருள் வர்த்தகருமான டீ. மஞ்சு துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார். வத்தளை, ஹேகித்த பிரதேசத்தில் இன்று பகல் 1.30 மணியளவில் இடம்பெற்ற பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் அவர் உயிரழந்துள்ளார். வத்தளை பொலிஸார்…
மேலும்