நிலையவள்

ஆண்டொன்று கடந்த நிலையில் விடையின்றி தொடரும் கேப்பாபுலவு மக்களின் போராட்டம்.!

Posted by - March 1, 2018
கேப்பாபுலவு மக்கள் தமது சொந்த நிலங்களை கையகபடுத்தியுள்ள இராணுவம் அதனை விடுவித்து தாம் அதில் வாழ அனுமதிக்க வேண்டும் எனக்கோரி முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்றுடன் ஒருவருடம் நிறைவுற்ற நிலையில் முடிவின்றி தொடர்கின்றது.கடந்த வருடம் மார்ச் மாதம் முதலாம் திகதி…
மேலும்

முல்லைத்தீவில் மக்கள் போராட்டங்களை தீவிரமாக கண்காணிக்கும் பொலிஸார்.!

Posted by - March 1, 2018
அண்மை நாட்களாக முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் மக்கள் போராட்டங்களை பொலிஸார் இதுவரையில் இல்லாதவாறு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். கடந்த 22 ஆம் திகதி நடைபெற்ற வட்டுவாகல் காணி அளவீட்டு எதிர்ப்பு போராட்டம் அதன் பின்னர் 26ஆம் திகதி இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி…
மேலும்

அழிவை நோக்கிய பாதையில் ஐக்கிய தேசியக் கட்சி-ரவி கருணாநாயக்க

Posted by - March 1, 2018
தேசிய பட்டியலின் ஊடாக வந்த ஒரிருவர் ஐக்கிய தேசியக் கட்சியை அழிவு பாதைக்கு இட்டு செல்வதாக கட்சியின் உப தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக்க தெரிவித்தார். அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியினை உடன் மறுசீரமைப்பு செய்ய வேண்டும். மேலும் மாரப்பன…
மேலும்

மல்வத்தையில் இருந்த கடைத் தொகுதிகள் அகற்றப்பட மாட்டாது-பைஸர் முஸ்தபா

Posted by - March 1, 2018
புறக்கோட்டை, மல்வத்த வீதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நடை பாதைக் கடைகளை, அங்கிருந்து அகற்றுவதற்கு, கொழும்பு மா நகர சபையினால் எடுக்கப்பட்ட முயற்சிகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபாவின் தலையீட்டினால் நிறுத்தப்பட்டுள்ளது. இக்கடைத் தொகுதிகள், நேற்று (28) அங்கிருந்து மா…
மேலும்

நானுஓயா காட்டு பகுதியில் மூதாட்டி ஒருவரின் சடலம் மீட்பு

Posted by - March 1, 2018
நானுஓயா, ஈஸ்டல் தோட்டப்பகுதியில் காட்டு பகுதிக்கு விறகு சேகரிக்க சென்ற மூதாட்டி ஒருவரின் சடலம் இன்று (01) காலை 11மணி அளவில் மீட்கபட்டுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர். குறித்த மூதாட்டி நேற்று (28) காட்டு பகுதிக்கு விறகு சேகரிக்க சென்று காணாமல்…
மேலும்

அரசாங்கத்தின் அராஜகம் இன்னும் தீரவில்லை – அடக்கு முறைகள் தொடர்கின்றன-து.ரவிகரன்

Posted by - March 1, 2018
அரசாங்கத்தின் அராஜகம் ஆனது இன்னும் தீரவில்லை, அடக்கு முறைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது என வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார். கேப்பாபுலவு மக்களது நிலமீட்பு போராட்டம் இன்று ஒருவருடம் கடந்துள்ள நிலையில், இன்று மக்களது போராட்ட இடத்துக்கு வருகை தந்து…
மேலும்

வீட்டுத் தோட்டத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

Posted by - March 1, 2018
வட்டக்கொடை தெற்கு மடக்கும்புர குடியிருப்பு பகுதியில் வீட்டுத் தோட்டத்தில் மின்சாரம் தாக்கி பெரியண்ணன் கிட்ணசாமி என்னும் 67 வயது நிரம்பிய வயோதிபர் உயிரிழந்துள்ளார். இவர் வழமையாக தனது வீட்டிலிருந்து சுமார் 75 மீற்றர் தூரத்தில் காணப்படும் அவரது வீட்டுத்தோட்டத்தில் பயிர்களை மிருகங்களிடமிருந்து…
மேலும்

மோட்டார் வாகனமும் முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்து

Posted by - March 1, 2018
கொழும்பிலிருந்து ஹட்டன்- கொட்டகலை நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டார் வாகனம் ஒன்றும் நுவரெலியாவிலிருந்து கினிஹத்தேன நோக்கி சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில இரண்டு பேர் காயமடைந்த நிலையில் வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…
மேலும்

ரணில் சிங்கப்பூர் விஜயம்

Posted by - March 1, 2018
கொழும்பு பங்குச் சந்தை ஒழுங்கு செய்யும் இன்வஸ்ட் லங்கா மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் சிங்கப்பூருக்கு விஜயம் செய்துள்ளார். இலங்கையின் முதலீட்டு ஊக்குவிப்புக்காக எதிர்வரும் 2 ஆம் திகதி சிங்கப்பூரில் நடைபெறும் இந்த மாநாட்டில், பிராந்தியத்தின்…
மேலும்

பொலிஸார் சிலருக்கு அவசர இடமாற்றம்

Posted by - March 1, 2018
உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் உள்ளிட்ட 15 பொலிஸ் அதிதாரிகளுக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அவசர இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிப்படி சேவையின் அவசியத்தை கருத்தில் கொண்டு குறித்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. அதன்படி…
மேலும்